நிலாவரை .கொம்

siruppiddy

வெள்ளி, 22 பிப்ரவரி, 2019

ரீயூனியன் தீவு ஆட்கடத்தல்காரர்களின் கூடாரமாக மாறிவருகின்றது

பிரான்ஸிற்கு சொந்தமான ரீயூனியன் தீவு தற்போது ஆட்கடத்தல்காரர்களின் கூடாரமாக மாறியுள்ளதாக தெரிய வருகின்றது.கடந்த சில வருடங்களாக சட்டவிரோத படகு மூலம் அவுஸ்திரேலியா  நோக்கி செல்லும் நிலை காணப்பட்டது.தற்போது அவுஸ்திரேலியா கடுமையான சட்டங்களையும் பாதுகாப்பையும் அறிமுகம் செய்துள்ள நிலையில், ஆட்கடத்தல்காரர்களின் பார்வை பிரான்ஸ் நோக்கி திரும்பியுள்ளது. இலங்கையிலுள்ள பலர் பிரான்ஸ் செல்லும் நோக்கில் ரீயூனியன் தீவை நோக்கில் செல்ல முயற்சிப்பதாக, குற்ற...

வெள்ளி, 8 பிப்ரவரி, 2019

கடுமையான குளிர் பிரித்தானியாவில் மக்களுக்ள் கடுந் சிரமத்தில்

பிரித்தானியாவின் பல பகுதிகள் கடுமையான குளிரான காலநிலை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வானிலை சேவை எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரித்தானியாவுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து 10 மணித்தியாலங்களுக்கு கடும் பனி பொழிவு ஏற்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் மூன்று நாட்களாக நிலவும் பனியினால் பிரித்தானியாவுக்கு ஆபத்துக்கள் உள்ள நிலையில் மொத்தமாக 7 மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் இன்றையதினம் 0 செல்சியஸ்...

புதன், 6 பிப்ரவரி, 2019

பிரித்தானியாவில் தாயின் உயிரைக் காப்பாற்றிய பிறந்த குழந்தை

என் உயிரை என் மகள் தான் காப்பாற்றினாள் என்று பிரித்தானியாவைச் சேர்ந்த தாய் ஒருவர் உருக்கமாக கூறியுள்ளார். பிரித்தானியாவைச் சேர்ந்தவர் Claire Granville. 40 வயதான இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவருக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டிருந்தது. அதன் பின் அதிலிருந்து மீண்டும் இருக்கும் இவர், எப்படி தனக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பது, இதிலிருந்து மீண்டது எப்படி என்பதைப் பற்றி பிரபல ஆங்கில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில்,...

சனி, 2 பிப்ரவரி, 2019

திடீர் நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானில் 6.1 ரிக்டர் குலுங்கிய பூமி

ஆப்கானிஸ்தானில் 6.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நில நடுக்கம், டெல்லியிலும் உணரப்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் இந்துகுஷ் பகுதியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக இந்த  நிலநடுக்கம் பதிவானது. நிலநடுக்கத்தின் மைய புள்ளி காபூல் நகரத்தில் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 212 கிலோ மீட்டர் ஆழத்துக்கு பூமியின் அடியில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட...