நிலாவரை .கொம்

siruppiddy

வியாழன், 25 ஆகஸ்ட், 2016

ஈழத்தமிழர்கள் 5 பேர் பிரித்தானியாக்கடலில் சடலமாக மீட்பு!

பிரித்தானியாவின் ஹம்பர்சான்ட் கடலில் நேற்றையதினம்   குளிக்கும் போது நீரில் மூழ்கிப் பலியான ஐந்து இளைஞர்களும், ஈழத்தமிழர்கள் என தெரிய வந்துள்ளது. ஒன்றாகக் கடலில் மூழ்கிப் பலியான மேற்படி ஐந்து இளைஞர்களும் யார் என்பதையோ அல்லது அவர்களின் அடையாளங்களை எவை என்பதையோ உறுதிப்படுத்த முடியாமல் பிரித்தானிய காவற்துறையினர் நேற்று முதல் திணறி வந்தனர். இந்த நிலையில் தற்போது மேற்படி ஐந்து இளைஞர்களும்,  தென்கிழக்கு லண்டனின் கிறின்விச் பகுதியிலிருந்து...

வியாழன், 18 ஆகஸ்ட், 2016

வங்கிகளை சட்டவிரோத நடத்தி வந்த 450 பேர் கைத!

சீனாவில் சட்டவிரோத வங்கிகளை நடத்தி வந்த 450 பேரை அந்த நாட்டுப் போலீஸார் கைது செய்துள்ளனர். சட்டவிரோதச் செயல்கள் மூலம் ஈட்டிய தொகை, அரசு அதிகாரிகள் பொதுநல நிதியிலிருந்து மோசடி செய்த தொகை போன்றவற்றுக்கு வங்கிச் சேவை அளித்து வந்த அந்த வங்கிகள், 3,000 கோடி டாலர் (சுமார் ரூ.2 லட்சம் கோடி) பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டதாக பொதுமக்கள் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்தது இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> ...

திங்கள், 15 ஆகஸ்ட், 2016

பயணிஒருவர் ஓடும் விமானத்தில் ஏற முயன்றர்!

பொலிவியா நாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஸ்பெயினுக்கு வந்திருந்தார். அவர் மாட்ரிட் நகரில் இருந்து கிரான் கெனேரியா நகருக்கு செல்வதற்காக ரெயான் நிறுவன விமானத்தில் டிக்கெட் வாங்கி  இருந்தார். இதற்காக விமான நிலையத்துக்கு வந்த அவர், உரிய நேரத்தில் விமானத்தில் ஏறவில்லை. விமானம் புறப்படும் நேரத்தில் ஏறுவதற்காக ஓடி வந்தார். அதற்குள் விமான பாதை இணைப்பை துண்டித்து விட்டு விமானம் புறப்படுவதற்காக ஓடு தளத்தை நோக்கி  சென்றது. விமானம் அந்த இடத்தை...

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்த பின்னர் எப்படியான நிலைப்பாடு?

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்த பின்னர்  தெரசா மே அம்மையாரால் இலங்கைக்கு ஆபத்து எப்படியான நிலைப்பாடு தற்போது நிலவுகின்றது, இலங்கை அரசியலில் பிரித்தானியாவின் நிலைப்பாடு என்ன? என்பது பற்றி இந்த வார லங்காசிறியின் அரசியற்களம் வட்ட மேசையில்  ஆராயப்பட்டுள்ளது. மேலும், பிரித்தானியா சென்ற பின்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையில் ஏற்படப்போகும் அல்லது எதிர்பார்த்திருக்கும் தமிழர் தரப்புக்கு பாரிய பின்னடைவாக இருக்காதா என்பது...

புதன், 3 ஆகஸ்ட், 2016

வீதிகளில் திடீர் பாதுகாப்பு ஆயுதம் தாங்கிய பொலிசார் குவிப்பு !

பொதுமக்களை பாதுகாக்க அதிரடியாக களமிறங்கிய லண்டன் பொலிஸ் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி லண்டன் வீதிகளில் ஆயுதம் தாங்கிய பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். லண்டன் மேயர் Sadiq Khan - யின் அறிவுறுத்தலின்படி, உயர் காவல் ஆணையர் Bernard Hogan இதனை அமல்படுத்தியுள்ளார். பொது உத்தரவாதம் மற்றும் தீவிரவாத தாக்குதலை தடுத்து நிறுத்துவதே இதன் நோக்கம் ஆகும் என காவல் ஆணையர் கூறியுள்ளார். ஆயுதம் தாங்கிய அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என இதற்கு முன்னரே அறிவிக்கப்பட்டது,...