நிலாவரை .கொம்

siruppiddy

வியாழன், 29 அக்டோபர், 2020

நிலநடுக்கம் துருக்கி, கிரீஸ் நாடுகளில் 7 ரிக்டர் அளவில் 14 பேர்உயிரிழப்பு

துருக்கி மற்றும் கிரீஸ் நாடுகளில்,30-10-20. இன்று மதியம் இடம்பெற்ற நில அதிர்வில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 419 பேர் படுகாயமடைந்துள்ளனர்.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தால் பல கட்டங்கள் இடிந்துள்ளன. மீட்பு பணி நடைபெற்று வருகின்றது.இந்த நிலநடுக்கம் துருக்கி கடற்கரையில் சமோஸ் தீவின் வடக்குப் பகுதியில் நியான் கார்லோவேசனுக்கு வடகிழக்கில் 8.5 மைல் தொலைவில் ஏஜியன் கடல் மத்தியில் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் கூறுகின்றன. நிலாவரை.கொம்...

வியாழன், 22 அக்டோபர், 2020

பிரீசரில் ஒரு வருடத்திற்கு வைத்த நூடுல்ஸ்சை சாப்பிட்ட 9 பேருக்கு நேர்ந்த சோகம்

சீனாவின் வடகிழக்கு மாகாணமான ஹீலோங்ஜியாங் மாகாணம் ஜிக்சி நகரில் ஒரு வீட்டில் புளித்த சோள மாவு கலந்த வீட்டில் தயாரித்த நூடுல்ஸ் உணவானது கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பிரீசரில் பாதுகாக்கப்பட்டு வந்து உள்ளது. அந்த உணவை குடும்பத்தினர் அக்டோபர் 10 ஆம் திகதி அன்று சமைத்து சாப்பிட்டு உள்ளனர். இதில் 8 பேர் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.இன்னொருவர் மருத்த்துவ சிகிச்சையில் குணமடைவார் என எதிர்பார்க்கப்பட்டு...

பிரிட்டனின் ஒக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் ஒருவர் மரணம்

பிரிட்டனின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராசெனிகா நிறுவனம் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசியை பரிசோதனை செய்யப்பட்ட ஒருவர் உயிழந்துள்ளதாக பிரேசிலின் சுகாதார ஆணையாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில்,தொடர்ந்து தடுப்பு மருந்து பரிசோதனை நடைபெறும் என ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உறுதிசெய்துள்ளது.உயிரிழந்த அஸ்ட்ராசெனிகா கொரோனா வைரஸ் தடுப்பூசியை பரிசோதனை செய்யப்பட்ட நபர் பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் என்று சாவோபோலோ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.ரியோ...

செவ்வாய், 20 அக்டோபர், 2020

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இலங்கை வருகிறார்

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ கொழும்பில் நடைபெறவிருக்கும் இருதரப்பு பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவுள்ளார்.வெளிவிவகார அமைச்சு இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளது.அதற்கமைய எதிர்வரும் 28ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள இரு நாடுகளுக்கடையிலான இரு தரப்பு பேச்சுவார்த்தையிலேயே அவர் கலந்துகொள்ளவுள்ளார். நிலாவரை.கொம் செய்திகள் >>&...

திங்கள், 19 அக்டோபர், 2020

நிலச்சரிவில் சிக்கி வியட்நாமில் 22 இராணுவ வீரர்கள் மாயம்

வியட்நாமில் நிலச்சரிவில் சிக்கி இராணுவ வீரர்கள் 22 பேர் மாயமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.குவாங் திரியில் இராணுவ முகாம் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இராணுவ வீரர்கள் 22 பேர் மாயமாகியுள்ளனர்.இந் நிலையில் அண்டை மாகாணமான துவா தியென் ஹியூ மாகாணத்தில் 3 நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்த நிலச்சரிவில் இராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.¨ நிலாவரை.கொம் செய்திகள் >>>...

ஞாயிறு, 18 அக்டோபர், 2020

பிரதமர் ஜெஸிந்தா ஆர்டெர்ன் நியூஸிலாந்து பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றி

நியூஸிலாந்து பொதுத் தேர்தலில், தற்போதைய பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.77 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், ஆர்டெர்னின் இடது சாரி தொழிற்கட்சி 49 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.தொழிற்கட்சியின் பிரதான எதிர்க்கட்சியான மத்திய-வலது தேசியக் கட்சி 27 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.இதன்போது, தேசியத் தலைவர் ஜூடித் காலின்ஸ், தோல்வியை ஒப்புக் கொண்டதோடு, ஆர்டெர்னை வாழ்த்தினார்.முடிவுகள் இன்னும் கணக்கிடப்படுகின்றன. சிறப்பு...

புதன், 14 அக்டோபர், 2020

நீங்கள் பழைய ஆடைகளை எவ்வாறு அப்புறப்படுத்த வேண்டும்?

ஆடைகளை எந்த மறுசுழற்சி தொட்டியில் இடுகிறீர்கள் எங்கள் இல்லத்தில், பழைய துணிகளை அவை கிழியும் வரை நாங்கள் அப்புறப்படுத்திடுவதில்லை. அவை கிழிந்தால், அவை அரதக் கந்தல் ஆகும் வரை, அவற்றை வீட்டைத் தூய்மை செய்யப் பயன் படுத்துகிறோம். அரத்தக் கந்தல் ஆனதும் அவற்றை எரித்துவிடுகிறோம். தேவையின்றித் துணிகளை வாங்குவதே இல்லை.தொடர்புடைய கேள்விகள்சரியான மற்றும் நேர்த்தியான முறையில் உடை அணிவது எப்படி என ஆண்களுக்கு சொல்ல முடியுமா?ஆடையை நேர்த்தியாக மடிப்பது எப்படி?பெண்களின்...

சனி, 10 அக்டோபர், 2020

நியூசிலாந்து அரசு அறிவிப்பு கொரோனாவின் 2 வது அலையையும் தோற்கடித்துவிட்டோம்

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. அதில், வெற்றி பெற்ற நாடுகளில் முதல் இடத்தில் நியூசிலாந்து உள்ளது.அந்நாட்டில் பிப்ரவரி மாதத்தில் முதல் தொற்று கண்டறியப்பட்ட உடனே நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கொரோனா கட்டுப்படுத்தப்பட்டதால், ஊரடங்கு தளர்பட்டது.ஆனால், கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி அந்நாட்டின் தலைநகர் ஆக்லாந்தில் புதிதாக 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனே ஆக்லாந்தில்...

புதன், 7 அக்டோபர், 2020

ஒரே நாளில் பிரித்தானியாவில் 14,500 பேருக்கு கொரோனா தொற்று

பிரித்தானியாவில் கொரோனா தொற்று காரணாக இதுவரை சுமார் 42,500 பேர் வரையில் இறந்துள்ளார்கள். 530000 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளார்கள். கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 42,542 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் அறிவித்துள்ளது.பிரித்தானிய அரசாங்கமும் இறுக்கமான கட்டுப்பாடுகள், விதிமுறைகளை நடைமுறைப்படுத்தினாலும், எப்படி கொரோனாவை பரப்புகின்றார்கள் என்று பார்க்கின்றீர்களாபெரும்பாலான மக்கள் அந்த விதிமுறைகளை மீறும் செயல்களில்...