நிலாவரை .கொம்

siruppiddy

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

பிரான்சில் கடிகார திருடர்கள் கைது


பிரான்சில் ஆடம்பர கடிகாரத்தை திருடியதற்காக மூன்று நபர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரான்சின் தலைநகரான பாரீசில் உள்ள ஆரம்பரக் கடையில் நேற்று இந்த திருட்டானது நடைபெற்றுள்ளது.

இவர்களை கைது செய்த பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்களில் ஒருவர் ரோமானிய நாட்டையும், மற்றொருவர் மால்டோவா நாட்டையும் சேர்ந்தவர்கள் ஆவார்.

மேலும் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் ஆயிரக்கணக்கான யூரோக்கள் மதிப்புள்ளது என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக