
அமெரிக்கச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி , பேஸ்புக் ஸ்தாபகர் மார்க் ஷக்கர்பேர்க்குடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.
இச்சந்திப்பைப் பொதுவெளியில் வைத்துக்கொள்ளச் சம்மதித்த மோடி அவர்கள் ஐந்து கேள்விகளுக்கு விடையளிக்கவும் சம்மதித்தார்.
இதன்போது மார்க் ஷக்கர்பேர்க் கேட்ட ஒரு கேள்வியின் போது மோடி கண் கலங்கி விட்டார். தாயைப் பற்றிய கேள்வியின் போதே மோடி கலங்கிவிட்டார்.
அக் கேள்வியும் , விடையும் வருமாறு:
ஷக்கர்...