நிலாவரை .கொம்

siruppiddy

திங்கள், 15 ஏப்ரல், 2019

லூட்டன் வானூர்தி நிலையத்தில் 4 இலங்கையர்கள் கைது

பிரித்தானியாவின் லூட்டன் அனைதுலக வானூர்த்தி நிலையத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் 4 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 4 ஆண்களும் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள் என்ற சந்தேகம் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நான்கு பேரும் பெட்போர்ட்செரீப் காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் 4 பேரும் கடந்த புதன்கிழமை லூட்டன் அனைத்துலக வானூர்தி நிலையத்தில் வந்திறங்கியபோது கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் மேலும் தகவல் 
வெளியிட்டுள்ளனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக