நிலாவரை .கொம்

siruppiddy

செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

வாழைச்சேனை இளைஞர் நேபாளத்தில் இளைஞர் மாநாட்டுக்கு விஜயம்

நேபாளத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறும் சர்வதேச இளைஞர் உச்சி மாநாட்டுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சம்மேளன முன்னாள் தலைவர் வியாழக்கிழமை விஜயம்  செய்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சம்மேளன முன்னாள் தலைவரும், வாழைச்சேனை கோறளைப்பற்று இளைஞர்  சம்மேளங்களின் முன்னாள் தலைவரும், வாழைச்சேனை பேத்தாளையைச்  சேர்ந்தவருமான தங்கராசா சசிகுமார் நேபாளத்திற்கு விஜயம் செய்துள்ளார். நேபாளத்தில்...

ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

மல்லாகம் பகுதியில் கனடாவில் இருந்து . வந்தவர் திடீர் மரணம்

கனடாவில் இருந்து யாழ்ப்பாத்திற்கு வந்தவர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.. தாயின் இறுதிக் கிரியைக்காக தனது மனைவியுடன் அவர் யாழ்ப்பாணத்திற்கு வருகைத்தந்துள்ளார். குறித்த சம்பவம் யாழ். மல்லாகம் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. . தாயின் இறுதிச் சடங்கின் போதே இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இதையடுத்து தனது தாயின் உடலை மயானத்திற்கு எடுத்துச்செல்லும் போது நெஞ்சுவலி ஏற்பட்டு...

செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

யேர்மனியில் நான்கு கலைஞர்கள் இணைந்துகொண்டவேளை

யேர்மனியில் புலம்பெயர் எழுத்தாளர் ஒன்றியத்தினரால் நடாத்தப்பட்ட பரிசில் இருந்து வந்திருந்த க.வாசுதேவன் அவர்களின் பிரன்சுப்புரட்சி எனும் புத்தகம் தமிழ் ஆக்கப்பதிவாக பலகலைஞர்கள் பார்வையாளர்கள் என இணைந்து கொண்ட வெளியீடாக  சிறப்பைக்கண்டது. இதில் கலந்து கொண்ட எழுத்தாளர் ஆய்வாசிரியர் திரு. வாசுதேவன் அவர்கள் இந்தப்பணியானது எமது இனத்தின் ஆழுமைக்கு ஒரு மகுடமாகும், மேலதிகத்தகவல்கள் எஸ் ரி எஸ் இணையத்தில் பதிவாக உள்ளதுடன் இதன் காணொளி தமிழ் எம் ரிவி...

திங்கள், 12 பிப்ரவரி, 2018

தமிழ் மொழி கனடா பள்ளிகளில். இரண்டாம் மொழியாக படிக்கலாம்

தமிழ், தமிழ் நாட்டின் பெரும்பான்மையினரதும், இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்களதும் முதன் மொழியாகும். தமிழ் மேற்படி நாடுகளின் பிற பகுதிகளிலும், குறிப்பாக, இந்திய மாநிலங்களான கர்நாடகம், கேரளம் மற்றும் மகாராஷ்டிரத்திலும், இலங்கையில், கொழும்பு மற்றும் மத்திய மலை நாட்டுப் பகுதிகளிலும் வழங்கி வருகின்றது. தமிழ் மக்கள், 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும், ஒப்பந்தக் கூலிகளாகவும், கீழ்நிலை அரசப் பணியாளர்களாகவும். இந்தியா,...

சனி, 3 பிப்ரவரி, 2018

குவைத்தில் சட்டவிரோதமாக 15 ஆயிரத்துக்கும் அதிகமான இலங்கையர்கள்!!

இலங்கையைச் சேர்ந்த 15 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் குவைட்டில் சட்டவிரோதமாக வசித்து வருவதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணிமனை இதனைத் தெரிவித்துள்ளது. தற்போது அந்த நாட்டில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்கள் வெளியாவதற்கு அல்லது பதிவு செய்துக் கொள்வதற்கான பொதுமன்னிப்புக் காலம் அமுலாக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 22ம் திகதி வரையில் இந்த பொதுமன்னிப்பு காலம்  அமுலில் இருக்கும். இந்த காலப்பகுதியை பயன்படுத்தி, அங்கு சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்கள்...