நிலாவரை .கொம்

siruppiddy

திங்கள், 4 செப்டம்பர், 2017

புலம்பெயர் மாணவி.ஜெ.அபிராமி சிறுவர் இனிய வாழ்வு இல்லத்திற்கு அன்பளிப்பு

 இலண்டன் புலம்பெயர் 13 வயதான மாணவி அபிராமி ஜெகதீசன் 
சிறிது சிறிதாக 
 சேமித்த ஐம்பது ஆயிரம்(50000.00) ரூபாவை ஈழத்து வன்னியின் மாற்றுத் திறனாளிகள் சிறுவர் இல்லமான இனிய வாழ்வு 
இல்லத்திற்கு அளித்தார்.
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த அபிராமி அண்மையில் தாயகம் வந்தபோது தனது அன்பினை இவ்விதம் வெளிப்படுத்தினார். இப்பணத்தை அவர் சில மாதங்களாக சிறுகச்சிறுக சேமித்தமை
 குறிப்பிடத்தக்கது
இளம் வயதில் இவர் காருண்ணியம் பாராட்டுக்குரியது போர் காலத்தில் புனிதர்களாக வாழ்ந்த இல்லத்துப்பிள்ளைகள்
இப்போது மிக கஸ்ரநிலையில் வாழ்வது ஏற்றுக்கொள்ளப்பாடாத ஒன்று, அதையறிந்த இந்தச்சிறுமியின்செயல் பாரட்டுக்கு உரியது மட்டுமல்ல இந்தச் செய்தியை பார்பவர்கள் இல்லத்து பிள்ளைகளுக்கு நல்லதை செய்ய துண்டுதலானதாகும்  இவர்பணி வாழ்க
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக