நிலாவரை .கொம்

siruppiddy

புதன், 22 ஜூலை, 2015

பெண்கள் சாலையில் பயங்கரமாக தாக்கிகொண்ட டனர் (காணொளி )

அயர்லாந்து நாட்டில் பெண்கள் இருவர் சாலையில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அயர்லாந்தின் பெல்பாஸ்ட் பகுதியில் உள்ள சாலை ஒன்றில் 14 வயது மதிக்கத்தக்க இரண்டு சிறுமிகள் சண்டையில் ஈடுபட்டனர்.
அவர்கள் ஒருவர் தலைமுடியை மற்றொருவர் பிடித்து பயங்கரமாக தாக்கிகொண்டனர். இந்த சண்டை முன்னரே திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட ஒன்று என்று கூறப்படுகிறது.
200க்கும் மேற்பட்ட இளைஞர்களும் சிறுமிகளும் அவர்களை சூழ்ந்துகொண்டு ஏளனம் செய்தபடி வேடிக்கை பார்த்துகொண்டிருந்தனர்.
இவர்கள், சாலையையும் மற்றவர்கள் செல்லமுடியாதபடி ஆக்ரமித்திருந்தனர். இதையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களை அப்புறப்படுத்தினர்.
மேலும் இது தொடர்பாக இரண்டு சிறுமிகளையும் 37 வயது மதிக்கத்தக்க ஒருவரையும் கைது செய்திருப்பதாக பொலிசார் தெரிவித்தனர்.
இந்த சண்டை காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக