நிலாவரை .கொம்

siruppiddy

வெள்ளி, 26 ஜூன், 2020

இரவு நேரத்தில் கனடாவில் காணாமல் போன இலங்கை தமிழ்ப்பெண்

கனடாவில் காணாமல் போயுள்ள இலங்கை தமிழ்ப்பெண் குறித்த தகவலை பொலிசார் வெளியிட்டுள்ளனர் ரொரன்ரோ பொலிசார் தங்களது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளனர். அதில், சசிகுமாரி அமரசிங்கம் என்ற 47 வயது பெண் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சசிகுமாரி கடைசியாக கடந்த 25ஆம் திகதி இரவு 10.30 மணிக்கு Oak St + Parliament St பகுதியில் காணப்பட்டுள்ளார்  என தெரியவந்துள்ளது. காணாமல் போன அன்று சசிகுமாரி Blue short...

வியாழன், 25 ஜூன், 2020

மகிழ்ச்சியான செய்தியைச் சொன்ன ஜேர்மனி..வருகிறது கொரோனாவிற்கு தடுப்பூசி

ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ‘க்யூர்வேக்’ (CureVac)என்ற நிறுவனம் கொரோனா சிகிச்சைக்கான தடுப்பூசியை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.இது, பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாத  நிறுவனம் ஆகும். டியுபிங்கன் பல்கலைக்கழக வைத்தியசாலையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் பீட்டர் கிரம்ஸ்னர் தலைமையில் இந்த ஆராய்ச்சி இடம்பெற்று வருகின்றது.இந்த தடுப்பூசியை உருவாக்கும்  பணி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.இதை முதலில் பரிசோதித்து பார்ப்பதற்காக, ஜேர்மன் மற்றும்...

செவ்வாய், 23 ஜூன், 2020

பத்து பீர் குடித்துவிட்டு 18 மணிநேரமாக சிறுநீர் கழிக்காத நபருக்கு நடந்த விபரீதம்

சீனாவில் ஒரே நேரத்தில் 10 பீரை குடித்து காலி செய்துவிட்டு 18 மணிநேரம் தூங்கியவருக்கு சிறுநீர் பை சிதைவு ஏற்பட்டுள்ளது. சீனாவைச் சேர்ந்த ஹூ என்பவர் 10 பீருக்கு மேல் குடித்துவிட்டு  கிட்டத்தட்ட 18 மணிநேரம் தூங்கியுள்ளார். இடையில் அவர் சிறுநீர் கழிக்கக் கூட, எழுந்திரிக்கவில்லை. இதனால் அவரது சிறுநீர் பையில் அதிகளவில் சிறுநீர் தேங்கியுள்ளது. அளவுக்கதிகமான சிறுநீர் தேக்கத்தால் சிறுநீர் பை சிதைந்துள்ளது. இதனால் அவருக்குக் கடுமையான வயிற்று  வலி...

புதன், 17 ஜூன், 2020

இலங்கை பெண்மணி நியூஸிலாந்து பொதுத் தேர்தலில் களம் குதிக்கின்றார்

.இலங்கையின் புகழ்பெற்ற அரசியல் குடும்பம் ஒன்றைச் சேர்ந்த வனுஷி வோல்ட்டேர்ஸ் எதிர்வரும் செப்டம்பர் 19 ஆம் திகதி நியூசிலாந்தில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தொழிற் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ளார்.இவரை வேட்பாளராகக் களமிறக்குவதற்கான அங்கீகாரத்தை  தொழிற்கட்சி வழங்கியுள்ளது.ஆக்லான்டில் போட்டியிடவுள்ள இவர், தேர்தலில் தெரிவு  செய்யப்பட்டால், நியூசிலாந்து பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் இலங்கையில் பிறந்த முதலாவது உறுப்பினர் என்ற  பெருமையைப்...

ஞாயிறு, 7 ஜூன், 2020

சிங்கப்பூரில் இலங்கைத் தமிழ் இளைஞர்களிற்கு ஏற்பட்ட கதி

கனடா ஆசை எல்லை கடக்கும்போது திடீர்ப் பதற்றம் போலி சிங்கப்பூர் கடவுச்சீட்டு, அடையாள அட்டையுடன் சிங்கப்பூரில் கைதான இரண்டு இலங்கை தமிழ் இளைஞர்களிற்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.புஷ்பராஜ் கபில் (21), இராமச்சந்திரன் கிரியசோ பிரஷாத் (32) ஆகிய இருவருக்குமே சிறைத்தண்டனை  விதித்துள்ளது.புஷ்பராஜ் கபிலுக்கு ஏப்ரல் 28ஆம் திகதியும், இராமச்சந்திரன் கிரியசோ பிரஷாத்துக்கு ஜூன் 4ஆம் திகதியும் தலா எட்டு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக  சிங்கப்பூர்...

கொரோனா தொற்றிலிருந்து உலகம் முழுவதும் குணமடைந்தோர் அதிகரிப்பு

உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 33 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் குணமடைந்துள்ளதாக  சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் அடையாளம்  காணப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது  உலகின் 215க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.இதனால் பெரும்பாலான நாடுகளில் முடக்கநிலை  அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது  சில நாடுகளில் முடக்கநிலை தளர்த்தப்பட்டும் வருகின்றது. உலகம்...

வெள்ளி, 5 ஜூன், 2020

கோரத் தாண்டவமாடும் கொரோனா கனடாவில் 139 பேர் பலி

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில், 139பேர் உயிரிழந்ததோடு, 641பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதற்கமைய  உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,637ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த  எண்ணிக்கை 93,726ஆக அதிகரித்துள்ளது.மேலும், 34,350பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று  வருவதோடு, 51,739பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதுதவிர, 1,727பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை...

அச்சுறுத்தி வரும் கொரோனாவில் இருந்து முழுமையாக விடுபட்ட தீவு

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து ஒரேயொரு தீவு மாத்திரம் குறித்த வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பியுள்ளது.பசுபிக் பெருங்கடலின் தெற்கே அமைந்துள்ள இந்தத் தீவானது கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து  தாம் விடுபட்டுவிட்டதாக அறிவித்துள்ளது.அங்கு இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளரும் பூரண குணமடைந்ததை  தொடர்ந்தே குறித்த அறிவிப்பு  விடுக்கப்பட்டுள்ளது. இங்கு மொத்தமாக ஒன்பது இலட்சத்து 30 ஆயிரம் பேர் வாழ்ந்து வருவதோடு,...