
பிரித்தானியா அதன் மிக கடுமையான குளிர்கால இரவுகளை சந்திக்கவுள்ளதாக வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.கிறிஸ்டோஃப் என்ற கொடிய புயலை அடுத்து , கடுமையான பனி மற்றும் மழையின் மற்றொரு இயற்கை தாக்குதலை பிரித்தானியா சந்திக்கவுள்ளதுமைனஸ் 10 டிகிரி செல்சியசுக்கு ஆர்க்டிக் பகுதியிலிருந்து பனிப்புயல் எதிர்பார்க்கப்படுவதாகவும், 6 அங்குலத்துக்கு பிரித்தானியா முழுவதும் பனிபொழிவு ஏற்படும் என வானிலை அலுவலகம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. முக்கியமாக...