கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் சீனாவை அடுத்து தற்போது அதிக உயிர்பலி வாங்கியிருப்பது இத்தாலியில் தான்.நேற்றைய தினத்தில் தாய் ஒருவர் வேண்டுகோள் விடுத்த காட்சி
அனைவரையும் நெகிழ வைத்தது
நாங்கள் செய்த தவறை நீங்களும் செய்துவிடாதீர்கள் என்று கூறி விழிப்புணர்வினை ஏற்படுத்தி இருந்தார்.இந்நிலையில், கொரோனா
வைரஸ் எப்படி எளிமையாக ஒருவரிடமிருந்து
மற்றொருவருக்கு பரவுகிறது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக