நிலாவரை .கொம்

siruppiddy

வியாழன், 27 மே, 2021

கொரோனாவால் கத்தாரில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

  கத்தார் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் சற்று குறைவடைந்துள்ளது கடந்த 24 மணி நேரத்தில் 881 உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளை அடையாளம் கண்டுள்ளதோடு 1,556 பேர் நோயிலிருந்து மீட்கப்பட்டுள்ளார் என பொது சுகாதார அமைச்சகம்27-05-2021., இன்று
 அறிவித்துள்ளது, இது கத்தார் மாநிலத்தில் 
மீட்கப்பட்ட மொத்த 
நோயாளிகளின் எண்ணிக்கை 68,319 ஆக
 அதிகரித்துள்ளது. மேலும் வைரஸ் தொற்றுக்கு இலக்கான  4 மரணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில், வைரஸ் தொற்றுக்கு இலக்கனா 8 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 221 பேர்  தீவிர சிகிச்சையில் பிரிவில் சிகிச்சை 
பெற்றுவருகின்றனர்.
இன்று உயிரிழந்தவர்கள்  37, 55, 61 மற்றும் 69 வயதுடையவை என்றும் அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தவர்கள் எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 


 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக