நிலாவரை .கொம்

siruppiddy

வியாழன், 30 ஏப்ரல், 2020

இல்பேட்டில் இரு பிள்ளைகளை வெட்டிக் கொலை செய்த ஈழத்தமிழரானதந்தை கைது

லண்டனில் கடந்த-26-04-20. ஞாயிறு மாலை இல்பேட்டில், வீட்டில் வைத்து தனது 2 பிள்ளைகளையும் கொலை செய்து தானும் தற்கொலைக்கு முயன்ற நித்தின் குமார் கண் விழித்து விட்டதாக வைத்தியசாலை.  வட்டாரங்கள்அறிவித்துள்ளார்கள். இதனை அடுத்து அங்கே சென்ற புலனாய்வு பொலிஸ் அதிகாரியான, (Vicky Tunstall) விக்கி டன்ஸ்டால் , அவரை கைது செய்து காவலில் வைக்க உத்தரவிட்டார்.அவர் நித்தின் குமாரை விசாரணை செய்து வருகிறார். இன் நிலையில் யாருக்காவது அங்கே என்ன நடந்தது என்று...

புதன், 22 ஏப்ரல், 2020

இப்படித் தான்..கொரோனா வைரஸ் பரவியதாம் உண்மையை உடைத்த உலக சுகாதார அமைப்பு.

உலகமெங்கும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் வகையில், நாள்தோறும் இந்த வைரஸ் எதனால் பரவியது என உலக நாடுகளே ஆராய்ச்சி செய்து சீனாவை குற்றம் சாட்டியும் வருகிறது.இதையடுத்து, வுஹான் ஆய்வகத்தை சோதனை செய்ய வேண்டும் என  அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். மேலும், சில ஆராய்ச்சி முடிவுகள் கொரோனா வைரஸ் மிருகங்களில் இருந்து  தான் பரவியது எனவும் தெரிவித்தது.இது தொடர்பாக பல ஆராய்ச்சிகள் தொடர்ந்து  நடைபெற்று வரும் நிலையில், உலக  சுகாதார...

செவ்வாய், 21 ஏப்ரல், 2020

கனடாவில் பொலிஸ் வேடத்தில் வந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு

கனடாவில் பொலிஸ் வேடத்தில் நபர் ஒருவர் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ள நிலையில், பலரின் உயிரை காப்பாற்றிவிட்டு தனது உயிரை விட்ட பெண் காவலர் குறித்து உருக வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.கனடாவின் நோவா ஸ்கோடியாவின் Portapique-வில் தான் -19-04.20-ஞாயிறு அன்று இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.இந்த  துப்பாக்கிச்சூட்டை நடத்திய கேப்ரியல் வோர்ட்மேன் என்பவரை பொலிசார் சுட்டு கொன்றனர். தற்போது...

திங்கள், 20 ஏப்ரல், 2020

லட்சக்கணக்கான அமெரிக்க மக்கள் உணவுக்காக உணவு வங்கிகள் முன்னால்

கொரோனாவினால் அடித்து வீழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்க மக்கள் உணவுக்காக உணவு வங்கிகள் முன்னால் லட்சக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க தொடங்கியுள்ளார்கள்.கண்கள் எட்டும் தொலைவு வரை பென்சில்வேனியாவி கிரேட்டர் பிட்ஸ்பர்க் சமூகத்தினரின் உணவு வங்கியின் முன்னால் சுமார் 1000 கார்கள் வரை உணவுப்பொட்டலங்களுக்காக வரிசை  கட்டி நின்ற காட்சி பலரையும் வேதனையடையச் செய்துள்ளன.தங்களுக்குக் கிடைக்கும் சிறிய உணவு பங்குக்காக அங்கு சில வேளைகளில்...

புதன், 15 ஏப்ரல், 2020

முகநூல் தகவல் கொரோனா வைரஸ் (COVID-19) ஐப் பற்றி மேலும் அறிக

நீங்கள்  வீட்டிலேயே இருந்து கொண்டு மனநலனை மேம்படுத்துவதும்  வழிகள் உங்களை நீங்களே எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த உதவிக்குறிப்புகளைப் பார்க்கவும். களைப்பாறுவதற்கான வழிகளைக் கண்டறிந்து, உங்களுக்கு மகிழ்வைத் தரும் ஆரோக்கியமான செயல்களை மேற்கொள்ளவும். அனைவரும் அழுத்தமாகவும் பதட்டமாகவும் உணரலாம் . இலக்குகளை அமைத்துக் கொண்டு தினசரி வழக்கங்களைத் திட்டமிடவும். எப்போது எழுந்தரிக்க வேண்டும், எப்போது சாப்பிட வேண்டும் மற்றும் எப்போது உறங்க...

செவ்வாய், 14 ஏப்ரல், 2020

ஐரோப்பிய நாடுகள் முழுமையான முடக்கல் நிலையிலிருந்து மெல்ல மீண்டு வருகின்றன

கடந்த சில மாதங்களாக உலகளாவிய ரீதியில் வேகமாக பரவி வந்துகொண்டிருக்கின்ற கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பல உயிரிழப்புக்களை சந்தித்து வரும் ஐரோப்பிய நாடுகளில் முடக்கப்பட்ட பல நடவடிக்கைகளை தளர்த்தி வருகின்றன. கொடிய கொரோனா வைரஸால் கடந்த பல வாரங்களாக சில ஐரோப்பிய நாடுகள் தத்தம் நாட்டுக்கான எல்லைகள், பொது இடங்கள், மதுபான விடுதிகள், கேளிக்கை விடுதிகள், உணவகங்கள், பாடசாலைகள் என பலவற்றை லொக்டவுன் செய்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. கடந்த சில நாட்களாக கொரோனா...

வியாழன், 9 ஏப்ரல், 2020

அமெரிக்காவின் புதிய தடுப்பு மருந்து கொரோனாவிற்கு எதிரான பெருவெற்றியளிக்கும்

உலகளாவிய தொற்றாக அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸை தடுப்பதற்கான தடுப்பு மருந்தை உருவாக்கும் பணிகள் அமெரிக்காவில் தீவிரமடைந்துள்ளன.மனிதர்கள் மீது கொரோனாவூக்கான தடுப்பு மருந்தைச் சோதித்துப் பார்க்கும் பணிகள் அங்கு ஏற்கனவே  தொடங்கியூள்ளன. அமெரிக்க ஆராய்ச்சி நிலையம் ஒன்றில், முதற்கட்டமாக நான்கு தன்னார்வலர்களுக்கு இந்த தடுப்பு மருந்து  செலுத்தப்பட்டுள்ளதாக ‘அசோசியேட் ப்ரஸ்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தடுப்பு மருந்து கொரோனா வைரஸ்...

வியாழன், 2 ஏப்ரல், 2020

ஒரே நாளில் பிரிட்டனில் 569 பேர் பலி மொத்தமாக 33718 பேர் பாதிப்பு

பிரித்தானில் மேலும் 569 பேர் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பலியாகி உள்ளனர். -01-01.20-நேற்றய மரணங்களை விட இந்த எண்ணிக்கை அதிகமானது.தற்போதைய கணிப்பீட்டின்படி  பிரிட்டனில் பலியானோரின் மொத்த  எண்ணிக்கை 2921 ஆக உயர்ந்துள்ளது.இதேவேளை ஒரேநாளில் 4224 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33718பேராக  உயர்ந்துள்ளது.¨ இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> ...

யாழ் பெண்னை கனடாவில் படுகொலை செய்த 28 வயதான நபர் கைது

கனடாவில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண பெண்ணின் கொலையுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.28 வயதாக  Steadley Kerr என்பர் 31-03-2020-நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.கடந்த 13ஆம் திகதி Scarboroughவில் 38 வயதான தீபா சீவரத்னம், அவரது இல்லத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.இந்த வன்முறையின் போது  தீபாவின் தாயார் பாரிய காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில்...