நிலாவரை .கொம்

siruppiddy

ஞாயிறு, 31 மே, 2020

பிரான்சில் கொரோனா தொற்றிலிருந்து பூரண விடுதலை பெற்ற பூனை

பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய முதலாவது செல்லப்பிராணியான பூனை ஒன்று பூரண குணமடைந்துள்ளது.பாப்பிலி என்ற பெயர் கொண்ட 9 வயது பூனை  சில வாரங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டது.இதனை அடுத்து அதன் உரிமையாளர் அங்குள்ள தேசிய கால்நடை பாடசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு  பூனைக்கு எடுக்கப்பட்ட சோதனையின் முடிவில் கொரோனா இருப்பது உறுதிபடுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து  அந்த பூனைக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்ட...

சனி, 30 மே, 2020

சீனா நோக்கி கொரோனா பீதிக்கு மத்தியில்ஐரோப்பாவிருந்து பறந்த முதல் விமானம்

சுமார் 200 பயணிகளுடன் முதல் விமானம் சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிழக்கே துறைமுக நகரமான தியான்ஜினில் இன்று தரையிறங்கவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.கொரோனா தொற்றிலிருந்து மெல்ல மீண்டது சீனா. எனினும்,  ஐரோப்பிய நாடுகள் பல தற்போது திணறிக் கொண்டிருக்கின்றன.கொரோனாவிலிருந்து மீண்டதன் பின்னர் இரண்டாவது அலை கொரோனா வைரஸ் பரவுவதால் அனைத்து வெளிநாட்டினரும் நாட்டிற்குள் நுழைய சீனா பெருமளவில் தடை  விதித்துள்ளது.இந்தநிலையில், சுமார்...

புதன், 27 மே, 2020

ஆண்டுக்கு விளையாட்டின் மூலம் அதிக வருவாய் ஈட்டும் வீராங்கனை.

உலகளவில் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீராங்கனையாக ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா முதலிடத்தைப் பிடித்துள்ளார்.போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட தகவலின்படி, கடந்த ஒரு வருடத்தில் ரூ. 284 கோடி (37.4 மில்லியன் டாலர்) வருமானம் ஈட்டியுள்ளார் 22 வயது ஒசாகா. இதன்மூலம் கடந்த  வருடம் முதல் இடத்தில் இருந்த செரீனா வில்லியம்ஸைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார். இந்த வருடம் செரீனாவின் வருமானத்தை விடவும் ரூ. 10.64 கோடி (1.4 மில்லியன் டாலர்) அதிகமாக வருமானம்...

செவ்வாய், 26 மே, 2020

மருத்துவமனை வாசலில் தனது எஜமான் இறந்தது கூடத் தெரியாமல் காத்திருக்கும் ஜீவன்

சீனாவின் வுஹான் நகர மருத்துவமனையில் உரிமையாளர் திரும்ப வருவதும் எதிர்பார்த்து 3 மாதங்களாக காத்திருந்த விசுவாசமான நாயை தற்போது காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். வுஹான் மருத்துவமனை ஊழியர்களால் தற்போது Xiao Bao என பெயரிடப்பட்டுள்ள 7 வயது கலப்பின  நாயுடன் கடந்த பிப்ரவரி மாதம் அதன் உரிமையாளர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.ஆனால், குறித்த முதியவரால் நோயின் பாதிப்பில் இருந்து விடுபட முடியாமல் 5 நாட்களுக்கு பின்னர் பரிதாபமாக பலியானார்.தமது...

ஞாயிறு, 24 மே, 2020

உலக நாடுகளுக்கு மிக மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட சீனா

கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது பரிசோதிக்கும் முதற்கட்ட சோதனை வெற்றியடைந்ததாக சீனா மகிழ்ச்சியான செய்தியினை வெளியிட்டுள்ளது.சீனா, கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது  பரிசோதிக்கும் முதல்கட்ட சோதனை நடத்தியதாகவும் அது வெற்றிகரமாக நிறைவேறியதாகவும் அறிவித்துள்ளது. இது குறித்து பிரிட்டனை சேர்ந்த மருத்துவ ஆய்விதழான ‛தி லான்செட்’ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.அந்த இதழிலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,கொரோனா  வைரசுக்கு...

வெள்ளி, 22 மே, 2020

ஆபிரிக்காவில் கொரோனா வைரசால் இரண்டு நாட்களேயான பச்சிளம் குழந்தை பலி

சீனாவில் உருவான கொலைகார கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்த உயிர்க்கொல்லி வைரஸ் உலகின் எந்தவொரு கண்டத்தையும் விட்டுவைக்கவில்லை.  அந்த வகையில் ஆப்பிரிக்க கண்டத்தில் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக தென்ஆப்பிரிக்கா  உள்ளது.அங்கு இதுவரை 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  அங்கு 330-க்கும் அதிகமானோர் உயிரை இந்த வைரஸ் பறித்துள்ளது. இந்த நிலையில், அந்த...

திங்கள், 18 மே, 2020

வீட்டிலிருந்தே 2021 வரை பணிபுரியலாம் ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி

கொரோனா அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்ற நிலையில் பல நாடுகளில் உயிரிழப்புகள், பொருளாதாரச் சரிவுகள் என கொரோனா வைரஸ் பல பாதிப்புகளை  ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் பேஸ்புக் மற்றும் கூகுள் போன்ற  நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை பார்க்கும் காலத்தை நீடித்துள்ளன.கொரோனாவைக் கட்டுப்படுத்த பல நாடுகள் ஊரடங்கை அமுல்படுத்தி மக்களை வீடுகளுக்குள்ளேயே இருக்க கூறி வரும் நிலையில் பல நிறுவனங்களும் தங்கள்...

ஞாயிறு, 17 மே, 2020

ஸ்பெய்னில் நோய்களை எதிர்த்துப் போராடி வென்று மீண்டு வந்த 113 வயதுப் பெண்மணி

ஸ்பெய்னில் மிகவும் வயதான பெண்மணி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளார்.Maria Branyas என்ற 113 வயதான பெண்மணியே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளார்.ஸ்பெய்ன் முடக்கப்பட்ட பின்னர் இவருக்கு கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. சில வாரங்கள் சுயமாக தனிமைப்படுத்திக்கொண்ட பின்னர், இந்த பெண்மணி குணமடைந்துள்ளார்.அவருக்கு சிறியளவிலான நோய் அறிகுறிகளே தென்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.மரியா என்ற இந்த...

பேரதிர்ச்சியை உலக மக்களுக்கு ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுநோய் அடுத்த 18-24 மாதங்களுக்கு நீடிக்கும் என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் புதிய குழு ஆய்வு கணித்துள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த நோயை அவ்வப்போது மீண்டும் எழுப்புவதற்கு உலகெங்கிலும் உள்ள  அரசாங்கங்களுக்கு பரிந்துரைகள் உள்ளன.அமெரிக்காவின் மினசோட்டா பல்கலைக்கழகத்தில் தொற்று நோய் ஆராய்ச்சி  மற்றும் கொள்கை மையம் தொற்றுநோய்களின் கடந்தகால வடிவங்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு ஒன்றை நடத்தியது.இந்த ஆய்வில் டாக்டர்...

சனி, 16 மே, 2020

திட்டமிட்டு உலக நாடுகளை முட்டாளாக்கப் பார்க்கிறது சீனா! வெளியான தகவல்கள்

உலக நாடுகள் பலவற்றை சீன அரசாங்கம் திட்டமிட்டே ஏமாற்றியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளன. சீனாவின் வுகானில் உருப்பெற்றதாக சொல்லப்பட்ட கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அந்நாட்டில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது தொடர்பில் ஆரம்பித்திலிருந்தே அமெரிக்கா  சந்தேகம் வெளியிட்டிருந்தது. இந்நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகளின் மொத்த எண்ணிக்கை 640,000 என தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழக தரவுத்தளம் பதிவு செய்துள்ளது.இதுவரை...

வியாழன், 7 மே, 2020

விமான நிலைய சோதனைக்கு முன்பும் பின்பும் பயணிகள் இரண்டு முறை கை கழுவ வேண்டும்

விமானப் பணிப்பெண்களின் அழகிய புன்னகை இனியில்லை கடலில் குளித்து விட்டு கடற்கரையில் ஓய்வு எடுப்பவர்கள் கூட இனிமேல் கண்ணாடித் திரைகள் மூலம் பிரிக்கப்பட்டு, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயமாக்கப்படும்.விமானத்தில் பயணம் மேற்கொள்ளும் முன்பு இரத்தப் பரிசோதனைக்கு  உட்படுத்தப்படுவோம். இது சற்று அச்சுறுத்தலாக இருந்தாலும், உண்மையில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டவுடன் பயணிகளை பாதுகாப்பாக  உணரச் செய்ய சில பயண நிறுவனங்கள் புதிதாக பல...

புதன், 6 மே, 2020

கனடாவில் பெண்களுக்கு வீட்டு உரிமையாளர்கள் மிரட்டல்.

கனடாவில் வாடகை கொடுக்க முடியாத பெண்களை வாடகைக்கு பதில் பாலுறவுக்கு அழைக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளன.2013ஆம் ஆண்டு, St. John’s பகுதியில் நான்கு படுக்கையறைகள் கொண்ட வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்தனர் Judy Whiteம் அவரது காதலரும்.ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவரது காதலர் அவரை கைவிட்டுச் செல்ல, Judyக்கு பணப்பிரச்சினை ஏற்பட்டுள்ளது.வாடகை கொடுக்க முடியாத  ஒரு நிலை ஏற்பட்டபோது, Judyயைப் பார்த்து கண்ணடித்த அவரது வீட்டு உரிமையாளர், வாடகையில்...

ஞாயிறு, 3 மே, 2020

போயிங் கொரொனாவின் எதிரொலி 16 ஆயிரம் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்கின்றது

உலகின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் நிறுவனம் 16 ஆயிரம் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய முடிவு செய்துள்ளது.அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட இந்நிறுவனம் போயிங் 777, மற்றும் 787, டிரிம்லைனர்  உள்ளிட்ட பல்வேறு ரக பயணிகள் விமானத்தை  தயாரித்து ஏற்றுமதி செய்கிறது.தற்போது அமெரிக்காவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தால் அங்கு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.இதையடுத்து உற்பத்தி நிறுத்தப்பட்டது. விமான பயணத்தின்  தேவையும் குறைந்தது....

ஒரேயடியாக அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை ரத்துச் செய்யத் திட்டம்

அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் சூழல் ஏற்படவில்லை என்றால், ரத்து செய்யப்படும் என அதன் தலைவர் யோஷிரோ மோரி (Yoshiro Mori ) தெரிவித்திருக்கிறார்.- ஜூலை மாதம் நடக்கவிருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக சர்வதேச ஒலிம்பிக் சங்கமும், ஜப்பான் அரசும் கடந்த மாதம் அறிவித்தன. இந்த  நிலையில், ஜப்பானின்.  விளையாட்டு நாளிதழான நிக்கான் ஸ்போர்ட்சுக்கு...