நிலாவரை .கொம்

siruppiddy

வெள்ளி, 15 ஜூலை, 2016

‘ : மக்கள் கூட்டதிற்குள்பயங்கரவாத தாக்குதல்’பாரிய லொறியை” செலுத்தி ?

பிரான்சில் Bastille Day கொண்டாட்டத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 74 பேர் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நைஸ் நகரில் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது லொறி ஒன்று யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் கூட்டத்தில் 
புகுந்துள்ளது,
இதில், மக்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள தெருக்களில் ஓடியுள்ளனர், இதில் 50 பேர் உயிரிழந்துவிட்டதாகவும், நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தததாகவும் கூறப்படுகிறது.
மேலும், அப்பகுதியில் துப்பாக்சூடு சம்பவம் நடைபெற்றதாகவும், இது தீவிரவாத தாக்குதல் எனவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், நைஸ் நகரில் உள்ள ஹொட்டல்கள், கபே, குடியிருப்புகளில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர், மேலும், குடியிருப்பை விட்டு யாரும் வெளியே வரக்கூடாது என பொலிசார் மக்களுக்கு 
அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியதாவது, துப்பாக்கிசூடு சத்தம் கேட்டது, அதன் பின்னர் லொறி மக்கள் கூட்டத்திற்குள் புகுந்தது  என்றும் தெருங்களில் ஆங்காங்கே இறந்தவர்களின் உடல்கள் கிடக்கிறது எனவும் கூறியுள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


நிழல்படங்கள்  இணைப்பு ..பகுதி இரண்டு 








0 கருத்துகள்:

கருத்துரையிடுக