நிலாவரை .கொம்

siruppiddy

வெள்ளி, 31 ஜூலை, 2020

வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் இருந்து அகற்றப்பட்ட இலங்கைத் தமிழ் பெண்

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்படுவதை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில் கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை ஏதிலியான பிரியா நடேசலிங்கம் வைத்தியசாலை ஒன்றில் இருந்து வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இலங்கையின் ஏதிலியான பிரியா கடந்த 10 நாட்களுக்கு முன்னர் வயிற்றுவலி காரணமாக பேர்த் நகரில் உள்ள வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டார்.இந்தநிலையில் சிகிச்சைகளுக்கு பின்னர் அவர் இரண்டு நாட்கள் விருந்தகம் ஒன்றில்...

திங்கள், 27 ஜூலை, 2020

கனடாவில் திடீரென மாயமான தமிழ் இளைஞன் கண்டுபிடிப்பு

கனடாவில் காணாமல் போன 28 வயது தமிழ் இளைஞன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பான அதிகாரபூர்வ செய்தி அறிக்கையை ரொரன்றோ பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.அரூரன் ஸ்ரீதரன் என்ற 28 வயது இளைஞன் கடந்த 23-07-20.ஆம்  திகதி பகல் 12 மணிக்கு மாயமானார்.அவர் கடைசியாக Port Union Road and Lawrence Avenue East பகுதியில் காணப்பட்டார் என பொலிஸார் தெரிவித்திருந்தனர்.இதோடு அவரின் உடல்வாகு  குறித்தும் தகவல் வெளியிடப்பட்டது.இந்த நிலையில் அரூரன் ஸ்ரீதரன் தற்போது...

வியாழன், 23 ஜூலை, 2020

பொலிவியாவில் நகரங்களின் வீதிகளில் குவிந்து கிடக்கும் நூற்றுக்கணக்கான சடலங்கள்

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் பெரிய நகரங்களின் வீதிகள், வாகனங்கள் மற்றும் வீடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.கடந்த ஜூலை 15ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை 400க்கும் மேற்பட்ட இறந்த  உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக, தேசிய பொலிஸ்துறை இயக்குனர் இவான் ரோஜாஸ் தெரிவித்துள்ளார்.கோச்சபம்பா பெருநகரப் பகுதியில் மொத்தம் 191 சடலங்களும், நிர்வாகத் தலைநகர் லா பாஸில் 141 சடலங்களும், மிகப்பெரிய நகரமான  சாண்டா குரூஸில் 68...

பிரித்தானியாவில் நாய்களினால் இளம் பெண்ணுக்கு நடந்த விசித்திர மரணம்.

பிரித்தானியாவில் இரண்டு நாய்களுக்கு நடுவில் கழுத்தில் நாய்ப்பட்டை இறுக்க உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஒரு  பெண்ணை சிறுமி ஒருத்தி பார்த்திருக்கிறாள்.வட வேல்ஸிலுள்ள Wrexham என்ற இடத்தில் விழுந்து கிடந்த அந்த பெண்ணைக்கண்டதும், அருகில் வேலை. செய்துகொண்டிருந்த இருவரிடம் ஓடோடிச்சென்று உதவி கோரியுள்ளாள் அந்த . சிறுமி.Deborah Mary Roberts (47) என்ற அந்த பெண்ணைக்கண்டதும் மருத்துவ உதவிக்குழுவினரை அழைத்துள்ளார்கள் அந்த . இருவரும்.ஆனால், மருத்துவ...

புதன், 22 ஜூலை, 2020

இங்கிலாந்து விஞ்ஞானிகள் கொரோனா தடுப்பூசி சோதனை வெற்றி

சீனாவின் உகானில் தோன்றி உலகம் முழுவதும் வியாபித்து உள்ள கொரோனா வைரஸ், ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறது. சர்வதேச நாடுகள் முழுவதிலும் தினமும் அதிகரித்து வரும் உயிரிழப்புகளும், பாதிப்பு  எண்ணிக்கையும் அனைவரையும் கவலை கொள்ள செய்து இருக்கின்றன.எனவே எவ்வளவு விரைவில் முடியுமோ, அவ்வளவு விரைவாக இந்த வைரசுக்கு எதிரான தடுப்பூசிகளை உருவாக்குவது என்ற வைராக்கியத்தில் அதற்கான ஆய்வு நடவடிக்கைகளை உலக நாடுகள் தீவிரப்படுத்தி...

நாட்டுமக்களுக்கு பசியைப் போக்கும் மருந்து தயாரிக்கும் வடகொரியா

வடகொரியாவில் கொரோனாவால் கடும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதால் மக்களுக்கு பசியை போக்கும் மருந்து தயாரிக்கும் பணியை அரசு முடுக்கி விட்டுள்ளது.உலக நாடுகளின் பொருளாதார தடை மற்றும் கொரோனாவால் கடும் உணவு  பற்றாக்குறையால் தத்தளித்துவரும் வடகொரியா, பட்டினியால் வாடும் மக்களுக்கு  அளித்த அறிவுரை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் மேற்கொண்டுவந்த அணுஆயுத  நடவடிக்கைகளால் ஐ.நா. பொருளாதார தடை விதித்துள்ளன. அமெரிக்காவுடன்...

செவ்வாய், 21 ஜூலை, 2020

அவுஸ்திரேலியாவில் நடுக்கடலில் எதிர்பாராமல் நடந்த கோர விபத்து

அவுஸ்திரேலியாவில் பயங்கரமான மீன்பிடி படகு விபத்துக்குப் பிறகு இளைஞர் ஒருவர் தனது பெற்றோரின் உடல்களை விட்டுவிட்டு, சுறா பாதிப்புக்குள்ளான கடல் வழியாக நீந்தி கரை சேர்ந்த சம்பவம் வெளியாகியுள்ளது.அவுஸ்திரேலிய  கடற்பகுதியில் தங்கள் மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளான நிலையில் தாயார் ஜான் மற்றும் தந்தை பாப் ஆகியோரின் உடல்களை கைவிட வேண்டும் என்ற வேதனையான  முடிவை ரியான் ஓஸ்ட்ரிக் என்ற இளைஞர் எதிர்கொண்டுள்ளார்.தொடர்ந்து  இளைஞர்...

அவுஸ்திரேலியாவில் குடும்பத்துடன் அரசியல் தஞ்சம் கோரிப் போராடும் ஈழத்துப் பெண்

அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிச் சென்ற நிலையில் கிறிஸ்துமஸ் தீவில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழ் பெண்ணான பிரியாவின் உடல்நிலை மோசமான கட்டத்தை எட்டியுள்ளது.இதையடுத்து பிரியா தற்போது மேற்கு  அவுஸ்திரேலியாவின் பெர்த் நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவிலுள்ள எஸ்.பி.எஸ். தமிழ்செய்தியை மேற்கோள் காட்டி ஊடகங்கள்  செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த சுமார் 3 வாரகாலமாக கடுமையான சுகவீனமடைந்து இருந்த நிலையிலேயே,...

திங்கள், 20 ஜூலை, 2020

உலக சந்தையில் மீண்டும் தங்கத்தின் விலை பாரிய அளவு அதிகரிப்பு

தங்கநகைப் பிரியர்களுக்கு தொடர்ந்து காத்திருக்கும் ஏமாற்றம் உலக சந்தையில் மீண்டும் தங்கத்தின் விலை பாரிய அளவு அதிகரித்துள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.அதற்கமைய இதுவரையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1808 .58 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுவதாக  குறிப்பிடப்படுகின்றது.நேற்றைய தினத்தை ஒப்பிடும் போது நூற்றுக்கு 0.7 வீதம் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக  பரவுவதனால், அதன் தாக்கம்...

வெள்ளி, 10 ஜூலை, 2020

குயின்ஸ்லாந்தில் தன்னைக் கடித்த விஷப்பாம்புடன் போராடி மீண்ட இளைஞ

காரில் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்த சமயம் தன்னைக் கடித்த விஷப்பாம்புடன் இளைஞர் போராடி மீண்டுள்ளார்.ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து நகரில் நெடும்சாலையில் 27 வயதுள்ள ஒரு இளைஞர் காரில் சென்றபோது அந்தக் காரில் அதிக விஷம் நிறைந்த  பாம்பு ஒன்று அந்த இளைஞரை கடித்துள்ளது. உடனே அந்த இளைஞர் சுதாரித்துக்கொண்டு, வெளிவர முயற்சி செய்துள்ளார். ஆனால், பாம்பு அவரின் காலை சுற்றி வளைத்து அவர் உட்கார்ந்திருந்த  சீட்டையும் தாக்கி உள்ளது. எனவே,...

கன டாவில் கொடூரமாக சுட்டுக் கொலை செய்யப்பட்ட இலங்கைப் பெண்

கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயின் கொலைச்சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளார்கள் எனத் தெரிவித்து மேலும் இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.கனடாவின் ரொறன்ரோ  Scarborough-ல் கடந்த மார்ச் மாதம் 13-ஆம் திகதி யாழ்ப்பாணம் கொற்றாவத்தையைச் சேர்ந்த தீபா சீவரட்ணம் என்ற  38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய்சுட்டுக் கொல்லப்பட்டார்.இந்தச் சம்பவம் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் 30-ஆம்...

புதன், 8 ஜூலை, 2020

உலகை 6 மாதங்களாக ஆட்டுவிக்கும் கொரோனா வைரஸைச் சுற்றி விலகாத 5 மர்மங்கள்

2020 ஆம் ஆண்டின் பாதிக்கும் மேல் கடந்துவிட்டது மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் சமீபத்தில் உலகளவில் 1.10 கோடியை தாண்டி உள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்து  வருவதாகத் தெரியவில்லை. உலகெங்கிலும் உள்ள 50 சதவீதத்திற்கும் அதிகமான  நோயாளிகள் (60 லடசத்துக்கும் அதிகமானவர்கள்) ஆபத்தான தொற்றுநோயிலிருந்து மீண்டுள்ளனர், அதே நேரத்தில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். 7 லட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளுடன், அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக  இந்தியா...

ஞாயிறு, 5 ஜூலை, 2020

நீச்சல் குளத்தில் இருந்து கனடாவில் சடலமாக மீட்கப்பட்ட 3 வயது சிறுமி!

கனடாவில் நீச்சல் குளத்தில் மூழ்கி 3 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். Quebec மாகாணத்தின் Montreal நகரில் தான் இந்த சம்பவம் சனிக்கிழமை நடந்துள்ளது. அங்குள்ள ஒரு வீட்டில் இருந்த நீச்சல் குளத்தில் மூழ்கிய 3 வயது சிறுமி பேச்சு மூச்சின்றி  வெளியில் எடுக்கப்பட்டார். பின்னர் மருத்துவமனைக்கு உடனடியாக சிறுமி கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக பொலிசார் கூறுகையில், சிறுமி ஒருவர் நீச்சல் குளத்தில் மூழ்கிவிட்டார்...

பட்டப்பகலில் லண்டனில் சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞன்:

லண்டனில் குழந்தைகள் விளையாடும் விளையாட்டு மைதானத்திற்கு அருகே துப்பாக்கிச் சூட்டி 20 வயது மதிக்கத்தக்க இளைஞன் இறந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Islington-ல் இருக்கும் Roman Way பகுதியில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, பொலிசார் அப்பகுதிக்கு  உடனடியாக விரைந்துள்ளனர். ஆனால், பொலிசார் அவரை காப்பாற்ற  முயல்வதற்குள் இறந்துவிட்டதாக...

கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சைகள் சீனாவில் கொடூரம்

சீனாவில் இஸ்லாமியர்களின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த, அந்த சமூகத்தை சேர்ந்த பெண்களுக்கு கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் ஜின்ஜியாங் மாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்லாமியர்கள் சிறுபான்மையினராக வாழ்ந்த வருகின்றனர். உய்குர் பிரிவு இஸ்லாமியர்களான இவர்களின் மக்கள்தொகையை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்த சமூகத்தைச் சேர்ந்த பெண்க்ளுக்கு சீன அரசு கட்டாயமாக கருத்தடை அறுவை சிகிச்சை செய்துவருது...

புதன், 1 ஜூலை, 2020

பிரான்ஸில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று இலங்கைத் தமிழ் யுவதி

பிரான்ஸில் இடம்பெற்ற 93 ஆவது மாநகரசபைத்தேர்தலில் தமிழ் யுவதி பிரபாகரன் பிறேமி வெற்றிபெற்றுள்ளார்.பொண்டி மாநகரசபைத்தேர்தலிலிலேயே அவர் வெற்றி பெற்றுள்ளார்.இந்த நிலையில், வெற்றிபெற்ற பிரபாகரன் பிறேமி பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறிவருகின்றனர் .இதேவேளை இம் முறை பிரான்ஸில் நடைபெற்ற மாநகரசபைத் தேர்தல்களில் Ile de France பிராந்தியத்தில் பல  இடங்களில் எம்மவர்களும் மாநகரசபை  உறுப்பினர் பதவிகளுக்காக களம் இறங்கி இருந்தனர்.இந்த...