நிலாவரை .கொம்

siruppiddy

புதன், 24 பிப்ரவரி, 2021

இங்கிலாந்தில் திருடப்பட்ட நாயை கண்டுபிடிக்க சென்ற இடத்தில் நிகழ்ந்த சம்பவம்

இங்கிலாந்தில் வசிக்கும் நபர் ஒருவர் திருட்டுபோன தனது நாயை கண்டுபிடிக்க சென்று திருடப்பட்ட சுமார் 70 நாய்களை கண்டுபிடித்துள்ளார்.
டோனி க்ரோனின் என்ற நபர் தனது 
வீட்டில் வளர்ந்து வந்த
 ஸ்பானியல் வகை குட்டி நாய் உட்பட 5 நாய்கள் சமீபத்தில் காணாமல் போனது.அதனை கண்டுபிடிப்பதற்காக அவர் டிடெக்ட்டிவாகவே மாறி முழு வீச்சில் தனது நாய்களை தேடியுள்ளார்.இதுகுறித்து மெட்ரோ இங்கிலாந்து 
வெளியிட்டுள்ள அறிக்கையில்,
டோனி க்ரோனின் தனது நாய்கள் இருக்கும் இடம் மற்றும் திருட்டுக்கு காரணமான குற்றவியல் கும்பல் பற்றிய தகவலைப் பெற்ற பின்னர், அவர் வேல்ஸ் எனும் நகரில் உள்ள கார்மார்டன்ஷையர் 
பகுதிக்குச் சென்றுள்ளார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக