நிலாவரை .கொம்

siruppiddy

ஞாயிறு, 24 ஜூலை, 2016

ஜேர்மன் தாக்குதலில் இலங்கையர்களின் நிலமை?

ஜேர்மன் – முன்சன் நகரத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கி பிரயோக தாக்குதலில் இலங்கையர்களுக்கு பாதிப்பேற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இருந்த போதிலும் இலங்கையர்கள் தொடர்பில் இராஜதந்திர முறையின் கீழ் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. தாக்குதலுக்காக 3 ஆயுததாரிகள் வந்துள்ளதாக முதல் செய்தி வெளியாகிய போதிலும் தாக்குதலை ஒருவரே மேற்கொண்டுள்ளதாக முன்சன்ச பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த ஆயுததாரி...

வியாழன், 21 ஜூலை, 2016

இரு தமிழ் குழந்தைகள்லண்டனில் கடத்தல்…

லண்டனில் வசித்து வரும் கவிப்பிரியா பாலசுதன் என்ற பெண் தன் மூத்த பிள்ளையை பாடசாலையில் இருந்து அழைத்து வருவதற்காக மற்றைய இரண்டு பிள்ளைகளையும் காரில் விட்டு விட்டு பாடசாலைக்கு  சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென கார் திருடன் ஒருவன் இரண்டு பிள்ளைகளும் காரில் இருக்கும் போதே குறித்த காரை திருடிச் சென்றுள்ளான். காரினுள் 8 வயது பெண் பிள்ளை மற்றும் 5 வயது மகன் இருந்ததாக தாய் கவிப்பிரியா பாலசுதன் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் சனிக்கிழமை இடம் பெற்றுள்ளதாக...

வெள்ளி, 15 ஜூலை, 2016

‘ : மக்கள் கூட்டதிற்குள்பயங்கரவாத தாக்குதல்’பாரிய லொறியை” செலுத்தி ?

பிரான்சில் Bastille Day கொண்டாட்டத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 74 பேர் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நைஸ் நகரில் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது லொறி ஒன்று யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் கூட்டத்தில்  புகுந்துள்ளது, இதில், மக்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள தெருக்களில் ஓடியுள்ளனர், இதில் 50 பேர் உயிரிழந்துவிட்டதாகவும், நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தததாகவும் கூறப்படுகிறது. மேலும், அப்பகுதியில் துப்பாக்சூடு...

வியாழன், 14 ஜூலை, 2016

அவுஸ்திரேலியாவில் இலங்கையர் கிரிகெட்டில் வெற்றிநடை!!!

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் புகலிடம்கோரி அவுஸ்திரேலியா சென்ற யுகேந்திரன் சின்னவைரன் என்ற 25 வயதான இலங்கையர் அங்கு கிரிக்கெட் போட்டிகளில் கலக்கி வருகிறார். இவரது குடும்பமும், அவரது உறவினர்கள் சிலரும் தற்போதும் சிலாபம் நகருக்கு அண்மையில் உள்ள உடப்பு மீனவக் கிராமத்தில் வசித்து வருகின்றனர். சகலத்துறை ஆட்டக்காரரான யுகேந்திரன் இலங்கையின் 19 வயதிற்குட்பட்ட இலகுப் பந்து அணியில் 2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் விளையாடியுள்ளார். அத்துடன், 2010ஆம் ஆண்டு...

திங்கள், 11 ஜூலை, 2016

வெளியேறிய ரொனால்டோ: ஹீரோ ஆனார் மாற்று வீரர் ஈடர்?

ஐரோப்பிய கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் காயம் காரணமாக ரொனால்டோ வெளியேறியதால் மாற்று ஆட்டக்காரராக களமிறங்கிய ஈடர் ஹீரோ ஆனார். 15-வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து தொடர் பிரான்ஸ் நாட்டில் நடந்து வந்தது. இதில் 24 அணிகள் பங்கேற்று  விளையாடின.  இறுதிப் போட்டியில் உலக கால்பந்து தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள போர்ச்சுகல் அணியும், 17-வது இடத்தில் உள்ள பிரான்ஸ் அணியும்  மோதியது.  மிகவும் பரபரப்பாக நடைபெற்ற...

திங்கள், 4 ஜூலை, 2016

எழுபத்தாறு வயது பாட்டி: மரண தண்டனை விதித்த நீதிமன்றம்!!!

அவுஸ்திரேலியாவை சேர்ந்த பாட்டி ஒருவருக்கு போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மரண தண்டனை விதித்து வியட்நாம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Nguyen Thi Huong என்ற 76 வயது பாட்டி ஒருவர் 1.6kg போதைபொருளை கடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார், இது தொடர்பான வழக்கு வியட்நாம் Ho Chi Minh City நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இப்பெண்மணி, தான் கொண்டு சென்ற பொருளில் போதைபொருள் இருந்தது தெரியாது என்று கூறியுள்ளார், இருப்பினும் பிரதிவாதியின் பதிலை ஏற்க மறுத்த...