
கோவிட்-19 (கொரோனா வைரஸ்) தாக்கத்தினால் 28.03.20.ஒரே நாளில் இத்தாலியில் 919 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவினால் ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பாக இது
பதிவாகியுள்ளது. கொரோனா தாக்கம் தலைவிரித்தாடும் இன்னொரு நாடான ஸ்பெயினில் நேற்றும் 700 இற்கும் அதிக உயிரிழப்புக்கள் பதிவாகின.
உலகளவில் இதுவரை கொரொனா
பாதிப்பினால் 27,250 பேர் உயிரிழந்துள்ளனர்.கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 594,377 ஆக உயர்ந்துள்ளது.நேற்று மட்டும் உளவளவில்...