நிலாவரை .கொம்

siruppiddy

சனி, 29 அக்டோபர், 2016

அனைவருக்கும் தித்திக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

மக்களின் வாழ்வில் இன்ப ஒளியை பிரகாசிக்க செய்ய வேண்டும் என இறைவனை பிரார்த்தித்து எனது அன்பு இணைய உலக தமிழ் உள்ளங்களுக்கும் அன்பர்கள் நண்பர்கள்அ னை வர்க்கும் இந்த நவற்கிரி. நவக்கிரி .நிலாவரை இணையங்களின் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள். தீபாவளி பண்டிகை மாநிலத்துக்கு மாநிலம் கொண்டாட்டத்தில் வித்தியாசம் தீபாவளி பலதேச மக்களாலும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை யாகும். ஆசியாவிலேயே மிக அதிகமான மக்கள் கொண்டாடும் ஒரே பண்டிகை தீபாவளிப் பண்டிகை தான். மக்கள்...

ஞாயிறு, 23 அக்டோபர், 2016

ஹெலிகப்டர் தரையில் விழுந்து நொறுங்கிய 19 பேர் பலியான பரிதாபம்!.

ரஷ்யா நாட்டில் ராணுவ ஹெலிகொப்டர் ஒன்று தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சைபீரியாவில் இருந்து நேற்று Mi-8 என்ற ராணுவ ஹெலிகொப்டர் ஒன்று 22 பேருடன்  புறப்பட்டுள்ளது. சில மணி நேரப்பயணத்திற்கு பின்னர் Yamal Peninsula என்ற பகுதியில் தரையிறங்க முயன்றபோது அந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. ஹெலிபேட் அமைந்துள்ள இடம் சரியாக தெரியாததால் ஹெலிகொப்டர் தாறுமாறாக சுழன்றுள்ளது. பின்னர், கண் இமைக்கும்...

புதன், 19 அக்டோபர், 2016

இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் பிரான்சில் படுகொலை`

பிரான்ஸ் நாட்டில் வைத்து இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார்  தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த 16ஆம் திகதி பிரான்சில் உள்ள ஒபேவில்லியேவில் (Aubervilliers – Seine-Saint-Denis) எனும் இடத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 16ஆம் திகதி அதிகாலை இடம்பெற்ற இந்த கொலை சம்பவத்தில் 30 வயது மதிக்கத்தக்க இலங்கை தமிழ் இளைஞர் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில்,...

திங்கள், 17 அக்டோபர், 2016

தமிழ் மொழியை அவுஸ்திரேலியாவில் ஒரு பாடமாக இணைத்துக் கொள்ள கோரிக்கை!

அவுஸ்திரேலியாவின் தேசிய கல்வித் திட்டத்தில் தமிழ் மொழியை ஒரு பாடமாக இணைத்துக் கொள்ள வேண்டும் என Prospect தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹூ மெக்டெர்மாட் (Hugh Mcdermott) கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான பிரேரணையை நியூ சவுத் வெல்ஸ் பாராளுமன்றத்தில் நாளைய தினம் தாக்கல் செய்யவுள்ளார். தமிழ் கல்வியும், கலாசாரமும் இந்தியா மற்றும் அவுஸ்திரேயாவுக்கு மட்டுமன்றி தெற்காசிய நாடுகளுக்கு மிகவும் முக்கியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உலகம் முழுவதும்...

நாட்டை விட்டு வெளியேற சம்மதிக்கும் அகதிகளுக்கு 2000 பவுண்ட்ஸ் நிதி!

நாட்டின் அகதிகள் நெருக்கடியை சமாளிக்க பிரதமர் தெரேசா மே தலைமையிலான அரசாங்கம், நாட்டை விட்டு வெளியேறும் அகதிகளுக்கு 2000 பவுண்ட்ஸ் வழங்குவதாக தகவல்கள்  வெளியாகியுள்ளன பிரித்தானியாவை விட்டு வெளியேற இணக்கம் தெரிவிக்கும் அனைத்து அகதிகளுக்கும் தலா 2000 பவுண்ட்ஸ் நிதி வழங்கப்படும் என்ற தகவலை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளதாக, சனிக் கிழமை ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இது தொடர்பில் உட்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்வாண்டின் ஜனவரி...

வெள்ளி, 14 அக்டோபர், 2016

ஈழத்தமிழர் .அவுஸ்திரேலிய இராணுவ மேஜரான ர் !!!

அகதியாக அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து சென்ற ஈழத் தமிழர் ஒருவர் அவுஸ்திரேலிய இராணுவத்தின் மேஜராகி ஈழத் தமிழினத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.  அவுஸ்திரேலிய இராணுவத்தினால் இந்த வாரம் மேஜராகத் தரமுயர்த்தப்பட்டார். லவன் என அழைக்கப்படும் சேரலாதன் தர்மராஜா எனப்படும் குறித்த நபர் தனது 15ஆவது வயதில் தனது குடும்பத்தினருடன் அவுஸ்திரேலியாவில் புகலிடம் தேடிக்கொண்டார். மேஜர் தர்மராஜா என அழைக்கப்படும் லவன் தொடர்பாக அவரது நண்பர் கருத்துத் தெரிவிக்கையில், 19...

சனி, 1 அக்டோபர், 2016

தொழிலதிப‌ர் ஐெயாதரன் எம்பிஸ் முதலிடத்தில் உள்ளது!

யேர்மனி டோட்முண்ட நகரில் தொழிலதிப‌ர் ஐெயாதரன் எம்பிஸ் முதலிடத்தில் உள்ளது என தெரியுசெய்யுப்பட்டு விருதளிக்கப்பட்டுள்ளது கோணர் என்னும் பியர் நிறுவணத்தினரால் இரண்டாவது ஆண்டாகவும் தெரிவாகியுள்ளது தமிழர்களுக்கு பெருமைதரும் நற்  செய்தியாகும் , புலத்தில் எம்மினம் சிறந்து எல்லாத்துறையிலும் விளங்கி வருகின்றனர் அந்த வகையில் தொழிலதிப‌ர் ஐெயாதரன் எம்பிஸ் முதலிடம் என்பது அவருக்கு மகிழ்வு மட்டுமல்ல அங்கே வந்த யேர்மனியர் மகிழ்வு கொண்டாது மட்டுமல்ல அவரின்...