நிலாவரை .கொம்

siruppiddy

புதன், 31 ஜனவரி, 2018

கனடாவில் 10 லட்சம் வெளிநாட்டவர்களுக்கு அனுமதி

ந்நாட்டின் குடியேற்றத் துறை அமைச்சர் அகமது ஹுசேன் இந்த தகவலை தெரிவித்துள்ளார். கனடா அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு உலக அரங்கில் முக்கியமான விடயமாக பார்க்கப்படுகின்றது. அந்த வகையில், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஈரான், நைஜீரியா, சிரியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் அதிகளவில் குடியேறுவதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2018ஆம் ஆண்டு 3,10,000 பேர் குடியேறுவதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளது. 2019ஆம் ஆண்டு 3,30,000...

இளவரசர் எட்வர்ட் இன்று மாலை இலங்கை வந்தார்

எதிர்வரும் 4ஆம் திகதி கொண்டாடப்படும் இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தில் சிறப்பு அதிதியாக கலந்து கொள்ளும் பிரித்தானிய அரச குடும்பத்தின் பிரதிநிதியான இளவரசர் எட்வர்ட்  இன்று மாலை இலங்கை வந்தார் இளவசர் எட்வர்ட் பிரித்தானியாவின் இரண்டாவது எலிசபெத் மகாராணி மற்றும் எடிம்பரே கோமகன் பிலிப்ஸ் ஆகியோரின் இளைய புதல்வர் என பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இலங்கை வரும் இளவரசர் சமூக நலன்புரி நடவடிக்கைகளில்...

திங்கள், 29 ஜனவரி, 2018

யாழில் இங்கிலாந்திலிருந்து சென்ற நபருக்கு நேர்ந்த பரிதாபம்$

இங்கிலாந்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகைத்தந்த ஒருவரை தாக்கி தள்ளிவிட்டு அவரிடமிருந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளையடித்து சென்ற மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இரட்டைப்பிரஜாவுரிமை கொண்ட குறித்த நபர் கடந்த மாதம் இலங்கைக்கு வந்துள்ளார். பின்னர் யாழ். ஊர்காவற்துறையில் தங்கியிருந்து வியாபாரம் செய்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது. இதனிடையே கடந்த செவ்வாய்க்கிழமை காரைநகர் சின்னாலடி பகுதியில் குறித்த நபர் சென்றுகொண்டிருந்த...

சனி, 27 ஜனவரி, 2018

பிரான்ஸ் தலைநகரில் பெருக்கெடுக்கும் வெள்ள அனர்த்தம்

சென் நதி பெருக்கெடுத்துள்ளதால், பிரான்ஸ் தலைநகர் பெரிஸ்ஸில் வெள்ளப்பெருக்கு நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால், பெருமளவான வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் என்பன நீரில் மூல்கும் அபாயம் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதிக மழைவீழ்ச்சியின் காரணமாக சென் நதியின் நீர்மட்டம் அதிகரித்ததைமையே இந்த வெள்ள  நிலைமைக்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பல வீதிகள் நீர்ல் மூழ்கியுள்ளன. க்ரைமியன் இராணுவச் சிப்பாய் ஒருவரின்...

வெள்ளி, 26 ஜனவரி, 2018

சீனா!! ஒரே இரவில் 09 மணித்தியால ஒரு ரெயில் நிலையத்தை நிர்மாணித்து

அசாத்திய வேகம், தெளிவான திட்டம் ஆகியவற்றால் சீனா எந்த சவால்களையும் இலகுவாக முறியடித்து விடுகின்றது. அவர்களின் கடின உழைப்புக்கு எடுத்துக்காட்டாக எத்தனையோ திட்டங்களை கூறினாலும், சமீபத்தில் ஒரே இரவில் ஒரு ரெயில் நிலையத்தையே  முழுவதுமாக  கட்டமைத்துள்ளனர்.ஃபுஜியான் மாகாணத்தில் உள்ள லோங்யான் நகரில் தான் இந்த ரெயில் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. முக்கிய நகரங்களை இணைக்கும் வழித்தடத்தில் புதிதாக ரெயில்  நிலையம் அமைக்க தேவைப்பட்டதால், கடந்த...

புதன், 24 ஜனவரி, 2018

துருக்கியப்படைகள் கிராமங்களைக் கைப்பற்றியது

துருக்கிய படைகள் வடமேற்கு சிரியாவில் பல கிராமங்களை கைப்பற்றியுள்ளதாக துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிரியாவில் உள்ள குர்திஷ் படைகளை  வெளியேற்றுவதற்கான முக்கிய தாக்குதல்களில் ஒரு பகுதியாக, துருக்கியின் தரைப்படை வடக்கு சிரியாவிற்குள் நுழைந்து தாக்குதல்  மேற்கொண்டுள்ளது. எனினும், தனது பகுதியில் இருந்து துருக்கி படைகளை பின்வாங்கச் செய்துள்ளதாக குர்திஷ் படைகள் தெரிவித்துள்ளன. துருக்கிக்கு பதிலடியாக துருக்கி எல்லை பகுதியில்...

சனி, 20 ஜனவரி, 2018

பிரான்ஸ் பிரஜை தமிழர் பண்பாட்டு முறைப்படி திருமணம் செய்துகொண்டார்

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆண் பெண் இருவர் தமிழர் பண்பாட்டு முறைப்படி திருமணம் செய்துகொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.  இந்தியாவின் புதுச்சேரி மாநிலத்தில் இந்தச் சம்பவம்  இடம்பெற்றுள்ளது. மணமகனும் மணமகளும் தமிழர்கள்போல் உடையணிந்து திருமணத்திற்குச் செய்யவேண்டிய கலாசாரச் சடங்குகள் யாவற்றையும் கடைப்பிடித்து இந்த திருமணத்தினச் சிறப்பாக நிறைவேற்றியுள்ளனர். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டேவிட் மற்றும் கரோலின் ஆகிய காதலர்களே புதுச்சேரியில்...

திங்கள், 8 ஜனவரி, 2018

பிரான்ஸ அரசு வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை மக்களுக்கு

பிரான்ஸின் செயின் நதியின் நீர்மட்டம் தொடர்ந்தும் அதிகரித்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பாரிஸ் நகர மக்களுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. பாரிஸில் செயின் நதியின் நீர்மட்டம் ஒரே வாரத்தில் 1.6 மீட்டரிலிருந்து 3.2 மீட்டர் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது  குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இது அடுத்த 72 மணி நேரத்தில் மேலும் உயரும் என்பதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது என அவதானிகள் தெரிவித்துள்ளனர். எனவே...