நிலாவரை .கொம்

siruppiddy

வெள்ளி, 29 ஜனவரி, 2016

கனடா வில் ஐகோர்ட்டு நீதிபதியாக தமிழ் பெண் நியமனம்!!!

கனடா நாட்டில் ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த வள்ளியம்மை, தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். இவர் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணனின் நெருங்கிய உறவினர் ஆவார். ஐகோர்ட்டு நீதிபதி கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தின் ஐகோர்ட்டு நீதிபதியாக தமிழகத்தை சேர்ந்த வள்ளியம்மை நியமிக்கப்பட்டுள்ளார். இவர் காரைக்குடி முன்னாள் தலைவர் அருணாச்சலம் செட்டியார்-சிகப்பி ஆச்சி ஆகியோரின் மகன் காந்தி அருணாச்சலம் செட்டியாரை மணந்து கனடாவின்...

படகு மூழ்கி 10 குழந்தைகள் உட்பட 24 அகதிகள் பலி

கிரீஸ் கடற்பகுதியில் படகு கவிழ்ந்த விபத்தில் 10 குழந்தைகள் உட்பட 24 அகதிகள் இறந்தனர். மேலும் சுமார் 11 பேரை காணவில்லை.ஏஜியன் கடற்பகுதியிலிருந்து 10 அகதிகள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளோரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டுப் போர் காரணமாக சிரியா, இராக் உள்ளிட்ட மேற்காசிய நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அடைக்கலம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்கின்றனர். ஆபத்தான கடல்பயணத்தில் இவர்களின் படகு விபத்துக்குள்ளாகும் சம்பவம்...

புதன், 27 ஜனவரி, 2016

குடியேறுவோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்தால் குறையும்!!!

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறும் பட்சத்தில் மொத்த குடியேற்றம் ஒரு இலட்சத்தால் குறைவடையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகளுக்கு பிரித்தானிய அரசாங்கம் தொழில் அனுமதிகளை வழங்க வேண்டும் என குடியேற்ற கண்காணிப்பு அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறான நகர்வு மொத்த குடியேற்றத்தை குறைக்கும் என்பதுடன், நாட்டிற்குள் வரும் மற்றும் வெளியேறும் மக்களின் எண்ணிக்கையும் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் தொடக்கம் 65 ஆயிரம் வரை...

செவ்வாய், 26 ஜனவரி, 2016

லண்டன் விமானத்தாக்குதலில் இருந்து எப்படி தப்பியது?

அமெரிக்க வர்த்தக மையம் மீது விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது போன்று பிரித்தானிய நகரங்களில் தாக்குதல் நடத்த 2 விமானிகள் தீட்டிய சதி திட்டத்தை பிரித்தானிய ராயல் விமானப்படையினர் அதிரடியாக முறியடித்துள்ளனர். பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு ஒரு வாரத்திற்கு பிறகு இந்த சதி திட்டம் பிரித்தானியாவில் தீட்டப்பட்டுள்ளது. நெதர்லாந்து நாட்டில் உள்ள Schiphol என்ற விமான நிலையத்திலிருந்து 2 பயணிகள் விமானங்கள் புறப்பட்டுள்ளது. இந்த...

வெள்ளி, 15 ஜனவரி, 2016

நீதிமன்ற உத்தரவு குரங்கு தானே எடுத்த ‘செல்பி’க்கு பதிப்புரிமை வழங்க முடியாது;

ஒரு குரங்கு தானே எடுத்துக் கொண்ட புகழ்பெற்ற புகைப்படத்துக்கான பதிப்புரிமையை அந்த குரங்குக்கு வழங்க அமெரிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது. இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் உள்ள வனப்பகுதியில் ஆய்வாளர்கள் அவ்வப்போது கள ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் அங்கு வசிக்கும் நருடோ என்ற ஆண் குரங்கு பற்றிய விவரங்களையும் அவர்கள் சேகரித்துள்ளனர். இதனால் அவர்களுக்கு நருடோ மிகவும் பரிச்சயமாக விளங்கியது. இந்நிலையில், 2011 இல் ஆய்வுக்காக வந்திருந்த வனவிலங்குகள்...

மக்களின் மனம் கவர்ந்த நடிகை” பிரியங்கா சோப்ராவுக்கு விருது

அமெரிக்காவில் வழங்கப்படும், ‘மக்களின் மனம் கவர்ந்த நடிகை’ என்ற விருதை பிரபல பொலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா வென்றுள்ளார். இதன்மூலம், இவ்விருதைப் பெற்ற முதல் இந்திய நடிகை என்ற பெருமை அவருக்குக் கிடைத்துள்ளது. பிரபல பொலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா (33) தமிழன் என்ற படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர், அமெரிக்காவின், ‘ஏபிசி’ என்ற, ‘டிவி’ சேனலில் ஒளிபரப்பாகும், ‘குவாண்டிகோ’ என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்து வருகிறார். இதில்,...

திங்கள், 4 ஜனவரி, 2016

விபத்தில் மூன்று பேர்பலி உயிர் தப்பிய ஒரே ஒரு ஐந்து வயது சிறுமி!!!.

கனடா- சஸ்கற்சுவானில் கார் ஒன்று ஜீப்புடன் மோதிய விபத்தில் ஒரே ஒரு ஐந்து வயது சிறுமி மட்டும் உயிர் தப்பியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சிறுமி Hyundai Elantra வாகனம் ஒன்றில்  ஒரு ஆண் ஒரு பெண் மற்றும்  இரண்டு வயது சிறுவன் ஆகியோருடன் விபத்து நடந்த சமயம் இருந்ததாக ஆர்சிஎம்பி தெரிவித்துள்ளது. ஞாயிற்று கிழமை அதிகாலை நெடுஞ்சாலை 11ல் இந்த வாகனம் ஒரு றாங்லர் ஜீப்பினால் மோதப்பட்டது. ஜீப் நெடுஞ்சாலையை கடக்க முயன்ற சமயம் இந்த கோர விபத்து...