நிலாவரை .கொம்

siruppiddy

சனி, 22 ஜூன், 2013

என்.எல்.சி நிறுவனத்தில் 5 சதவீத பங்குகள் விற்பனை

:    ரூ.466 கோடி லாபம்  பங்குகளை விற்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக என்.எல்.சியின் தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. பொதுத்துறை நிறுவனங்களின் மொத்த பங்குகளில் குறைந்தபட்சமாக 10 சதவீதம் பொதுமக்களுக்கு கிடைக்கவேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இதனை 2013 ஒகஸ்ட் மாதத்துக்குள் நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை அமைப்புகள்...

வெள்ளி, 21 ஜூன், 2013

பெண்னை நாய், மற்றும் பாம்புகளுடன் பூட்டி வைத்து ??

அமெரிக்காவிள்ள ஒஹியோ நகரில் வீடொன்றில் மனநிலை குன்றிய தாயையும் அவரின் பிள்ளையையும் சரியில்லாத  பாம்புகள், நாய்களுடன் அடைத்து வைத்து சித்திரவதை செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர்களை இரண்டு வருடங்களாக அடைத்து வைத்து சித்திரவதை செய்த மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளர். எனினும் பாதிப்படைந்த பெண்ணின் பெயரை பொலிஸார் வெளியிடவில்லை. பாம்பு, நாயுடன் தங்கியிருக்கும் போது குழந்தையுடன் தாயை சேர விடாமல் தடுத்தனர். எனினுமம் தனது குழந்தைக்கு...

வியாழன், 20 ஜூன், 2013

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 3-குற்றவாளிகளின்

டொரண்டோவில் இளம் பெண் ஒருவரை மூன்று பேர் கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியை பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.இந்த சம்பவம் சென்ற ஏப்ரல் 5ஆம் திகதி நடந்தது என்றும் தற்போது குற்றவாளிகளின் புகைப்படம் கிடைத்துள்ளதாகவும் டொரண்டோ காவல்துறையினர் அறிவித்துள்ளனர். அதிகாலை மூன்று மணியளவில் டொரண்டோவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் Gloucester Street, east of Yonge Street, வாக்கிங் சென்று கொண்டிருந்தபோது, அவருக்கு பின்னால் வந்த மூன்று...

செவ்வாய், 18 ஜூன், 2013

சிறிது நேரத்தில் இறந்து விடுவீர்கள்: நடுவானில் பரபரப்பு

 விமான பயணிகள் சாப்பிட்ட உணவில் விஷம் வைக்கப்பட்டிருந்ததாகவும், சிறிது நேரத்தில் அனைவரும் இறந்து விடுவார்கள் என்றும் பீதி கிளப்பிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.அரபு நாட்டில் இருந்து நியூயார்க் சென்று கொண்டிருந்த யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றில் 116 பயணிகள் பயணம் செய்தனர். விமானம் ஹாங்காங் வான் பகுதியில் பறந்து கொண்டிருந்த போது, வாலிபர் ஒருவர் திடீரென இருக்கையில் இருந்து எழுந்து பயணிகள் சாப்பிட்ட உணவில் விஷம் வைத்திருக்கிறேன். எல்லோரும்...

காட்டுத் தீ; சிங்கப்பூர், மலேஷியாவில் புகை சூழ

 வரலாறு காணா அலவு சுமத்ரா காடுகளில் காட்டுத் தீ பற்றி எரிகிறது. இந்த காட்டுத் தீயால் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் கடும் புகை சூழ்ந்துள்ளது. இது கடந்த 15 ஆண்டுகளில் ஏற்பட்ட பனிமூட்டம் போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டதாக கூறப்படுகிறது. இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள காடுகளில் திடேரென ஏற்பட்ட தீயால் பெரும் காடுகள் பற்றி எரிகின்றன. இதனால் இரவு பகலாக காட்டு தீ எரிந்து கொண்டிருக்கிறது. இந்த தீயினால் ஏற்பட்ட புகை, சிங்கப்பூரை சூழ்ந்துள்ளது....

வெளிநாட்டு தலைவர்களை பிரிட்டன் ரகசியமாக உளவு பார்த்தது அம்பலம்

ஜி20 மாநாட்டிற்கு வந்த தலைவர்களின் செயல்பாடுகளை பிரிட்டன் உளவுத்துறை ரகசியமாக கண்காணித்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.அமெரிக்காவின் ரகசிய உளவு வேலைகள் குறித்த தகவல்களை வெளியிட்ட அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏவின் முன்னாள் பணியாளர் எட்வர்ட் ஸ்னோடென் இத்தகவலையும் தெரிவித்துள்ளார். 2008-ம் ஆண்டில் ஏற்பட்ட சர்வதேச பொருளாதார நெருக்கடி தொடர்பாக விவாதித்து முக்கிய முடிவுகள் எடுப்பதற்காக 2009-ம் ஆண்டு ஏப்ரல், செப்டம்பர் மாதங்களில் லண்டனில் ஜி20 நாடுகளின்...

விளைவுகளை சந்திக்க நேரிடும்: ஐரோப்பிய நாடுகளுக்கு சிரியா

 சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும் போராளிகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில், இதுவரை 93,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.இந்த போரில் பொதுமக்கள் மீது அதிபர் படை இராசயன ஆயுதங்களால் தாக்குகிறது என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதனால் போராளிகளுக்கு ஆயுதங்கள் வழங்கி அமெரிக்கா உதவும் என்று கூறியது. இதற்கு சவால் விடும் விதமாக சிரியாவின் முக்கிய ஆதரவு நாடான ரஷ்யாவும், சிரியாவிற்கு ராஜதந்திர உதவிகள் மற்றும் ஏவுகணைகள் அனுப்பிவைக்கப்படும்...

திங்கள், 17 ஜூன், 2013

மோதிரத்தை ஜனாதிபதி புடின் திருடி விட்டார்

பரபரப்பு குற்றச்சாட்டு அரிக்கன் கால் பந்து அணியின் உரிமையாளரான, அமெரிக்காவைச் சேர்ந்த 72 வயதான தொழில் அதிபர் ராபர்ட் கிராப்ட், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மீது திடுக்கிடும் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். கடந்த 2005-ம் ஆண்டு ரஷிய அதிபர் புதின் கலந்து கொண்ட செயின்ட் பீட்டர்ஸ் பர்க்கில் நடந்த விழாவில் நானும் பங்கேற்றேன். அப்போது நான் அணிந்திருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள வைர மோதிரத்தை கழற்றி நான் அவரிடம் காட்டினேன். அதை வாங்கி பார்த்து பாராட்டிய...

இத்தாலிக்குள் நுழைய முயன்ற 650 பேர் நடுக்கடலில்

  ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகமாகி உள்ளதனால் பெரும்பாலோர் கடல்வழி பயணத்தை மேற்கொள்ளும் போது ஆபத்தில் சிக்க நேரிடுகின்றது.கடந்த வாரம் இத்தாலி நாட்டிற்கு கடல் வழியே குடியேறியவர்களின் எண்ணிக்கை 900-க்கும் மேல் அதிகரித்துள்ள நிலையில், நேற்று முன்தினம் இதுபோல் கடல் வழியே இத்தாலிக்குள் நுழைய முயன்ற படகின் என்ஜின் பழுதடைந்த காரணத்தால் நடுக்கடலில் தத்தளித்த 650 பேரை கடலோரக் காவல்படையினர்...

சிறுமியை கட்டாய திருமணம் செய்த 50 வயது கிழவன்

 பழைய பகையை தீர்த்துக்கொள்வதற்காக பெண் கொடுப்பதும், பெண் எடுப்பதும் பாகிஸ்தானில் இன்றளவும் நடைமுறையில் உள்ளது. இந்த நடைமுறையை 'வானி' என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஹபீசாபாத் மாவட்டம், மலாஹன்வாலா பகுதியை சேர்ந்த முகம்மது அக்ரம் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் முனாவரன் என்ற பெண்ணை கடத்திச் சென்று விட்டார். பின்னர், அந்த பெண்ணையே இரண்டாம் மனைவியாக திருமணம் செய்துக்கொண்டு அவருடன் குடும்பம் நடத்தினார்....

புதிதாக குறைந்து வரும் தொழில் ,

சுவிட்சர்லாந்தில் தற்போது புதிதாக தொழில் முனைவோர், புதிய சிந்தனையாளர்கள், ஊக்குவிப்பாளர்கள் மற்றும் தனித்துவம் சார்ந்த திறமையாளர்கள் அநேக அளவில் இருப்பதில்லை என ஸ்டீபன் கார்லி தெரிவித்துள்ளார்(global competition specialist Stéphane Garell).இன்றைய இனைஞர்கள் யாருடனும் போட்டிபோடவும் சவாலான விடையங்களை செய்யவும் தயங்குகின்றனர். புதிய முயற்சிகளை எடுப்பதற்கு வெகுவாக யோசிக்கின்றனர். தொழில் மீதும், புதிய தொழில்களை தொடங்குவது குறித்த ஆர்வம் வெகுவாக குறைந்து...

எட்வார்ட் ஸ்னோவ்டெனுக்கு இங்கிலாந்து செல்வதற்கு ??

 அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகவர் நிலையத்தின் மீது பகிரங்கமாக குற்றஞ் சாட்டிய "எட்வார்ட் ஸ்னோவ்டென்" அமெரிக்காவை விட்டு தற்போது பேங்காக்கில் தங்கியிருக்கலாம் என ஒரு சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் இங்கிலாந்து ஸ்னோவ்டெனுக்கு தஞ்சமளிக்க வெளிப்படையாகவே மறுப்பு தெரிவித்துள்ளது. அத்துடன் உலகின் முக்கிய ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் அனைத்துக்கும் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. தாய்லாந்து விமான நிலையத்தில் ஸ்னோவ்டென்னின் புகைப்படம் ஒண்றைக் கண்ட...

ஞாயிறு, 16 ஜூன், 2013

பிரான்ஸில் சீன மாணவர்கள் மீது தாக்குதல்

 பிரான்ஸ் நாட்டின் "போர்டே" பகுதி மது உற்பத்திக்கு பிரசித்தி பெற்றதோடு அங்கு மொத்தம் 120000 ஹெக்டர் பரப்பளவில் திராட்சை உற்பத்தி நடைபெற்று வருகின்றது.அங்கு ஆண்டுதோறும் சராசரியாக 700 மில்லியன் பாட்டில்கள் மது தயாரிக்கப்படுகின்றது. சீன மாணவர்கள் 6 பேர் மது தயாரிப்பைப் பற்றி ஒரு வருடம் படிப்பதற்கும், பயிற்சி பெறவும் இங்கு வந்து போர்டே அருகில் உள்ள லேண்டஸ் என்ற பகுதியில் உள்ள ஹோஸ்டன்ஸ் என்ற கிராமத்தில் ஒரு வீட்டில் தங்கியிருந்தனர். கடந்த வெள்ளிக்கிழமையன்று...

சி.ஐ.ஏ.வுக்கு ரகசிய உளவு விமான தளம்

என்னங்க இது புதிய கதை? இந்தியாவில், ! அந்தமான், நிக்கோபார் தீவுகளின் தலைநகர் போர்ட் பிளேர், அநேக இந்தியர்களுக்கு ஒரு உல்லாசப் பயண ஸ்தலம் மட்டுமே. ஆனால், போர்ட் பிளேர் என்ற பெயர் தற்போது படு தீவிரமாக பென்டகனில் அடிபட்டுக் கொண்டிருக்கிறது என்பது, அநேக இந்தியர்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. பென்டகன் எதற்காக போர்ட் பிளேர் பற்றி யோசிக்க வேண்டும்? அமெரிக்காவின் உளவு விமான ஆபரேஷன்களுக்கான ஆபரேஷன் தளம் ஒன்றை போர்ட் பிளேரில் அமைக்க விரும்புகிறார்கள்...

உயிருக்கு போராடும் கவிஞர் வாலி -

  அதிர்ச்சியில் திரையுலகம் 'கண்ணதாசனுக்குப் பின்  இலக்கிய உலகிலும் வாலிபக் கவிஞர் என திரையுலகிலும் புகழப்படும் கவிஞர் வாலி, உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல சினிமா பாடலாசிரியர் கவிஞர் வாலி. 82 வயதாகும் இவருக்கு 2 நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சுத்திணறல் காரணமாக சேர்க்கப்பட்டுள்ள அவருக்கு அவசர‌...

சனி, 15 ஜூன், 2013

கிளர்ச்சிப் படைகளுக்கு ஆயுதம் வழங் அமெரிக்கா

       சிரிய கிளர்ச்சிப் படையினருக்கு ஆயுத உதவி வழங்க அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.    சிரிய பிரதமர் அசாத் அலியின் அரச படைகளுக்கும், சிரிய கிளர்ச்சிப் படையினருக்கும் இடையில் ஒரு வருடத்திற்கு மேலாக யுத்தம் நீடித்து வருகிறது. இந்நிலையில் அண்மைக் காலமாக சிரிய அரச படைகள் தடை செய்யப்பட்ட இராசயன ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்திவருவது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அமெரிக்கா...

சனத்தொகை 1100 கோடியாக உயரும்: ஐ.நா ???

கி.பி. 8-ம் நூற்றாண்டில் 50 லட்சம் மக்களும் 1805-ம் ஆண்டு 100 மக்கள் மட்டுமே உலகில் வாழ்ந்தனர். ஐக்கிய நாடுகள் சபையின் அறிவிப்பின்படி 2011-ம் ஆண்டில் உலக மக்கள் தொகை 700 கோடி என தெரிய வந்தது.எனினும் 2100-ல் உலக மக்கள் தொகை ஆயிரத்து நூறு கோடியாக உயரும் என வாஷிங்டன் பல்கலைக்கழக புள்ளிவிவர அறிக்கை தெரிவிக்கிறது. இந்த மக்கள் தொகை உயர்விற்கு ஏற்கனவே கணிக்கப்பட்டவாறு ஆப்பிரிக்க நாடுகளில் மக்கள் தொகை உற்பத்தி வீழ்ச்சியடையாததே காரணம் என அந்த அறிக்கை...

பிரதமரிடம் செக்ஸ் கேள்வி கேட்ட நிருபர் பதவி இழப்பு

ஆஸ்திரேலிய பிரதமராக பதவி வகிக்கும் "ஜுலியா கில்லர்ட்"டிடம் ரேடியோ வர்ணனையாளர் (நிருபர்) "ஹோவர்ட் சாட்லர்" என்பவர் நேருக்கு நேர் விவாத நேரடியாக ஒலிபரப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்.பிரதமர் ஜுலியாவின் நெருங்கிய நண்பரான டிம் மாத்திசன் என்பவர் சிகை அலங்கார நிபுணராக இருக்கிறார். இவர் ஒரு ஓரின சேர்க்கையாளர் என தெரிகிறது. இந் நிலையில் "சிகை அலங்கார நிபுணர் டிம் மாத்திசனுடன் பிரதமர் ஜுலியா கில்லாட்டின் கணவருக்கு 7 ஆண்டுகள் ஓரின சேர்க்கை செக்ஸ் தொடர்பு...

அண்டார்டிகா கடலின் ஐஸ்கட்டிகள் உருகும் அபாயம்

 உலகம் வெப்ப மயமாவதால் அண்டார்டிகா கடலின் மேற்பரப்பில் இருக்கும் ஐஸ் கட்டிகள் உருகுவதாக முன்பு தெரிவிக்கப்பட்டன.ஆனால் தற்போது கடலின் அடிப்பகுதியில் படிந்து கிடக்கும் பனிப்பாறைகள் அதிக அளவில் உருகுவதாக கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி எரிக் ரிக்னாட் குழுவினர் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. கடந்த 2003-ம் ஆண்டிலிருந்து 2008-ம் ஆண்டு வரை சராசரியாக 1325 லட்சம் கோடி கிலோ ஐஸ் கட்டிகள் உருகியுள்ளதோடு அதே நேரத்தில் 1,100 லட்சம்...

ஜனாதிபதிக்கு எதிராக அறைகூவல் விடும் சன்னி மதத்?

