நிலாவரை .கொம்

siruppiddy

செவ்வாய், 21 ஏப்ரல், 2020

கனடாவில் பொலிஸ் வேடத்தில் வந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு

கனடாவில் பொலிஸ் வேடத்தில் நபர் ஒருவர் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ள நிலையில், பலரின் உயிரை காப்பாற்றிவிட்டு தனது உயிரை விட்ட பெண் காவலர் குறித்து உருக வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.கனடாவின் நோவா ஸ்கோடியாவின் Portapique-வில் தான் -19-04.20-ஞாயிறு அன்று இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.இந்த 
துப்பாக்கிச்சூட்டை நடத்திய கேப்ரியல் வோர்ட்மேன் என்பவரை பொலிசார் சுட்டு கொன்றனர். தற்போது வரை இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆகவுள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு கொரோனா லொக்டவுனில் உள்ள மக்களை பெரும் அதிர்ச்சியிலும், அச்சத்திலும்
 ஆழ்த்தியுள்ளது.இதில், பெண் காவலர் Heidi Stevenson-னும் ஒருவர் ஆவார்.பின்னர் மக்களின் உயிரை காப்பாற்ற தாக்குதல்தாரியை எதிர்த்து அவர் போராடியிருக்கிறார். அப்போது தான் Heidi Stevenson சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
கனடாவில் பொலிஸ் வேடத்தில் நபர் ஒருவர் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ள நிலையில், பலரின் உயிரை காப்பாற்றிவிட்டு தனது உயிரை விட்ட பெண் காவலர் குறித்து உருக வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.கனடாவின் நோவா ஸ்கோடியாவின் Portapique-வில் தான், 
ஞாயிறு அன்று இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்திய கேப்ரியல் வோர்ட்மேன் என்பவரை பொலிசார் சுட்டு கொன்றனர். தற்போது வரை இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆகவுள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு கொரோனா லொக்டவுனில் உள்ள மக்களை 
பெரும் அதிர்ச்சியிலும், அச்சத்திலும் 
ஆழ்த்தியுள்ளது
.இதில், பெண் காவலர் Heidi Stevenson-னும் ஒருவர் ஆவார்.பின்னர் மக்களின் உயிரை காப்பாற்ற தாக்குதல்தாரியை எதிர்த்து அவர் போராடியிருக்கிறார். அப்போது தான் Heidi Stevenson சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக