நிலாவரை .கொம்

siruppiddy

வெள்ளி, 28 டிசம்பர், 2018

இலங்கைத் தமிழ் குடும்பத்தின் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்டும்

.அவுஸ்திரேலியாவில் வசிப்பதற்காக தஞ்சம் கோரியிருந்த இலங்கைத் தமிழ் குடும்பத்தின் மேல்முறையீட்டு மனுவை அவுஸ்திரேலிய நிர்வாக மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அண்மையில்  நிராகரித்திருந்தது. அத்துடன், பெப்ரவரி முதலாம் திகதி வரை இவர்களை இலங்கைக்கு நாடுகடத்தக்கூடாது என தீர்ப்பாயத்தின் நீதிபதி ஜான் மிடில்டோன் உத்தரவிட்டிருந்தார். கடந்த 2012ஆம் ஆண்டு படகு வழியாக அவுஸ்திரேலிய சென்ற நடேசலிங்கமும், 2013ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா சென்ற பிரியாவும் அவுஸ்திரேலியாவில்...

வியாழன், 27 டிசம்பர், 2018

ஆர்ஜென்டீனாவில் 32 வருடங்களுக்கு முன்பு கடத்தப்பட்ட பெண்மீட்பு

ஆட்கடத்தல்காரர்களால் 1980களில் கடத்தப்பட்ட ஆர்ஜன்டீன பெண் ஒருவர் காப்பாற்றப்பட்டு மீண்டும் அவரின் குடும்பத்தினருடன் இணைக்கப்பட்டுள்ளார்.ஆர்ஜன்டீன மற்றும் பொலிவிய பொலிஸார் மேற்கொண்ட விசாரணை மூலம் தற்போது  45 வயதாகும் அந்தப் பெண் எங்கே இருந்தார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் தெற்கு பொலிவியாவின் பெர்மெஜோ பகுதியில் இருப்பது தெரியவந்துள்ளது.இதனைத் தொடர்ந்து அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த வீடு  பொலிஸாரால் க அந்தப் பெண்ணை மார் டெல்...

ஞாயிறு, 23 டிசம்பர், 2018

உளவுத்துறையினர் எச்சரிக்கை ஜேர்மன் விமான நிலையங்களுக்கு

ஜேர்மனியின் பெரிய விமான நிலையங்கள் சிலவற்றுக்கு அந்த நாட்டு உளவுத்துறையினரால் அபாய எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது. ஸ்டட்காட் விமான நிலையத்தில் நான்கு சந்தேகத்திற்கிடமான தீவிரவாதிகளின் பிரசன்னத்தை அடுத்து இந்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தகவல்கள்  தெரிவிக்கின்றன. இந்த நிலையில், வடக்கு ரைன் வெஸ்ட்பாலியாவைச் சேர்ந்த தந்தை, மகன் மற்றும் மேலும் இரண்டு பேர் விமான நிலையத்தின் முனையம் மற்றும் தரைப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில்...

திடீர் சுனாமி! இந்தோனேஷியாவில் 168 பேர் பலி- 745 பேர் படுகாயம்

இந்தோனேஷியாவில் Sunda Strait கடல் பகுதியில் நேற்று இரவு தாக்கிய சுனாமி காரணமாக 20 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்தம் காரணமாக 165 பேர் காயமடைந்ததுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அந்த பகுதியில் முதலில் நில அதிர்வு ஒன்று உணரப்பட்ட நிலையில் சுனாமி தாக்கியதாக அந்நாட்டு அனர்த்த முகாத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. இந்தோனேஷியாவின் வளிமண்டலவியல் மற்றும் காலநிலை ஆய்வு மையத்தின் தகவலுக்கமைய, சுனாமி...

கடல் பகுதியில் இந்தோனேஷியாவை தாக்கிய சுனாமியால் இலங்கைக்கும்ஆபத்தா

இந்தோனேஷியாவில் Sunda Strait கடல் பகுதியில்.22.12.2018.  இரவு தாக்கிய சுனாமி காரணமாக 20 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.அனர்த்தம்  காரணமாக 165 பேர் காயமடைந்ததுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அந்த பகுதியில் முதலில் நில அதிர்வு ஒன்று உணரப்பட்ட நிலையில் சுனாமி தாக்கியதாக அந்நாட்டு அனர்த்த முகாத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.இந்தோனேஷியாவின் வளிமண்டலவியல் மற்றும் காலநிலை ஆய்வு மையத்தின் தகவலுக்கமைய,...

வியாழன், 20 டிசம்பர், 2018

துருக்கி நீதிமன்றம்2000 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது

துருக்கியில் 2016ஆம் ஆண்டு இராணுவ புரட்சியில் ஈடுபட்ட 2 ஆயிரம் பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தருக்கி நாட்டின் அதிபர் ரீசெப் தய்யீப் எர்டோகன். இவருக்கு எதிராக கடந்த 2016-ம் ஆண்டு திடீர் இராணுவ புரட்சி ஏற்பட்டது.  பொதுமக்கள் உதவியுடன் அதை அதிபர் எர்டோகன்  முறியடித்தார். இச் சம்பவத்தில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகள், வீரர்கள், நீதிபதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கைது  செய்யப்பட்டனர்.  தற்போது...