நிலாவரை .கொம்

siruppiddy

வெள்ளி, 31 ஜூலை, 2015

தமிழர்கள் இன்னும் 30 ஆண்டுகளில் என்ன செய்வார்கள்???

புலம்பெயந்து வாழும் எங்களின் (மரணத்துக்கு பின்பு ) இலங்கைத் தொடர்புகள் முற்றாக அழிந்துவிடும் . ஏனென்றால் நாங்கள் திருமணம் செய்ய பெண் எடுப்பதும், மாப்பிள்ளை எடுப்பதும் எங்களுடன் முடிவடையும், ஊருக்குப் பணம் அனுப்புவதும் எங்களுடன் முடிவடையும், இலங்கைக்கு விடுமுறையில் செல்வதும் எங்களுடன் முடிவடையும். அப்பப்பா, அம்மப்பா, அம்மமா, அப்பமா, மாமா, மாமி என்று நேரில் போய் பார்ப்பதும், கோவில் திருவிழாக்களுக்கு போவதும் எங்களுடன் முடிவடையும். எங்கள் ஆயுளுக்கு...

புதன், 22 ஜூலை, 2015

பொலிசை மார்பகத்தால் தாக்கிய பெண்னுக்கு சிறை தண்டனை கிடைக்குமா? (காணொளி )

ஹாங்காங்கில் நடைபெற்ற போராட்டத்தில் பொலிசாரை மார்பகத்தால் தாக்கிய பெண்ணை குற்றவாளி என நீதிபதி அறிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் ஹாங்காங் நகரில் உள்ள யூன்லாங் பகுதியில் இரட்டை வர்த்தக முறை கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வன்முறை வெடித்ததன் காரணமாக நிக் லாய்-யிங் (30) என்ற பெண்ணை பொலிசார் கைது செய்தனர். அப்போது, சான் என்ற பொலிஸ், தன்னிடம் இருந்த கைப்பயை பறிப்பதற்கு பதிலாக வேண்டுமென்றே தனது மார்பகங்களின்...

பெண்கள் சாலையில் பயங்கரமாக தாக்கிகொண்ட டனர் (காணொளி )

அயர்லாந்து நாட்டில் பெண்கள் இருவர் சாலையில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அயர்லாந்தின் பெல்பாஸ்ட் பகுதியில் உள்ள சாலை ஒன்றில் 14 வயது மதிக்கத்தக்க இரண்டு சிறுமிகள் சண்டையில் ஈடுபட்டனர். அவர்கள் ஒருவர் தலைமுடியை மற்றொருவர் பிடித்து பயங்கரமாக தாக்கிகொண்டனர். இந்த சண்டை முன்னரே திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட ஒன்று என்று கூறப்படுகிறது. 200க்கும் மேற்பட்ட இளைஞர்களும் சிறுமிகளும் அவர்களை சூழ்ந்துகொண்டு ஏளனம் செய்தபடி...

அதிர்ஷ்டகார மனிதர்: பணமழையில் நனைந்த அதிசயம் (காணொளி )

கனடாவை சேர்ந்த நபர் ஒருவருக்கு லாட்டரியில் நான்கு கோடியே தொண்ணூறு லட்ச ரூபாய் கிடைத்துள்ளதால் அவர் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளார். கனடாவின் நோவா ஸ்காட்டியா மாகாணத்தை சேர்ந்த பீட்டர் மெக்கேத்தி என்பவர் தான் வேலைபார்க்கும் Amherst Shore என்ற கடையில், தன்னுடன் வேலைபார்க்கும் டயானா மில்லர் என்பவருடன் இணைந்து லாட்டரி டிக்கெட் வாங்கியுள்ளார். அதில் இவருக்கு நான்கு கோடியே தொண்ணூறு லட்ச ரூபாய் பரிசு கிடைத்துள்ளது, டயானா மில்லருக்கு பத்தாயிரம் ரூபாய்...

விமானங்கள்:மோதச்சென்ற வேளை நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்

108 பயணிகளுடன் சென்ற லுப்தான்சா விமானம் நூலிழையில் பயங்கர விபத்திலிருந்து தப்பியுள்ளது. ஜேர்மனியைச் சேர்ந்த லுப்தான்சா எம்ப்ரேர் இ.ஆர்.ஜே. -195 (Lufthansa Embraer ERJ-195) என்ற விமானம் 108 பயணிகளுடன் முனீச் நகரிலிருந்து போலந்து நாட்டின் வார்சா சென்றது. அப்போது, வார்சா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக வானிலிருந்து உயரத்தை குறைத்து இறங்கி வந்து கொண்டிருந்தது. அப்போது, ஆளில்லா விமானம் ஒன்று லுப்தன்சா  விமானத்திற்கு எதிரே 100...