நிலாவரை .கொம்

siruppiddy

வியாழன், 27 மே, 2021

கொரோனாவால் கத்தாரில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

   கத்தார் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் சற்று குறைவடைந்துள்ளது கடந்த 24 மணி நேரத்தில் 881 உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளை அடையாளம் கண்டுள்ளதோடு 1,556 பேர் நோயிலிருந்து மீட்கப்பட்டுள்ளார் என பொது சுகாதார அமைச்சகம்27-05-2021., இன்று அறிவித்துள்ளது, இது கத்தார் மாநிலத்தில் மீட்கப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 68,319 ஆக அதிகரித்துள்ளது. மேலும் வைரஸ் தொற்றுக்கு இலக்கான  4 மரணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்...

புதன், 26 மே, 2021

இந்தோனேசியா- ஆஸ்திரேலியா கடல்பகுதியில் ரோந்து நடவடிக்கை

இந்தோனேசிய- ஆஸ்திரேலிய கடல் எல்லையில் ஐந்தாவது ஒருங்கிணைந்த ரோந்து நடவடிக்கையை ஆஸ்திரேலிய எல்லைப்படை, இந்தோனேசிய கடலோர காவல்படை, கடல்சார் மற்றும் மீன்வளக் கண்காணிப்புக்கான இயக்குநரக ஜெனரல், ஆஸ்திரேலிய மீன்வள மேலாண்மை ஆணைக்குழு இணைந்து மேற்கொண்டிருக்கிறது. கடந்த 2018ம் ஆண்டு முதல், இந்தோனேசியா- ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான கடல் பகுதியில் நிகழக்கூடிய சட்டவிரோத செயல்களைத் தடுக்கும் விதமாக OPERATION GANNET எனும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. “கொரோனா...

செவ்வாய், 18 மே, 2021

அமெரிக்க நீதிமன்றம் இலங்கையில் பிறந்த கனேடிய பிரஜைக்கு சிறைத்தண்டனை

சர்வதேச மனித கடத்தல் வளையத்தில் பங்கு வகித்ததற்காக இலங்கையில் பிறந்த  கனேடிய நபருக்கு புளோரிடாவில் 32 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை திங்களன்று அறிவித்தது.இலங்கையில் பிறந்த கனேடிய குடிமகனான (மோகன் அல்லது ரிச்சி என்றழைக்கப்படும்) ஸ்ரீகஜமுகம் செல்லையா என்பவருக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவர் பிப்ரவரி 24 அன்று குற்றத்தை ஒப்புக்கொண்டார். இலங்கையிலிருந்து ஆவணப்படுத்தப்படாத குடியேறியவர்களை கரீபியன்...

செவ்வாய், 11 மே, 2021

இங்கிலாந்தை சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினம் மே 12-ந்திகதி

இங்கிலாந்தை சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினமான மே 12-ந்திகதியை உலக செவிலியர் தினமாக கொண்டாட உலக செவிலியர் அமைப்பு முடிவு செய்து, கொண்டாடி வருகிறது.மருத்துவ பணிகளில் இன்றியமையாத ஊழியர்கள் செவிலியர்கள். செவிலியர்கள் செய்யும் பணி எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், அது அவர்களுக்கு ஒருபோதும் ஒரு சுமையாக எப்போதும் இருந்ததில்லை. உலக செவிலியர் அமைப்பு, 1965-ம் ஆண்டில் இருந்து பொதுமக்களுக்கு செவிலியர்கள் ஆற்றி வரும் உன்னத தொண்டை உலகரிய உணர்த்தும்...