மெகசின் சிறைக்குள் ஹெரோயின், சிம்கள் மற்றும் மெமரி காட் என்பவற்றை கொண்டு வந்த பூனை தப்பியோடியதாக,03-08.20. நேற்று பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்நிலையில் குறித்த ஹெரோயின் கடத்தல் பூனை தப்பியோடவில்லை எனறும் சிறை வளாகத்துக்குள் தான் சுதந்திரமாக சுற்றி திரிகிறது எனவும் பூனையை அனுப்பியோரை கண்டறிய விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் சிறைச்சாலை அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக