நிலாவரை .கொம்

siruppiddy

புதன், 24 ஜனவரி, 2018

துருக்கியப்படைகள் கிராமங்களைக் கைப்பற்றியது

துருக்கிய படைகள் வடமேற்கு சிரியாவில் பல கிராமங்களை கைப்பற்றியுள்ளதாக துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிரியாவில் உள்ள குர்திஷ் படைகளை
 வெளியேற்றுவதற்கான முக்கிய தாக்குதல்களில் ஒரு பகுதியாக, துருக்கியின் தரைப்படை வடக்கு சிரியாவிற்குள் நுழைந்து தாக்குதல் 
மேற்கொண்டுள்ளது.
எனினும், தனது பகுதியில் இருந்து துருக்கி படைகளை பின்வாங்கச் செய்துள்ளதாக குர்திஷ் படைகள் தெரிவித்துள்ளன. துருக்கிக்கு பதிலடியாக துருக்கி எல்லை பகுதியில் ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குர்திஷ் சார்பில் 
அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக