நிலாவரை .கொம்

siruppiddy

சனி, 30 ஏப்ரல், 2016

மாணவி ஒருவரை தன்னை திருமணம் செய்யுமாறு துன்புறுத்தியவருக்கு சிறை!

அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஜிதேந்தர் சிங் (வயது 32). இவர் கடந்த 2006-ம் ஆண்டு டெல்லியில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு படித்த போது தன்னுடன் படித்த சக மாணவி ஒருவரை தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டார். அதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்து விட்டார். பின்னர் பட்டப்படிப்பை முடிக்கும் வரை அந்த பெண்ணை பின் தொடர்தல், வீட்டுக்கு சென்று மிரட்டுதல் உள்ளிட்ட வன்முறை சம்பவங்களில் ஜிதேந்தர் சிங் ஈடுபட்டு  வந்தார். 2007-ம்...

வியாழன், 28 ஏப்ரல், 2016

இலங்கைப் பணிப்பெண் நகைகளை திருடியதாக முறைப்பாடு`!

துபாயில் பணியாற்றிய இலங்கை பணிப்பெண் ஒருவர், தங்க நகைகளை திருடிய பின்னர், இலங்கைக்கு சென்றுவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. துபாயின் பொதுமகன் ஒருவர் இந்த முறைப்பாட்டை துபாய் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இதன்படி தாம் வெளிநாடு ஒன்றுக்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்றிருந்த போது குறித்த இலங்கை பணிப்பெண், தமது 40 ஆயிரம் திர்ஹாம் பெறுமதியான தங்க நகைகளை திருடிச் சென்றுவிட்டதாக  தெரிவித்துள்ளார். பணிப்பெண் வீட்டில் இருந்து புறப்பட்டு...

ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

மிரண்ட நாய் பிறந்த சிசுவை கடித்துக் கொன்றது.!!!

தாய் இருமியதால் மிரண்ட நாய் பிறந்த சிசுவை கடித்துக் கொன்றது. அமெரிக்காவில் சான் டியாகோ நகரை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 3 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. சம்பவத்தன்று அந்த சிசுவை படுக்கையில் கிடத்தி வைத்திருந்தனர். சிசுவின் தாயும், தந்தையும் இருக்கையில் அமர்ந்து டி.வி. நிகழ்ச்சியை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களுடன் வீட்டில் வளர்த்து வரும் ‘போலோ’ என்ற செல்ல நாயும் இருந்தது. டி.வி. பார்த்துக் கொண்டிருந்த போது சிசுவின் தாய் இருமினார்....

ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

பெண் மேயரை ஜேர்மனியில் கத்தியால் குத்திய நபர்

ஜேர்மனியில் குடியேற வரும் அகதிகளுக்காக குரல் கொடுத்த பெண் மேயர் ஒருவரின் கழுத்தை கத்தியால் அறுத்த நபர் மீதான விசாரணை நேற்று நீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது. ஜேர்மனியை சேர்ந்த Henriette Reker என்ற பெண் மேயர் கடந்த அக்டோபர் மாதம் நகராட்சி தேர்தலுக்காக பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளார். அப்போது, கூட்டத்திலிருந்து பாய்ந்த 44 வயதான நபர் ஒருவர் மேயரின் கழுத்தை குறிவைத்து கத்தியால்  அறுத்துள்ளார். ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த மேயரை பாதுகாவலர்கள்...

ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

அழகிய நாய் குட்டியை வாங்கி வளர்த்த தம்பதியினர் ?

ஒரு இளஞ்ஜோடியருக்கு திருமணமாகி 5 ஆண்டுகளாக குழந்தை பாக்கியமே இல்லை. அதனால் அவர்கள் மிகவும் வருத்தத்தில் இருந்தனர். ஒரு நாள் அழகிய நாய் குட்டியை வாங்கி வந்தனர், அதை தங்கள் மகன் போல வளர்க்க ஆரம்பித்தனர். அந்த நாய் குட்டியும் அவர்களுடன் விளையாடி மகிழ்ந்தது.ஒரு முறை திருடன் அவர்கள் வீட்டிற்கு வந்தபோது தன்னுடைய எஜமானருக்கு விசுவசாமாக நடந்து கொள்ள தன் உயிரையும் பொருட்படுத்தாமால் அவர்களை விரட்டியது. நாட்கள் உருண்டோடின அந்த குட்டி நாய் நல்ல பெரிய நாயாக...

செவ்வாய், 5 ஏப்ரல், 2016

பிள்ளைக்கு பாலூட்டிய தாயாருக்கு 100 பவுண்டு அபராதம்!

பிரித்தானியாவில் வாகன நிறுத்தம் ஒன்றில் குழந்தைக்கு பாலூட்டிய தாயார் ஒருவருக்கு அபராதமாக 100 பவுண்டு விதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் Northumberland மாகாத்தைச் சேர்ந்த 27 வயது கெல்லி ஜான்சன் என்பவர் தமது 7 கிழமைகள் பிராயம் கொண்ட குழந்தையுடன் வணிக வளாகமொன்றில் சென்றுள்ளார். அப்போது அந்த வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான பாலூட்டும் அறையில் தமது குழந்தைக்கும் பாலூட்டியுள்ளார். இதனிடையே அந்த வளாகத்தில்...