நிலாவரை .கொம்

siruppiddy

திங்கள், 23 செப்டம்பர், 2013

தற்கொலை படைத் தாக்குதலில் 16 பேர் பலி

 
 ஈராக் நாட்டில் நேற்று தற்கொலை படையினர் நடத்திய தாக்குதலில் 16 பேர் பலியானார்கள்.

இராக் தலைநகர் பாக்தாத்தின் தெற்கு பகுதியில் உள்ள டோராவில், சன்னி அமைப்‌‌‌பினரின் இறுதி சடங்கு நேற்று நடைபெற்றது. அப்போது தற்கொலைப் படைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இந்த தாக்குதலில் 16 பேர் பலியானார்கள். மேலும் 35 பேர் பலத்த காயமடைந்தனர்.

முன்னதாக நேற்று முன் தினம் இராக்கில் நடைபெற்ற ஷியா பிரிவின் இறுதி ஊர்வலத்தின் போது பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 65 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக