நிலாவரை .கொம்

siruppiddy

செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

வாழைச்சேனை இளைஞர் நேபாளத்தில் இளைஞர் மாநாட்டுக்கு விஜயம்

நேபாளத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறும் சர்வதேச இளைஞர் உச்சி மாநாட்டுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சம்மேளன முன்னாள் தலைவர் வியாழக்கிழமை விஜயம்  செய்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சம்மேளன முன்னாள் தலைவரும், வாழைச்சேனை கோறளைப்பற்று இளைஞர்
 சம்மேளங்களின் முன்னாள் தலைவரும், வாழைச்சேனை பேத்தாளையைச்
 சேர்ந்தவருமான தங்கராசா சசிகுமார் நேபாளத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
நேபாளத்தில் ஒரு வாரம் நடைபெறும் சர்வதேச இளைஞர் உச்சி மாநாட்டுக்கு இவருடன் பத்து பேர் இலங்கையில் இருந்து 
விஜயம் செய்துள்ளனர்..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக