நிலாவரை .கொம்

siruppiddy

வியாழன், 2 ஏப்ரல், 2020

ஒரே நாளில் பிரிட்டனில் 569 பேர் பலி மொத்தமாக 33718 பேர் பாதிப்பு

பிரித்தானில் மேலும் 569 பேர் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பலியாகி உள்ளனர். -01-01.20-நேற்றய மரணங்களை விட இந்த எண்ணிக்கை அதிகமானது.தற்போதைய கணிப்பீட்டின்படி 
பிரிட்டனில் பலியானோரின் மொத்த
 எண்ணிக்கை 2921 ஆக உயர்ந்துள்ளது.இதேவேளை ஒரேநாளில் 4224 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33718பேராக 
உயர்ந்துள்ளது.¨

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக