நிலாவரை .கொம்

siruppiddy

செவ்வாய், 24 டிசம்பர், 2013

சூடானுக்கு இரகசியமாக இலங்கை இராணுவம்

தென் சூடான் நாடு சுதந்திரமடைந்த காலம் முதல் அங்கே உள்நாட்டுப் போர் வலுவடைந்துள்ளது. தற்போது அது பூதாகரமாக எல்லா மாநிலங்களிலும் பரவியுள்ளது. இன் நிலையில் அன் நாட்டில் சுமார் 75 இலங்கையர்கள் இருப்பதாகவும் அவர்களை இலங்கைக்கு மீட்டுக்கொண்டுவரவேண்டும் என்று இலங்கை அரசு கூறிவந்தது. எகிப்த்து நாட்டு அதிகாரிகளுன் இலங்கை அதிகாரிகள் இதுதொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. இதனையடுத்து, இலங்கையர் சிலரை எகிப்த்தினூடாக தென் சூடானுக்கு...

திங்கள், 23 டிசம்பர், 2013

நாடக வடிவில் கலக்க வருகிறது ஹாரி பாட்டர்

இங்கிலாந்தை சேர்ந்த ஜே.கே.ரௌலிங் எழுதிய ஹாரி பாட்டர் என்ற நாவல், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த ஒன்றாகும்.ஹாரி பாட்டரில் 7 தொகுப்புகள் வரை எழுதிய ரௌலிங் இதற்கு மேல் இந்த தொடரை எழுதப் போவதில்லை என்று அறிவித்து விட்டார். எனவே இதனை நாடகமாக நடத்துவதற்கு ஏராளமானோர் அவரை அணுகியுள்ளனர். இந்நிலையில் விருது பெற்ற நாடகத் தயாரிப்பாளர்களான சோனியா பிரைட்மேன் மற்றும் கோலின் கேலண்டர் ஆகியோருடன் இணைந்து புகழ்பெற்ற ஹாரி பாட்டர் கதை வடிவங்களை...

ஞாயிறு, 22 டிசம்பர், 2013

சூடானில் பதற்றம் அதிகரிப்பு - இலங்கையர்களை திருப்பி அழைக்க!!

சூடானில் பதற்றம் அதிகரிப்பு - இலங்கையர்களை திருப்பி அழைக்க!!  தென்சூடான் நாட்டிற்கு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்வது குறித்து அவதானமாக இருக்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் சூடானில் இன மோதல்கள் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக அங்கு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்லும் இலங்கையர்கள் தமது பாதுகாப்பு தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கோரிக்கை விடுத்துள்ளது. தென்சூடானில்...

சனி, 21 டிசம்பர், 2013

காதலர் தின ராட்சதனை மடக்கிய பிரான்ஸ் பொலிசார்

இத்தாலி நாட்டைச் சேர்ந்த தொடர் கொள்ளைகாரன் பிரான்ஸ் பொலிசாரிடம் சிக்கியுள்ளான். இத்தாலியை சேர்ந்த கேலியாரே என்பவன் “கிரிமினல் மனநோயாளி”.இவன் கடந்த 1980ம் ஆண்டு 3 விலைமாதுக்களை கொன்று மற்றொருவரை காயப்படுத்தினான். இதனடிப்படையில் இவன் பல வருடங்கள் மருத்துவமனையில் கிரிமினல் மனநோயாளிகளின் வார்டில் உள்ள அறைகளில் தங்க வைக்கப்பட்டான். இதனைதொடர்ந்து கடந்த 1990ம் ஆண்டு அம்மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடிய இக்கொலைகாரன் தன் பெண் நண்பர் ஒருவரின் மீது துப்பாக்கிச்சூடு...

வியாழன், 19 டிசம்பர், 2013

பிரித்தானிய பாடகருக்கு 35 வருட சிறை பாலியல் துஷ்பிரயோக வழக்கில்!!

 இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த ராக் இசைக்குழு லாஸ்ட்புராபெட்ஸ் என்பதாகும். இந்த இசைக்குழுவின் பாடகர்களில் ஒருவரான இயன் வாட்கின்ஸ்(36) சிறுவர் பாலியல் குற்றங்களுக்காக நேற்று 35 வருட சிறைத்தண்டனை பெற்றுள்ளார். இவர் மீது மொத்தம் 13 வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தன. இவருடன் இரண்டு குழந்தைகளின் தாய்மார்களும் இந்தக் குற்றச்சாட்டில் இணைக்கப்பட்டிருந்தனர். கடந்த மாதம் நடைபெற்ற வழக்கு விசாரணையில் இவர்கள் அனைவரும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.   ...

திங்கள், 16 டிசம்பர், 2013

லஞ்சத்தில் மடங்கும் நாராயண் சாய் வழக்கு: குற்றவாளிகள் கைது

 பாலியல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நாராயண் சாயின் மீதான வழக்கை பலவீனப்படுத்த வலியுறுத்தி லஞ்சம் கொடுக்க வந்த அவரது ஆதரவாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பாலியல் வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள நாராயண் சாயின் வழக்கை வவிசாரித்து வரும் பொலிஸ் அதிகாரிகளுக்கு 5 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க வந்த அவரின் ஆதரவாளர்கள் 5 பேர் கைது செய்யயப்பட்டனர். அவர்களிமிடருந்த 5 கோடி ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. காவல்துறை அதிகாரிகள் தங்கள் தகவலில்,...