சிரியாவில் ஆட்சி மாற்றத்தை உருவாக்கும் புனிதப்போருக்கு தயாராகுங்கள் என்று சன்னி மதத் தலைவர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர்.பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக போராடி வரும் சன்னி மதத் தலைவர்கள் எகிப்து அதிபர் முகம்மது மோர்சியை நேற்று முன்தினம் சந்தித்தனர். போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தருவதாக அவர்களிடம் எகிப்து அதிபர் வாக்குறுதி அளித்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சன்னி மத பெருந்தலைவர் யூசப் எல்-கொரடாவி, ‘சிரியாவில் மக்களை ஒடுக்க...

காட்டுத் தீயில் இருவர் பலியுடன் 420 வீடுகள் எரிந்து நாசம்

அமெரிக்காவின் கொலராடோ மாகாண கொலராடோ ஸ்பிரிங் நாகராட்சிக்குட்பட்ட வனப்பகுதியில் கடந்த செவ்வாய்க் கிழமை திடீரென தீ பற்றி மூன்று நாட்கள் ஆன நிலையிலும் தீயை அணைக்க தீயணைப்பு படையினர் போராடி வருகின்றனர்.அங்கு நிலவி வரும் அதிக வெப்பம், வேகமாக வீசும் காற்று காரணமாக இந்த தீ மிக வேகமாக பரவியதனால் இது வரை சுமார் 420 வீடுகள் எரிந்து சாம்பலாகியதோடு, 2 பேர் உயிரிழந்துள்ளனர். இக் காட்டுத் தீ காரணமாக 24 சதுர மைல் அளவிலான வனப்பகுதி எரிந்து சாம்பலாகின. இதனால்...

இளவரசர் வில்லியம்ஸ் உடலில் இந்திய மரபணு

இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் ஒரே ஒரு இந்திய மரபணு இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.வில்லியம்ஸ், ஹாரியின் தாயார் டயானா மூலம்தான் இந்த மரபணு அவர்களது உடலில் பரவியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். டயானாவின் மூதாதையரான தியோடார் போர்ப்ஸ் 1788 முதல் 1820 வரை இந்தியாவில் பணிபுரிந்த போது, அவருடைய வீட்டில் பணிபுரிந்த எலிசா கெவார்க் என்ற பெண்மணி மூலம் இந்திய வம்சாவளி மரபணு பரவியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்....

வெள்ளி, 14 ஜூன், 2013

ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து:

பயங்கரம் அர்ஜென்டினாவில் இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் 3 பேர் பலியானார்கள், 150 பேர் படுகாயம் அடைந்தனர். அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சின் தென் பகுதியில் 30 கி.மீ தொலைவில் காஸ்ட்லர் நகர ரயில் நிலையம் உள்ளது. இதற்கு இடைப்பட்ட பகுதியில் பயணிகள் இல்லாத ரயில் ஒன்று சிக்னலுக்காக காத்திருந்தது. அப்போது எதிரே வந்த பயணிகள் ரயில் எதிர்பாராத விதமாக நின்று கொண்டிருந்த ரயில் மீது பயங்கரமாக மோதியது. இதில் ரயில் பெட்டிகள் ஒன்றுடன்...

இலங்கை தமிழரின் தகவல் மரணத்திற்கு என்ன காரணம்?

  அயர்லாந்தில் பல் மருத்துவராக வேலை பார்த்த இந்திய பெண்ணான சவீதா, 17 வார கருவை சுமந்துக் கொண்டிருந்தார். அவரது இரத்தத்தில் தொற்று நோய் கிருமிகள் இருப்பதால் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் அவரது கருவை கலைக்க வேண்டி கால்வே மருத்துவமனையை நாடினார். கரு உயிருடன் இருப்பதால், கத்தோலிக்க கிறிஸ்தவ நாடான இங்கு கருக்கலைப்பு செய்ய முடியாது என்று கால்வே மருத்துவமனை அதிகாரிகள் கைவிரித்து விட்டனர். கருக்கலைக்க மறுக்கப்பட்ட நிலையில் சவீதா உயிரிழந்தார். இதனையடுத்து...

வியாழன், 13 ஜூன், 2013

1 யூரோவில் கார்: பிரான்ஸ் டீலர் அதிரடி

[பிரான்சில் பொருளாதார சரிவு ஏற்பட்டதையடுத்து விற்பனை வெகுவாக குறைந்துள்ளது.இதையடுத்து விற்பனையை ஊக்கப்படுத்தும் நோக்கத்தோடு பிரெஞ்சு கார் டீலர் நிறுவனம் ஒன்று 10,120 யூரோ மதிப்புள்ள ஹுண்டாய் ஐ10 காரை 1 யூரோவுக்கு வழங்க உள்ளது. இதற்கு இரண்டு நிபந்தனைகள் உள்ளன. இந்த பரிசை பெற்றுக் கொள்ள வேண்டுமென்றால் முதலில் 29,618 யூரோ மதிப்புள்ள Hyundai iX35 diesel SUV காரை வாங்க வேண்டும் மற்றும் அந்த வாகனத்தின் மூலம் 8 வருடங்களுக்கு மேல் வர்த்தக நடவடிக்கைகளில்...

லண்டனில் காணாமல் போன இந்திய பெண்

இந்தியாவைச் சேர்ந்த இளம் பெண் இமான் ஷா பள்ளி விடுமுறையின் போது தனது குடும்பத்தினருடன் லண்டன் வந்திருந்தார். இவர் கடந்த 10ம் திகதி நாடு திரும்புவதாக இருந்தது.ஆனால் கடந்த 10ம் திகதி லண்டன் ஆக்ஸ்போர்ட் தெருவில் தாயாருடன் ஷாப்பிங் சென்ற அந்தப் பெண் திடீரென காணாமல் போயுள்ள நிலையில் பெற்றோர் பொலிசில் மகள் காணாமல் போனது தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து பொலிசாரின் விசாரணையில் அவர் காணாமல் போன போது கையில் பணம் மட்டுமே எடுத்துச் சென்றார்...

அமெரிக்காவில் பரவிவரும் காட்டுத் தீ

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் ஸ்பிரிங் நாகராட்சிக்குட்பட்ட வனப்பகுதியில் கடந்த செவ்வாய்க் கிழமை திடீரென தீ பற்றியது.இக் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு படையினர் போராடி வருகின்றனர். எனினும் அங்கு நிலவி வரும் அதிக வெப்பம் மற்றும் வேகமாக வீசும் காற்று காரணமாக இந்த தீ மிக வேகமாக பரவி வருகின்றது. இந்த காட்டுத் தீ விபத்தில் சுமார் 100 வீடுகள் எரிந்து சாம்பலாயின. மேலும் அங்குள்ள 3 ஆயிரத்து 500 வீடுகளில் இருந்த 9500க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு...

கொடூர செயலால் பாதுகாப்பு இல்லத்தில் 11 முதியவர்கள்

ஸ்பெயின் நாட்டில் உள்ள ஜிரோனா என்ற இடத்தில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஆதரவற்ற நூற்றுக்கணக்கான முதியவர்கள் வசித்து வந்தனர்.இவர்களில் சிலர் திடீர் திடீரென இறந்தனர். அவர்கள் ஏன் இறந்தார்கள், எப்படி இறந்தார்கள்? என்று நடந்த ஆய்வில் அவர்கள் இயற்கையாக சாகவில்லை, கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிய வந்தது. அதன் பின்பு அவர்களை அந்த இல்லத்தின் காவலாளியாக இருந்தவரே கொலை செய்திருந்தார் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக அந்த காவலாளி கைது...

இங்கிலாந்து வீரரைத் தாக்கிய டேவிட்

   இங்கிலாந்து வீரரொருவரை அவுஸ்திரேலிய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டேவிட் வோணர் தாக்கியதாக இங்கிலாந்துக் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. அத்தோடு, இந்தத் தாக்குதல் காரணமின்றி இடம்பெற்றதாக அச்சபை தெரிவித்துள்ளது.    டேவிட் வோணரின் நடவடிக்கை காரணமாக நியூசிலாந்திற்கெதிராக இடம்பெற்றுவரும் போட்டியில் அவர் விளையாடுவதற்கு அவுஸ்திரேலியக் கிரிக்கெட் சபை அனுமதி மறுத்திருந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியில்...

பாரிய குற்றச் செயல்களுடன் மற்றுமொரு பொலிஸ்மா அதிபர்:

       நெருக்கடியில் மஹிந்த சிறிலங்காவில் இடம்பெற்று வரும் பல்வேறு சட்டவிரோத செயல்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் மற்றுமொரு பிரதிப் பொலிஸ்மா அதிபரை விசாரணைக்குட்படுத்த சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.     மேல்மாகாணத்தின் பிராந்தியம் ஒன்றுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபரான சுமித் எதிரிசிங்கவே குற்றப் புலனாய்வு பிரிவினரின் விசாரணைக்கு...

விமான நிலையத்திற்குள், நள்ளிரவில் நுழைய முனைந்த மர்மநபர் ?

அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள இரத்மலானை விமான நிலையத்திற்குள் சட்டவிரோதமான முறையில் நுழைவதற்கு முயன்ற ஒருவரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.   கிம்புலனிலுள்ள அந்திட்டிய வாவியின் ஊடாகவே குறித்த சந்தேகநபர் அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு 12 மணியளவில் நுழைவதற்கு முயன்றுள்ளார். இதன்போதே குறித்த நபரை விமானப்படையினர் கைது செய்துள்ளனர்....

புதன், 12 ஜூன், 2013

கடற்பரப்பில் பயணிகள் படகு மாயம்!:

         விபத்துக்குள்ளாகியிருக்கலாம் அச்சம்! அவுஸ்திரேலியா நோக்கி பயணித்த அகதிகள் படகு ஒன்று காணாமற்போயுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.   குறித்த படகு ஏழு நாட்களாக காணவில்லை என அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  இந்த படகில் சிறிலங்காவைச் சேர்ந்த 30 புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.   இந்த படகு கடலில்...

அந்தரங்க படத்தை வெளியிட்ட மாணவர்கள்:

ரஷ்யாவில் ஆசிரியையொருவர் உள்ளாடையுடன் இருக்கும் படத்தினை அவரது மாணவர்கள் சிலர் வெளியிட்ட சம்பவமானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, தெற்கு ரஷ்யாவில் உள்ள பாடசாலையொன்றில் ஆசிரியையாக சேவையாற்றி வருபவர் நடாலியா மொலோகோவா. இவரின் வயது 34. அவர் கற்பிக்கும் பாடசாலையில் பரீட்சை நடைபெற இருந்துள்ளது. இந்நிலையில் குறித்த ஆசிரியையின் ஆண் நண்பர் தனது மடி கணனியை மொலோகோவா கற்பிக்கும் பாடசாலையில் அவர் பரீட்சை நடத்தவிருந்த...

திங்கள், 10 ஜூன், 2013

கடுமையாகும் சுவிட்சர்லாந்தின் தஞ்சக் கோரிக்கை சட்டங்கள்

சுவிட்சர்லாந்தில் அகதித் தஞ்சம் கோருவோர் தொடர்பான சட்ட விதிகளை கடுமையாக்குவதற்கு அந்நாட்டு மக்கள் பலத்த ஆதரவினைத் தெரிவித்துள்ளனர். தஞ்சக்கோரிக்கை தொடர்பான சட்டங்களில் கடந்த செப்டம்பரில் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் தொடர்பில் நடத்தப்பட்ட மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் 80 வீதமான மக்கள் ஆதரவாக வாக்களித்துள்ளதாக ஆரம்பக்கட்ட முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்தப் புதிய சட்டவிதிகளின்படி, இராணுவத்திலிருந்து தப்பிவருபவர்கள் இனிமேல் அங்கு தஞ்சம் கோரமுடியாது....

ஞாயிறு, 9 ஜூன், 2013

நிலை கொள்ளும் கடல் சீற்றம் ,.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் அங்கு பலத்த காற்றுடன் தொடர்ந்து மழை பெய்து  வருகின்றது. இதனால் அங்கு ஏராளமான இடங்களில் வீடுகள் இடிந்தது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் இப்போது  மழை சற்று ஓய்ந்துள்ளது. அதே சமயம் கேரள கடல் பகுதிகளில் கடும் சீற்றம் நிலவுகிறது. கடலில் ராட்சத அலைகள் வீசுகிறது. மேலும் பல மீனவ கிராமங்களுக்கு கடல் நீர் புகுந்ததால் வீடுகள் இடிந்தது....