நிலாவரை .கொம்

siruppiddy

திங்கள், 29 பிப்ரவரி, 2016

இலங்கையருக்கு பிரித்தானியாவில் இலவச சமூக பணிக்கான உத்தரவு`?

பிரித்தானியாவில், மனைவி மீது தாக்குதல் நடத்திய இலங்கையர் ஒருவருக்கு 12 மாத கால சமூக பணிகளை மேற்கொள்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அங்கு வாடகை வாகனம் செலுத்தி வந்த குறித்த நபர், தமது மனைவி மீது சந்தேகம் கொண்டு அவரை தாக்கியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டு உறுதியானதை அடுத்து, இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவருக்கு 40 நாட்கள் புனர்வாழ்வளிப்பும், 100 மணித்தியால வேதனமற்ற தொழில் புரிதலுக்குமான உத்தரவும்
 பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக