நிலாவரை .கொம்

siruppiddy

சனி, 31 மார்ச், 2018

பதின் மூன்று நாட்களில் லண்டனில் 11 பேர் கொலை

லண்டனில் கடந்த 13 நாட்களில் 11 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக லண்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு காரணங்களுக்கான தனிப்பட்ட முறையில் இந்த கொலைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் குறித்த கொலைகள் தொடர்பில், விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், வெகு விரைவில் குற்றவாளிகளை இனங் கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் லண்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக