
கத்தார் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் சற்று குறைவடைந்துள்ளது கடந்த 24 மணி நேரத்தில் 881 உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளை அடையாளம் கண்டுள்ளதோடு 1,556 பேர் நோயிலிருந்து மீட்கப்பட்டுள்ளார் என பொது சுகாதார அமைச்சகம்27-05-2021., இன்று அறிவித்துள்ளது, இது கத்தார் மாநிலத்தில் மீட்கப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 68,319 ஆக அதிகரித்துள்ளது. மேலும் வைரஸ் தொற்றுக்கு இலக்கான 4 மரணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்...