நிலாவரை .கொம்

siruppiddy

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

பிரதமர் மோடி ஃபேஸ்புக்குடனான கலந்துரையாடலில் கண் கலங்கிய காணொளி

அமெரிக்கச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி , பேஸ்புக் ஸ்தாபகர் மார்க் ஷக்கர்பேர்க்குடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். இச்சந்திப்பைப் பொதுவெளியில் வைத்துக்கொள்ளச் சம்மதித்த மோடி அவர்கள் ஐந்து கேள்விகளுக்கு விடையளிக்கவும் சம்மதித்தார். இதன்போது மார்க் ஷக்கர்பேர்க் கேட்ட ஒரு கேள்வியின் போது மோடி கண் கலங்கி விட்டார். தாயைப் பற்றிய கேள்வியின் போதே மோடி கலங்கிவிட்டார். அக் கேள்வியும் , விடையும் வருமாறு: ஷக்கர்...

கனடாவில் குடியுரிமை மறுக்கப்பட்ட 99வயது பெண்?

80-வருடங்களிற்கு மேலாக கனடாவில் வாழ்ந்தாலும் குடியுரிமை மற்றும் சுகாதார அட்டை மறுக்கப்பட்ட 99-வயதுடைய பெண் ஒருவர் தனது நிலைமையை CBC விசாரனை செய்தி பகுதியான Go Public- கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார். ஜோன் ஸ்ரேலிங் என்ற இப்பெண்ணின் விண்ணப்பம் மறுக்கப்பட்டதற்கு ஒரே ஒரு காரணம் ஒரு பிரத்தியேக அடையாளம்—– கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டிற்கு முற்பட்ட அவரது பிறப்பு அத்தாட்சி பத்திரம்– அவரால் சமர்க்க முடியாமல் போனதே. இவரது சிநேகிதி டயான வற்சன் 2012 தொடக்கம்...

வெள்ளி, 25 செப்டம்பர், 2015

சவுதி அரசு தான் மெக்காவில் 717 பேர் பலியானதற்கு காரணம்: ஈரான் குற்றச்சாட்டு

மெக்காவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 717 பேர் உயிரிழந்ததற்கு சவுதி அரேபிய அரசின் திறமையற்ற ஆட்சி தான் காரணம் என்பதால் உயிரிழப்பிற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என ஈரான் நாடு பகிரங்க குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.  நேற்று காலை மெக்காவில் சுமார் 2 லட்சம் இஸ்லாமியர்கள் மேற்கொண்ட ‘ஹஜ்’ புனித பயணத்தின்போது ஏற்பட்ட திடீர் நெரிசலில் சிக்கி 717 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 800க்கும் அதிகமானோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை...

வியாழன், 24 செப்டம்பர், 2015

தவறான கருத்து ஃபேஸ்புக்கில் பரப்பிய நபருக்கு சிறை தண்டனை!

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெல்லோ என்ற 28 வயது இளைஞர் சிங்கப்பூரில் நர்ஸ் வேலை பார்த்து வந்தார். கடந்த ஜனவரி மாதம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ’சிங்கப்பூர் மக்கள் தோல்வியாளர்கள்’ என்று ஒரு பதிவு போட்டிருந்தார். அதில், ”சிங்கப்பூர் மக்களிடமிருந்து நாம்  (பிலிப்பைன்காரர்கள்) வேலைகளை எடுத்துக் கொண்டோம். அவர்களின் எதிர்காலத்தை எடுத்துக் கொண்டோம். அவர்களின் பெண்களை எடுத்துக் கொண்டோம். இன்னும் சிறிது காலத்தில் அந்தத் தோத்தாங்குளிகளை சிங்கப்பூரை...

சனி, 19 செப்டம்பர், 2015

செப்டம்பர் 28-ம் திகதி உலக அழிவு என்கிறாா்கள் ரத்த சிவப்பில் நிலா .!!

அமெரிக்கர்கள் கூறுகிறர்கள் ? ரத்த சிவப்பில் நிலா தோன்ற அறிவியல் ரீதியான காரணத்தை எடுத்துரைத்தும், அதில் நம்பிக்கையில்லாமல், உலக அழிவுக்கான அறிகுறிகள் பல தோன்றியுள்ளன என ஆணித்தரமாக சில அமெரிக்கர்கள் இன்னும் நம்பி வருகின்றனர். உலக அழிவு நெருங்குகிறது!  அமெரிக்காவின்  உட்டா மாநிலத்தில் உள்ள குறிப்பிட்ட நம்பிக்கைவாதிகள் பலரும், வரும் செப்டம்பர் 28-ம் தேதி தங்கள் பகுதியில் தோன்றப்போகும் ‘ரத்த சிவப்பு’ நிலா, விண்கற்கள் பூமி மீது விழக்...

புதன், 16 செப்டம்பர், 2015

இரண்டு வயது சிறுமி கடத்தல் : அதிர்ச்சியில் உயிரைவிட்ட தந்தை?

கனடாவின் Alberta பகுதியில் இருந்து மர்ம நபர்களால் கடத்தப்பட்ட 2 வயது சிறுமியின் உடலை பொலிசார் மீட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Alberta மாகாணத்தின் Blairmore பகுதியில் வீட்டில் இருந்த 2 வயது சிறுமியை மர்ம நபர்கள் கடத்திச் சென்றதாக பொலிசாருக்கு தகவல் தெரியவந்தது. இதனையடுத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பொலிசார், குழந்தை Hailey Blanchette வை மீட்க முடியாமல் திணறினர். இறுதியில் குழந்தையை கடத்தியவர்கள் குறித்த...

திங்கள், 14 செப்டம்பர், 2015

மனித உரிமைகள் பேரவையின் 30 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 30 ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் இன்று ஆரம்பமாகவுள்ளது. மூன்று வார காலம் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத் தொடரின்போது இலங்கை தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ, ஜெனிவாவிற்கான இலங்கை பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்ஹ மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் பலரும் ஐ.நா மாநாட்டிற்கு இம்முறை கலந்துக்கொள்ளவுள்ளனர். வெளிவிவகார...