நிலாவரை .கொம்

siruppiddy

வியாழன், 7 ஜனவரி, 2021

கொரோனா தொற்ரால் யேர்மனியில் ஒரு நாளில் 1019 பேர் பலி!!!

யேர்மனியில் கொரோனா தொற்று நோய்க்கு 1019 பேர் 06-01-21அன்று  புதன்கிழமை உயிரிழந்துள்ளனர். அத்துடன் 26,651 பேருக்கு புதிதாக 
தொற்று ஏற்பட்டுள்ளது.என்பது 
குறிப்பிடத்தக்கது 

 இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக