நிலாவரை .கொம்

siruppiddy

வியாழன், 18 ஆகஸ்ட், 2016

வங்கிகளை சட்டவிரோத நடத்தி வந்த 450 பேர் கைத!

சீனாவில் சட்டவிரோத வங்கிகளை நடத்தி வந்த 450 பேரை அந்த நாட்டுப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
சட்டவிரோதச் செயல்கள் மூலம் ஈட்டிய தொகை, அரசு அதிகாரிகள் பொதுநல நிதியிலிருந்து மோசடி செய்த தொகை போன்றவற்றுக்கு வங்கிச் சேவை அளித்து வந்த அந்த வங்கிகள், 3,000 கோடி டாலர் (சுமார் ரூ.2 லட்சம் கோடி) பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டதாக பொதுமக்கள் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்தது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக