
அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஜிதேந்தர் சிங் (வயது 32). இவர் கடந்த 2006-ம் ஆண்டு டெல்லியில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு படித்த போது தன்னுடன் படித்த சக மாணவி ஒருவரை தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டார். அதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்து விட்டார். பின்னர் பட்டப்படிப்பை முடிக்கும் வரை அந்த பெண்ணை பின் தொடர்தல், வீட்டுக்கு சென்று மிரட்டுதல் உள்ளிட்ட வன்முறை சம்பவங்களில் ஜிதேந்தர் சிங் ஈடுபட்டு
வந்தார்.
2007-ம்...