நிலாவரை .கொம்

siruppiddy

சனி, 28 நவம்பர், 2015

இருவது செக்கனுக்குள் ஒரு குழந்தை நீரால் ஏற்படும் நோயால் இறப்பு ?

உலகில் தண்ணீரினால் ஏற்படும் நோய் காரணமாக 20 செக்கன்களுக்கு ஒரு குழந்தை இறப்பதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர், வைத்தியர் வைதேகி ஆர்.பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்கள் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்வது தொடர்பிலான  அறிவூட்டும் நிகழ்வு, மட்டக்களப்பு  மாநகரசபையின் ஏற்பாட்டில் நடத்தப்படுகின்றது. இதன் கீழ் மட்டக்களப்பு வின்சன்ட் உயர் தேசிய மகளிர் பாடசாலையில் பிள்ளைகளுக்கு பாதுகாப்பான குடிநீரை உறுதிப்படுத்தல்...

வியாழன், 26 நவம்பர், 2015

அதிர்ச்சி சம்பவம்: ஹெலிகொப்டர் விபத்து : 15 பேர் பலி!!!

ரஷ்யாவை சேர்ந்த ஹெலிகொப்டர் சைபீரியாவில் இன்று விழுந்து நொறுங்கியதில் 15 பேர் பலியாகியுள்ளனர். கடந்த சில வாரங்களில் மட்டும் ஒரு பயணிகள் விமானம் (224 பேர் பலி), ஒரு போர் விமானம், தற்போது ஹெலிகொப்டர் விபத்து என அடுத்தடுத்து நடந்த மூன்று சம்பவங்களால் ரஷ்ய மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த விபத்து தொடர்பில் உள்நாட்டு போக்குவரத்து அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “22 பயணிகள் மற்றும் 4 ஊழியர்களுடன் சென்ற எம்.ஐ.-8 ஹெலிகொப்டர் மேற்கு சைபீரியாவின்  ஐகர்கா  நகரம்...

திங்கள், 23 நவம்பர், 2015

இன்டர்செப்டர் ஏவுகணை :உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வெற்றி கரமாக சோதனை!!!

ஒடிசாவில் உள்ள அப்துல்கலாம் தீவிலிருந்து இன்று, உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இன்டர்செப்டர் ஏவுகணை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. மேம்பட்ட வான் பாதுகாப்பு (AAD-Advanced Air Defence) வகையைச் சேர்ந்த இன்டர்செப்டர் ஏவுகணை, ஒடிசா மாநிலம் சந்திபூர் கடல் பகுதியில் உள்ள அப்துல்கலாம் தீவிலிருந்து இன்று காலை 9.46 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. மேல்வெளியில் பறந்து ‌எதிரிகளின் ஏவுகணையை இடைமறித்து தாக்கி அழிக்கும் தன்மை கொண்ட சூப்பர்சானிக்...

ஞாயிறு, 22 நவம்பர், 2015

தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டு பலியான கனடிய நபர்: தாயாரிடம் உடலை ஒப்படைத்த உருக்கமான சம்பவம் (காணொளி இணைப்பு)

ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டு பலியான கனடா நாட்டை சேர்ந்த நபரின் உடலை முழு அரசு மரியாதையுடன் தாயாரிடம் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடா நாட்டை சேர்ந்த John Gallagher என்ற வாலிபர் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போராட வேண்டும் என தானாக முன்வந்துள்ளார். இதனை தொடர்ந்து, சிரியாவில் உள்ள கனடா நாட்டு ராணுவத்துடன் இணைந்து கடந்த 2005ம் ஆண்டு முதல் பல கட்ட தாக்குதல்களில் ஈடுப்பட்டு வந்துள்ளார். பின்னர், இந்தாண்டு தொடக்கத்தில்...

மாணவன் ஒரு வனுக்க காக மட்டுமே செயல்படும் பள்ளி???

பிரித்தானியாவின் தீவு பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு பள்ளி அங்குள்ள ஒரே ஒரு மாணவனுக்காக மட்டுமே செயல்பட்டு வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள தீவுகளில் ஒன்றில் அமைந்துள்ள Skerries சமுதாய பள்ளியில் தான் Aron Anderson எனும் 10 வயது சிறுவன் படித்து வருகின்றான். ஆரோன் எனும் இந்த சிறுவனுக்காக மட்டுமே அங்கு இந்த பள்ளி செயல்பட்டு வருகின்றது. பள்ளி நாட்களில் சிறுவன் ஆரோன் விரும்பினாலும் இல்லை என்றாலும் ஆசிரியர்களின் முழு கவனமும்...

சனி, 21 நவம்பர், 2015

நிலக்கரி சுரங்கத்தில் பாரிய தீ விபத்து: 21 பேர் பலி

சீனாவில் வடகிழக்கு பகுதியில் உள்ள  ஜிக்ஸி நகரத்தில் மாகாண அரசுக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கம் ஒன்று உள்ளது. இந்த நிலக்கரி சுரங்கத்தில் 38 சுரங்க ஊழியர்கள் பணியாற்றிக்கொண்டு  இருந்தனர்.  இந்த நிலையில், நேற்று மாலை சுரங்கத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் சிக்கி உயிரிழந்தனர். 16 பேர் அதிருஷ்டவசமாக உயிர் தப்பினர். ஒருவரை காணவில்லை. மாயமானவரை மீட்பு படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.  சுரங்கத்தில் தற்போது தீ கட்டுக்குள்...

வியாழன், 19 நவம்பர், 2015

குண்டுதாரியை பிடித்து தானும் உயிரை விட்ட ஹீரோ நாய் குட்டி இதுதான் !

பாரிஸ் புறநகர்ப் பகுதியில் உள்ள , தொடர்மாடி குடியிருப்பு ஒன்றில் பதுங்கி இருந்த 10க்கும் மேற்பட்ட ஐ.எஸ் தீவிரவாதிகளை பிரெஞ்சுப் பொலிசார் சுற்றிவளைத்தார்கள். அங்கே கடும் துப்பாக்கிச்  சண்டை மூண்டது.  பல தீவிரவாதிகள் ஏகே 47 ரக துப்பாக்கிகளை கொண்டு பொலிசாரை தாக்கினார்கள். இதேவேளை குறித்த வீட்டுக்குள் செல்ல முன்னர் , அங்கே பொறிவெடி ஏதாவது இருக்கிறதா என்று பார்க்க டீசல் என்னும் மோப்ப நாய் குட்டியை பொலிசார் அனுப்பியுள்ளார்கள். அதுவும்...

திங்கள், 16 நவம்பர், 2015

பல இடங்களில் பாரிஸில் முற்றுகை நடவடிக்கை! சிரியா மீது பிரான்ஸ் குண்டுவீச்சு ?

பாரிஸ் தாக்குதல்களின் எதிரொலியாக, இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக்கொள்ளும் அமைப்பு சிரியாவில் பலமாக இருக்கும் ராக்கா நகர் மீது பிரான்ஸ் வான்வழித் தாக்குதல்களை தொடங்கியுள்ளது. அந்த அமைப்பினர் இருப்பதாக கருதப்படும் இடங்கள் மீது தொடர்ச்சியாக ஜெட் விமானங்கள் மூலம் பிரான்ஸ் தாக்குதல்களை  நடத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு இருபது குண்டுகள் விண்ணிலிருந்து வீசப்பட்டன என்று பிரெஞ்ச் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ராக்கா நகரில் ஐ எஸ்...

சனி, 14 நவம்பர், 2015

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பிரான்ஸ் தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றது

பாரிஸில் குறைந்தது 127 பேர் கொல்லப்பட்ட தாக்குதல் சமப்வங்களின் பின்னால் தாங்களே இருந்ததாக இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக் கொள்ளும் தீவிரவாதக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறியுள்ளது. பாரிஸ் தாக்குதல்களில் ஏராளமானோருக்கு படுகாயங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த வன்செயல்கள் ஐ எஸ் அமைப்பால் தொடுக்கப்பட்ட ஒரு போர் என பிரெஞ்ச் அதிபர் பிரான்ஸ்வா ஒலாந்  வர்ணித்துள்ளார். அவர்களுக்கு இத்தக்குதல்களுக்கு பிரான்ஸுக்குள்ளேயிருந்தே உதவிகள் கிடைத்துள்ளன...

திங்கள், 9 நவம்பர், 2015

ஜெர்மனி விமானங்கள் பலரத்து:பயணிகள் பாதிப்பு!!!

ப்ராங்புருட்:ஜெர்மனியில் 929 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் லட்சக்கணக்கான பயணிகள்  பாதிக்கப்பட்டுள்ளனர். ஜெர்மானிய விமான நிறுவனமான லுப்தான்சாவில் பணிபுரியும் விமான குழுவினரின் தொடர் வேலை நிறுத்தம் காரணமாக அதன் விமான சேவைகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்தம் காரணமாக, நேற்று மட்டும் 929 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், ஒரு லட்சத்து 13 ஆயிரம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது இங்குஅழுத்தவும்...

ஞாயிறு, 8 நவம்பர், 2015

இங்கிலாந்து விமானம்ஏவுகணை வீச்சில் இருந்து தப்பியது!!!

இங்கிலாந்தின் லண்டன் ஸ்டேன்ஸ்டெட் விமான நிலையத்தில் இருந்து 189 பயணிகளை ஏற்றி கொண்டு ஷார்ம் எல் ஷேக் நகரை நோக்கி சென்ற தாம்சன் விமானம் ஒன்று ஆயிரம் அடி தொலைவில் தன்னை நோக்கி வந்த ராக்கெட் ஒன்றிடமிருந்து விமானியின் உடனடி நடவடிக்கையால்  மோதலுக்கு உட்படாமல் தப்பியது. அதன்பின் விமானம் பாதுகாப்புடன் தரையிறங்கியதுடன் மரணத்திற்கு மிக நெருங்கிய இந்த சம்பவம் குறித்து பயணிகளிடம் தகவல் எதுவும் தெரிவிக்கப்பட்வில்லை. எகிப்து நாட்டில் இருந்து புறப்பட்ட...

சனி, 7 நவம்பர், 2015

குழந்தை பிறப்பதற்கு 1 மணிநேரம் முன்பு கர்ப்பமாய் இருப்பதை அறிந்த பெண்!!!

கர்ப்பமாய் இருப்பதை குழந்தை பிறப்பதற்கு வெறும் ஒரு மணிநேரம் முன்பு 47 வயது பெண்மணி தெரிந்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மஸாசூசெட்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த ஜூடி பிரவுன்(47) என்பவர் அடிவயிற்றில் ஏற்பட்ட கடுமையான வலியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் மருத்துவரை அணுகினார். ஜூடியைப் பரிசோதித்த மருத்துவர், ‘ஒன்றும் பயப்படுவதற்கில்லை, வாழ்த்துக்கள்! நீங்கள் கர்ப்பமாக இருக்கின்றீர்கள், குழந்தை பிறக்கப் போகின்றது’ என மகிழ்ச்சியுடன்...

புதன், 4 நவம்பர், 2015

உயிரிழந்த மகள்: விபத்திற்கு காரணமான ஓட்டுனருக்கு மன்னிப்பு வழங்கிய தந்தை

கனடா நாட்டில் கார் விபத்தில் உயிரிழந்த இளம்பெண் ஒருவரின் தந்தை அந்த விபத்திற்கு காரணமான ஓட்டுனரை மன்னித்து அவரின் உடல்நலம் குறித்து அக்கறையாக விசாரித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கனடாவில் உள்ள Halifax என்ற நகருக்கு அருகில் உள்ள Beaver Bank என்ற பகுதியில் கடந்த அக்டோபர் 18ம் திகதி பயங்கர சாலை விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. இதே நாளில் ஒரு வாலிபர் உள்ளிட்ட 3 பெண்கள் அதிகாலை நேரத்தில் பயணம் செய்துள்ளனர். கார் ஓட்டுனரான...

பிரித்தானிய பிரதமர் கமரூன்அதிர்ச்சியில் உள்ளார்!!!

சிரியாவில் வான்வெளி தாக்குதல் நடத்துவதற்கு பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஈராக்கில் இயங்கிவரும் ஐ.எஸ் படைகளை மீது பிரித்தானிய இராணுவவீரர்கள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகளுக்கும், கண்காணிப்பு நடவடிக்கை தொடர்பாக உதவி செய்துவருகின்றன. இந்நிலையில், ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது வான்வெளி தாக்குதல் நடத்துவதற்கு பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் பாராளுமன்றத்தில் ஒப்புதல்...

செவ்வாய், 3 நவம்பர், 2015

மாணவன் 20 பேரை சுட்டுக்கொல்ல திட்டமிட்டர் அதிரடியாக கைது

கனடா நாட்டில் உள்ள மருத்துவ பல்கலைகழகத்தை சேர்ந்த முன்னாள் மாணவர் ஒருவர் 20 பேரை சுட்டு கொலை செய்துவிட்டு தற்கொலை செய்ய திட்டமிட்டது தொடர்ந்து அவரை பொலிசார் அதிரடியாக  கைது செய்துள்ளனர்.  கனடாவில் Halifax நகரை சேர்ந்த 30 வயதான Stephen Gregory Tynes என்ற நபர் அங்குள்ள Dalhousie பல்கலைகழகத்தில் பயின்று வந்துள்ளார். ஆனால், வெளியிடப்படாத சில காரணங்களால் அந்த மாணவரை பல்கலைகழகத்திலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளனர் . இதனிடையில்,  அந்த...

6,000க்கும் அதிகமான சிறைக் கைதிகளுக்கு விடுதலை!

அமெரிக்காவில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள 6,112 கைதிகளை விடுதலை செய்வதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு நீதித்துறை தெரிவித்துள்ளது அண்மையில் வானொலி நிகழ்வொன்றில்  அமெரிக்க ஜனாதிபதி  ஒபாமா கருத்து தெரிவிக்கையில், தற்பொழுது 22 லட்சம் மக்கள் எமது நாட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் 80 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாம் செலவிடுகிறோம். அதேபோன்று சாதாரண...

திங்கள், 2 நவம்பர், 2015

இந்தியா 103 வது இடம் உலக ஆரோக்கிய நாடுகள் பட்டியலில் சிங்கபூர் முதல் இடம்

ஐக்கிய நாடுகள் சபையின் உலக வங்கி மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள உலக ஆரோக்கிய நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தியா 103வது இடத்தை பிடித்துள்ளது. பிறப்பு, இறப்பு விகிதம், இறப்புக்கான காரணம், புகைப்பவர்களின் எண்ணிக்கை, கொழுப்பு பாதிப்பு மற்றும் சத்து குறைபாடு என பல்வேறு காரணங்களை அடிப்படையாக வைத்து இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதில் சிங்கப்பூர்...

ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ள கூடாது சீன மக்களுக்கு அரசு அறிவிப்பு !!!

சீனாவில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ள கூடாது என்ற உத்தரவு திரும்ப பெறப்படுவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும் வரையில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ள கூடாது என்ற தடை நீடிக்கும் என்று இப்போது  அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் மக்கள் தொகை இப்போது 130 கோடியை தாண்டி உள்ளது.  மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்காக சீன அரசு ஒரு குழந்தை கொள்கையை கொண்டு வந்தது.  அதாவது ‘ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை’  என்ற...