நிலாவரை .கொம்

siruppiddy

சனி, 14 ஜூலை, 2018

புதிய நடைமுறை பிரித்தானியாவில் வசிக்கின்ற வெளிநாட்டவர்களுக்கு

பிரித்தானியாவில் வசிக்கின்ற இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளைப் பூர்வீகமாக கொண்ட பெற்றோரின் பிள்ளைகளது கடவுச் சீட்டை புதுப்பிக்கும் போது, புதிய நடைமுறை பின்பற்றப்படவுள்ளது. அதற்கமைய கடவுச் வீட்டு புதுப்பிப்பவர்களுக்கு மரபணுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியது கட்டாயமாக கடைபிடிக்கப்படவுள்ளது. பிரித்தானிய உள்துறை செயலகத்தை மேற்கோள் காட்டி அந்த நாட்டின் ஊடகம் ஒன்று இந்த செய்திய வெளியிட்டுள்ளது. அண்மையில் இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் தமது பிள்ளையின்...

புதன், 11 ஜூலை, 2018

புதிய வெளியுறவு துறை அமைச்சராக ஜெரேமே ஹண்ட் நியமனம்

பிரிட்டனின் புதிய வெளியுறவு துறை அமைச்சராக ஜெரேமே ஹண்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக, பிரிட்டன் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், சுகாதார துறை அமைச்சராக பதவி வகித்து வந்த ஜெரேமே ஹண்ட் புதிய வெளியுறவு துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலில் பிரிட்டன் பிரதமர் தெரசா மே கையெழுத்திட்டுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கான பிரெக்சிட் விவகாரத்தில் பேச்சுவார்த்தைகளை மேற் கொண்டு வந்த...

செவ்வாய், 10 ஜூலை, 2018

வரலாறு காணாத வெயிலினால் ஜேர்மனியில் ஏற்பட்ட நிலை

வறண்ட நிலங்களும் வனத்தீயும் ஒரு பக்கம், கிடைத்த வெயிலில் சூரியக் குளியல் போடும் செல்வந்தர்கள் மறுபக்கம், அறுவடை குறித்த கவலையில் விவசாயிகள் என பல தரப்பினர் மீதும் வெவ்வேறு வகையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது ஜேர்மனியின்  தட்பவெப்பநிலை. வடகிழக்கு ஜேர்மனியில் சமீப மாதங்களாக சுத்தமாக மழையே இல்லை. சதுர மீற்றருக்கு வெறும் 50 லிற்றர் மழை மட்டுமே பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, இது வழக்கமான  அளவில் பாதிதான். Lower Saxonyயில்...

சனி, 7 ஜூலை, 2018

பேஸ்புக் நிறுவனர் கோடீஸ்வரர் பட்டியல்:3வது இடத்தில்

உலக பணக்காரர்கள் பட்டியலில், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். உலக பணக்காரர்கள் குறித்த அறிக்கையை புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டது.   இதில் முதலிடத்தில் அமேசான் நிறுவனத்தின் ஜெப் பெஜோசும், 2வது இடத்தில்,  மைக்ரோசாப்ட்  நிறுவனத்தின் பில் கேட்ஸ் உள்ளனர். இந்த பட்டியலில் ,  தொழிலதிபர் வாரன் பப்பெட்டை பின்னுக்கு தள்ளி,  பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் முன்னேறியுள்ளார். அவரது...

கொட்டும் மழையால் ஜப்பானில்: 20 பேர் பலி ; 50 பேர் மாயம்

ஜப்பானில் பெய்த பலத்த மழையில் சிக்கி 20 பேர் பலியாயினர். 50 க்கும் மேற்பட்டோர் மாயமாயினர். வீடுகள் உடமைகளை இழந்து பலர் தவிக்கின்றனர்.  தென் மேற்கு ஜப்பானில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் தொடர் மழை காரணமாக பல குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்தது. குராஷிகி, ஒக்கியாமா பகுதிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகின.  ஹிரோஷிமா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பல வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இது வரை 15 பேர் இறந்துள்ளதாக ஜப்பான் செய்தி...

புதன், 4 ஜூலை, 2018

கனடா செல்லத் தடைஇலங்கை அணி வீரர்கள் மூவருக்கு

இலங்கை அணி வீரர்கள் மூவருக்கு கனடாவில் இடம்பெறும் ரி- 20 போட்டிகளில் விளையாடச் செல்வதற்கு தடை  விதிக்கப்பட்டுள்ளது. திசர பெரேரா, தசுன் சானக மற்றும் இசுறு உதான ஆகியோருக்குக் கனடா செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க விளையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> ...