நிலாவரை .கொம்

siruppiddy

திங்கள், 29 மார்ச், 2021

பல்கலைக்கழக மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்து மாட்டிய மருத்துவர்

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மகப்பேறு டாக்டராக பணியாற்றியவரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 கோடி டாலர்( இந்திய மதிப்பில் ரூ.726 கோடி ) இழப்பீடு வழங்க குறித்த பல்கலைக்கழகம் ஒப்புக்கொண்டுள்ளது.தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் குறித்த முடிவுக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வந்த மாணவர்களுக்கான சுகாதார மையத்தில் மகப்பேறு மருத்துவராக...

புதன், 24 மார்ச், 2021

ஆஸ்திரேலிய அரசு இந்திய குடும்பத்தையும் நாடுகடத்தும் செயலில் ஈடுபட்டிருக்கிறது.

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய தம்பதியருக்கு உடல் குறைப்பாட்டுடன் பிறந்த குழந்தையையும், அக்குடும்பத்தையும் ஏற்க மறுத்து அனைவரையும் இந்தியாவுக்கு நாடுகடத்தும் செயலில் ஆஸ்திரேலிய அரசு ஈடுபட்டிருக்கிறது. கயான் கட்யால் எனும் 6 வயதாகும் அக்குழந்தைக்கு ஆஸ்திரேலிய பிறப்புச் சான்றிதழ் உள்ள போதிலும் ஆஸ்திரேலியாவில் அக்குழந்தைக்கான உரிமைகள் மறுக்கப்படுவதாக கவலைத் தெரிவித்திருக்கிறார் குழந்தையின் தந்தையான வருண் கட்யால்.  கடந்த 12 ஆண்டுகளுக்கு...

செவ்வாய், 23 மார்ச், 2021

ஜெர்மனியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு

ஜெர்மனியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக அங்கு உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா பரவி வருவதாக கூறப்படுகிறது.இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜெர்மனி அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.ஜெர்மனியில் தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மார்ச் 28 ஆம் திகதிக்குப் பிறகு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.இந்நிலையில், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல்...

ஞாயிறு, 14 மார்ச், 2021

காவல்துறை மேலதிகாரியிடம்பாரிஸ் மெற்றோ தொடருந்தில் ‘பிற் -பொக்கற்’ கைவரிசை

  பாரிஸ் மெற்றோ ரயில்களில் மீண்டும் இளவயது பிற் பொக்கற் திருடர்களின் கைவரிசை அதிகரித்துள்ளது என்று போக்குவரத்து காவல்துறை  பயணி களை எச்சரித்துள்ளனர்.கடந்த வெள்ளியன்று பகல் பாரிஸ் மெற்றோ ஒன்றில் பயணித்த காவல்துறை  கொமாண்டோ உத்தியோகத்தரின் பணப்பை ‘பிக்-பொக்கற்’ திருடர்களால் அபகரிக்கப்பட்டிருக்கிறது என்ற தகவலை ‘பரிஷியன்’ செய்திச் சேவை வெளியிட்டிருக்கிறது.தனது பணப்பையைப் பறிகொடுத்ததை அறிந்ததும் உடனடியாக Gare de L’Est ரயில் நிலையத்தில்...

ஞாயிறு, 7 மார்ச், 2021

அமெரிக்காவின் அதி உயர் விருதுபெறும் தமிழ்ப் பெண்மணி

தமிழினத்தின் நலனுக்காக செய்துவரும் அபரிதமான சேவையினால் அமெரிக்காவின் அதி உயர் விருதுபெறும் தமிழ்ப் பெண்மணிசிறிலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் குறித்த பேசுபொருள் அனைத்துலக அரசாங்கத்தில் முக்கிய இடத்தைப்பிடித்துள்ள நிலையில், இலங்கையின் மனிதஉரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான ரனிதா ஞானராஜாவுக்கும் அமெரிக்க ராஜாங்கத்திணைக்களம் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு தைரியமான பெண்மணி என்ற விருதை வழங்கியுள்ளதுஅமெரிக்க ராஜாங்கத்திணைக்களத்தால்...

இலங்கைக்கு அங்கீகாரம் வழங்கப்படாத 300,000 டோஸ் சினோபோர்ம் தடுப்பூசிகளை வழங்கும் சீனா

இலங்கைக்கு  மேலும் 300,000 டோஸ் சினோபோர்ம் கொரோனா தடுப்பூசிகளை  பரிசளிப்பதாக சீனா உறுதியளித்துள்ளது.ஏற்கனவே 300,000 தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்குவதற்கு தயாராக இருப்பதாக சீனா உத்தியோகப்பூர்வமாக அறிவித்திருந்தது.இருப்பினும், சினோபோர்ம் தயாரிப்பாளரிடமிருந்து மேலும் சில விவரங்களுக்காக காத்திருப்பதனால், இலங்கையில் இந்த தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை. இந்நிலையில், ஒரு வார காலத்திற்குள் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என...