நிலாவரை .கொம்

siruppiddy

வியாழன், 26 மார்ச், 2020

உலகமே வியக்கும் வன்னம் கள முன்னணியில் நிற்க்கும் தமிழ் மருத்துவர்கள்-

பிரித்தானியா மட்டும் அல்ல, பல உலக நாடுகளில் கொரோனா தாக்கம் காணப்படும் இன் நிலையில், பல ஆயிரம் தமிழ் மருத்துவர்கள் களத்தில் நின்று சேவை புரிந்து வருகிறார்கள். அதிலும் பொதுவாக பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் உள்ள பல தமிழ் மருத்துவர்கள் எந்த ஒரு அச்சமும் இன்றி, பாதிக்கப்பட்ட நோயாளி
களுக்கு சேவை புரிந்து வருவது பாராட்ட தக்க விடையம் ஆகும். பிரித்தானியாவை பொறுத்தவரை தமிழர்கள் சுமார் 4 லட்சம் பேர் வாழ்கிறார்கள். இது அன் நாட்டு சனத்தொகையில் 1% சதவிகிதத்தை கூட எட்டாது. ஆனால் பிரிட்டனில் பல நூறு 
தமிழ் மருத்துவர்கள் இருக்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக 2ம் தலை முறை, இளைய மருத்துவர்கள் பலர் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே களத்தில் முன்னணியில் நின்று செயப்பட்டு வருவது. தமிழர்களுக்கு 
மெருமை சேர்க்கும் விடையமாக உள்ளது. இன்றைய நிலையில், மருத்துவர்களையும் சுகாதார 
சேவைப் பிரிவினரையுமே மக்கள் பெரும் ஹீரோக்களாக பார்கிறார்கள். போர் காலங்களில் எதிரிகளிடம் இருந்து நாட்டை காப்பாற்றும் 
ராணுவ வீரர்கள் போல.
இன்றைய வீரர்களாக மருத்துவர்களே உள்ளார்கள்..

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>






0 கருத்துகள்:

கருத்துரையிடுக