நிலாவரை .கொம்

siruppiddy

வியாழன், 4 ஜூலை, 2019

பிரான்ஸ் நாடு பிள்ளைகளை அடிப்பதற்குத் தடை விதித்துள்ளது

பிரான்ஸ் நாடாளுமன்றம் பெற்றோர்கள் பிள்ளைகளை அடிப்பதற்குத் தடைவிதிக்கவுள்ளது.
பிள்ளைகளை அடிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டாலும் அதை மீறும் பெற்றோர்களுக்குத் தனிப்பட்ட தண்டனை ஏதும் சட்டத்தில் இல்லை.
பிள்ளைகளிடம் பிற்காலத்தில் வன்முறை காட்ட மாட்டார்கள் என்று திருமணச் சடங்கின்போது மணமக்கள்
 உறுதியளிக்கவேண்டும்.
பிராண்ஸில் தற்போது 85 விழுக்காட்டுப் பெற்றோர்கள் பிள்ளைகளை அடித்து வளர்ப்பதாகக் கறப்படுகிறது.
தடை விதிப்பதன்மூலம் நிலைமையை மாற்றியமைப்பது 
அரசாங்கத்தின் நோக்கம்


0 கருத்துகள்:

கருத்துரையிடுக