நிலாவரை .கொம்

siruppiddy

புதன், 30 மார்ச், 2016

விலங்கிட்டு விலங்குகள் போன்று வாழும் மன நோயாளிகள்!?

இந்தோனேஷியாவில் உள்ள கிராமங்களில் மனநிலை பாதிக்கப்பட்ட நோயாளிகளை கையில் விலங்கிட்டு இருட்டிய அறையில் அடைத்துவைத்துள்ளது அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. இந்த இடங்களை பார்க்கையில் ஒருவித அச்சம் ஏற்படுகிறது, இந்தோனேஷியாவின் Sidoharjo, Karangpatihan மற்றும் Krebet ஆகிய கிராமங்களின் ஒதுக்குப்புறமாக உள்ள இடங்களில் சிறு சிறு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த அறைகள் வெளிச்சம் கூட இல்லாமல், இருட்டாக காணப்படும், அதில் இந்நோயாளிகளை கையில் விலங்குகள்...

புதன், 16 மார்ச், 2016

ஜேர்மனியில் சிகரெட் கொடுக்க மறுத்த நபர் மீது ’ஆசிட்’ வீசிய சிறுமி¨!

ஜேர்மனி நாட்டில் சிகரெட் கொடுக்க மறுத்த நபர் மீது 16 வயது சிறுமி ஒருவர் ஆசிட் வீசியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மன் தலைநகரான பெர்லினில் நேற்று இரவு 8.30 மணியளவில் பெயர் வெளியிடப்படாத 16 வயது சிறுமி ஒருவர் சாலையில் நடந்து  சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த 42 வயதான நபரை நோக்கி சென்ற அந்த சிறுமி சிகரெட் ஒன்று கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த நபர் சிகரெட் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த சிறுமி அவர் தலை மற்றும்...