நிலாவரை .கொம்

siruppiddy

செவ்வாய், 8 ஜனவரி, 2019

தமிழர் திருவிழா டோட்முண்ட் தமிழர் அரங்கில் 16.01.19

கடந்த சில ஆண்டுகளாக தமிழ் அனைத்து மதத்தவருக்கும் முக்கியம் கொடுத்து பொங்கள்விழாவில் மும்மத இணைப்பாக பெங்கல்விழா சிறப்பாக நடைபெறுகின்றது,
அந்த வகையில் எந்தமதமாக இருந்தாலும் தமிழ் ஈழத்து மக்களாகிய எமக்கு பெபங்கள்விழா என்பது இணை
வான விழாவாகும் அந்த வரிசையில் வருகின்ற 16.01.2019 அன்று தமிழர் அரங்கில் பொங்கல்விழாவவை சிறவப்பித்து நிற்போம் என அழைக்கின்றார்கள் தமிழர் அரங்கின் உரிமையாளர்கள் 
திரு திருமதி சபேசன் குழுவினர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக