நிலாவரை .கொம்

siruppiddy

புதன், 20 ஜூன், 2018

இளம் ஜோடிகள் பறக்கும் விமானத்தில் அருவருக்கும் செயல்

மெக்சிகோ செல்லும் விமானம் ஒன்றில் கடைசி இருக்கையில் அமர்ந்து கொண்டு இளம் ஜோடி ஒன்று உறவில் ஈடுபட்ட சம்பவம் சக பயணி ஒருவரால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.அமெரிக்காவில் இருந்து தம்பதி ஒன்று விடுமுறையை கழிக்க மெக்சிகோ சென்றுள்ளனர்.விமானம் புறப்பட்ட அரை மணி நேரத்திற்கு பின்னர் கடைசி இருக்கை நோக்கி சென்ற 20 வயது மதிக்கத்தக்க ஒரு இளம் ஜோடி உறவில்  ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரம் அந்த விமாந்த்தில் பயணம் செய்த தம்பதியின் கமெராவில் சிக்கியுள்ளது.நிம்மதியாக...

திங்கள், 18 ஜூன், 2018

இந்தோனேசிய பெண்ணின் உடல் .மலைப்பாம்பின் வயிற்றில் கண்டுபிடிப்பு.

இந்தோனேசியாவில் காணாமல் போன பெண்ணை தேடி வந்த நிலையில், அவரது சடலம் 23 அடி நீள மலைப்பாம்பின் வயிற்றில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.ஜகார்த்தா இந்தோனேசியாவின் முனா தீவில் உள்ள பெர்சியாபான் லாவேலா கிராமத்தை சேர்ந்தவர் வா திபா (வயது 54). கடந்த வியாழக்கிழமை தன்னுடைய தோட்டத்திற்கு சென்ற வா திபா வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் அந்த கிராமத்தில் மக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டது. வா திபாவின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அவரை தேடினார்கள். எங்கு தேடியும்...

செவ்வாய், 12 ஜூன், 2018

தமிழ் இளைஞன் கனடாவில் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளர்

கனடாவில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. னேடிய நேரப்படி நேற்று முன்தினம் 9.42 மணியளவில் ஒன்டாரியோ மாகாணத்தில் Bluffers Park அருகே கப்பலில் இருந்து கடலில் விழுந்த தமிழ் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.  27 வயதான பார்த்தீபன் சுப்ரமணியம் என்ற இளைஞனே காணாமல் போயுள்ளதாக அவரது உறவினரான காண்டீபன் சுப்பையா  அடையாளம் காட்டியுள்ளார்.  கனடா கடலோர காவல்படை இளைஞனை தேடும்...

வியாழன், 7 ஜூன், 2018

அமெரிக்காவில் இப்படியும் ஒரு சத்திரசிகிச்சை!! அதிர்ச்சிக் காணொளி)

அமெரிக்காவில் கையில் கத்தியுடன் நடனமாடிக்கொண்டே அறுவை சிகிச்சை செய்த மருத்துவரால் நோயாளி மூளைச்சாவு அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விண்டெல் என்பவர் ஜொர்ஜியா பகுதியில் வசித்து வருகிறார். தோல் மருத்துவரான இவர் நோயாளிகளுக்கு அழகுக்காக செய்யப்படும் காஸ்மெடிக் அறுவை சிகிச்சை செய்யும் காணொளிகளை வெளியிட்டுள்ளார்.அதில் கொடுமை என்னவென்றால் நோயாளிகளுக்கு  மயக்க நிலையில் இருக்கும்போது...

செவ்வாய், 5 ஜூன், 2018

பிறப்புறுப்பு இல்லாமல் பிறந்த பெண்ணுக்கு நடந்த சத்திரசிகிச்சை

Jucilene Marinho (23) என்ற இளம்பெண் பிறப்பிலேயே பிறப்புறுப்பு இல்லாமல் பிறந்தவர். மேலும் கருப்பை வாய் மற்றும் கருப்பையும் இல்லாத காரணத்தால் இவரால் குழந்தை பெற்றுக்கொள்வதும் இயலாது.இவர் பிறக்கும்போதே Mayer-Rokitansky-Küster-Hauser (MRKH) சிண்ட்ரோம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த குறைபாடு அதிகமாக பெண்களுக்குதான் ஏற்படும். இது பெண்களின் இனப்பெருக்க அமைப்பை பாதிக்கிறது. இதனால், யோனி மற்றும் கருப்பை வளர்ச்சி இல்லாமல் அப்படியே உடலினுள் உள்வாங்கி...

உங்கள் இருப்பிடத்திற்கே விரும்பிய உணவைக் கொண்டு வரும் ட்ரோன்

டிரோன்கள் (ஆள் இல்லா விமானம்) மூலம் உணவுப்பொருட்களை விநியோகிப்பதற்கு சீனாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இணையதள வர்த்தக நிறுவனமான அலிபாபாவுக்கு சொந்தமான உணவு விநியோகிக்கும் இஎல்.மீ (Ele.me) என்ற நிறுவனத்துக்கு சீனாவின் ஷாங்காய் நகரத்திலுள்ள ஜின்ஷன் தொழிற்பூங்காவிலுள்ள 17 இடங்களில் டிரோன்கள் மூலம் உணவுப்பொருட்களை விநியோகிப்பதற்கு அந்நாட்டு  அரசு அனுமதி வழங்கியுள்ளது. அந்த தொழிற்பூங்காவிலுள்ள 58 சதுர கிலோமீட்டர்...

திங்கள், 4 ஜூன், 2018

மிகவும் கவர்ச்சிகரமான பாட்டி இவர் தான்! வயது எத்தனை தெரியுமா

உலகின் மிகவும் கவர்ச்சிகரமான பாட்டி இவர் தான்! வயது எத்தனை தெரியுமா? பிரித்தானியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் உலகின் மிகவும் கவர்ச்சிகரமான பாட்டி என்று பெயரை பெற்றுள்ளார். பிரித்தானியாவின் Bolton பகுதியைச் சேர்ந்தவர் Carrie Hilton. 36 வயதான இவருக்கு இவர் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் 17 வயதான இவரின் மூத்த மகள் கடந்த ஜனவரி மாதம் பெண் குழந்தை பெற்றெடுத்தார். இதன் மூலம் Carrie Hilton பாட்டியானார். Carrie Hilton-ன் கவர்ச்சிகரமான புகைப்படங்களைக் கண்டு...

துனிசியர்கள் பயணித்தப் படகு மூழ்கியதில் 50 பேர் உயிரிழந்தனர். இதுவரை

மத்திய தரைக்கடல் பகுதியில் புலம்பெயர்ந்த துனிசியர்கள் பயணித்தப் படகு மூழ்கியதில் 50 பேர்  உயிரிழந்தனர். இதுவரை 68 பேர் மீட்கப்பட்டுள்ளனர். துனிசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பொதுமக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு படகுகளில் சட்ட விரோத முறையில்  புலம்பெயர்வது வழக்கம். ஆபத்தான மத்திய தரை கடல் பகுதியை இவர்கள் பெரும்பாலும் பயன்படுத்தி வந்தனர். இவர்களது படகுகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி கவிழ்வது  வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில்,...

ஞாயிறு, 3 ஜூன், 2018

ஆப்கனில் 30 ஆண்டுகளுக்கு முன் சுட்டு வீழ்த்தப்பட்ட விமான விமானி உயிருடன்

ஆப்கானிஸ்தானுக்கும் ஒருங்கிணைந்த சோவியத் ரஷியாவுக்கும் இடையே கடந்த 1979 முதல் 1989-ம் ஆண்டு வரை போர் நடந்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது 1989-ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்தது. சோவியத் ரஷிய படைகள் வாபஸ் பெறப்பட்டன. அப்போது 300 வீரர்கள் மாயமாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 30 வீரர்கள் மட்டும் தங்களது நாட்டுக்கு திரும்பிவிட்டனர். மற்றவர்கள் கதி என்ன என்று தெரியாமல் இருந்தது. அவர்கள் போரில் இறந்து  இருக்கலாம் என கருதப்பட்டது. இதற்கிடையே...

சனி, 2 ஜூன், 2018

அகதிகளுக்கு ஜேர்மனியில் இனி இடமில்லை!

ஆயிரக்கணக்கான அகதிகளை கரம் நீட்டி வரவேற்ற ஜேர்மன் நகரம் ஒன்று தற்போது தங்கள் நகரம் நிரம்பி வழிவதாகவும் இனி அங்கு அகதிகளுக்கு இடமில்லை என்றும் தெரிவித்துள்ளது. ஜேர்மனியின் Salzgitter நகரத்தின் இந்த முடிவால் ஏற்கனவே யுத்தத்தால் பிரிக்கப்பட்ட குடும்பங்கள் இன்னும் தங்கள் அன்பிற்குரியவர்களுடன் சேர முடியாத சூழ ஏற்பட்டுள்ளது. ஆனால் இன்னும் பலரை நகருக்குள் அனுமதிப்பதால் அதன் உள்கட்டமைப்பும் ஒருங்கிணைப்பும் பாதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஜேர்மனியின்...

வெள்ளி, 1 ஜூன், 2018

மர்மமான முறையில் பெல்ஜியத்தில் உயிரிழந்த இலங்கை யுவதி

வவுனியா - பூவரசங்குளத்தை பூர்வீகமாக கொண்ட பெண் ஒருவர் பெல்ஜியம் நாட்டில் உயிரிழந்துள்ளார். அவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிள்றுது. பெல்ஜியம் நாட்டில் பெற்றோருடன் வசித்து உயர்கல்வி கற்று வந்த 23 வயதுடைய ஆறுமுகம் லக்‌ஷிகா எனும் யுவதியே இவ்வாறு பெல்ஜியத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த யுவதி கல்வியிலும், விளையாட்டிலும் சிறந்து விளங்கியவராகும். இந்த நிலையில் இவரது மரணத்தில் பலத்த சந்தேகம் இருப்பதாக உறவினர்கள்...

இலங்கையர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை

வெளிநாடு ஒன்றில் தங்கியிருக்கும் 104 இலங்கையர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பிற்காக இஸ்ரேல் நோக்கி பயணித்து தற்போது வீசா காலம் நிறைவடைந்துள்ள நிலையில் சட்டவிரோதமாக அங்கு தங்கியுள்ளவர்களுக்கு எதிராகவே சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்களில் 60 பேருக்கு நீதிமன்றம் சட்ட நடவடிக்கையினை முன்னெடுதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 30 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கையினை முன்னெடுக்க தயாராகவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு...