நிலாவரை .கொம்

siruppiddy

செவ்வாய், 24 டிசம்பர், 2013

சூடானுக்கு இரகசியமாக இலங்கை இராணுவம்

தென் சூடான் நாடு சுதந்திரமடைந்த காலம் முதல் அங்கே உள்நாட்டுப் போர் வலுவடைந்துள்ளது. தற்போது அது பூதாகரமாக எல்லா மாநிலங்களிலும் பரவியுள்ளது. இன் நிலையில் அன் நாட்டில் சுமார் 75 இலங்கையர்கள் இருப்பதாகவும் அவர்களை இலங்கைக்கு மீட்டுக்கொண்டுவரவேண்டும் என்று இலங்கை அரசு கூறிவந்தது. எகிப்த்து நாட்டு அதிகாரிகளுன் இலங்கை அதிகாரிகள் இதுதொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. இதனையடுத்து, இலங்கையர் சிலரை எகிப்த்தினூடாக தென் சூடானுக்கு...

திங்கள், 23 டிசம்பர், 2013

நாடக வடிவில் கலக்க வருகிறது ஹாரி பாட்டர்

இங்கிலாந்தை சேர்ந்த ஜே.கே.ரௌலிங் எழுதிய ஹாரி பாட்டர் என்ற நாவல், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த ஒன்றாகும்.ஹாரி பாட்டரில் 7 தொகுப்புகள் வரை எழுதிய ரௌலிங் இதற்கு மேல் இந்த தொடரை எழுதப் போவதில்லை என்று அறிவித்து விட்டார். எனவே இதனை நாடகமாக நடத்துவதற்கு ஏராளமானோர் அவரை அணுகியுள்ளனர். இந்நிலையில் விருது பெற்ற நாடகத் தயாரிப்பாளர்களான சோனியா பிரைட்மேன் மற்றும் கோலின் கேலண்டர் ஆகியோருடன் இணைந்து புகழ்பெற்ற ஹாரி பாட்டர் கதை வடிவங்களை...

ஞாயிறு, 22 டிசம்பர், 2013

சூடானில் பதற்றம் அதிகரிப்பு - இலங்கையர்களை திருப்பி அழைக்க!!

சூடானில் பதற்றம் அதிகரிப்பு - இலங்கையர்களை திருப்பி அழைக்க!!  தென்சூடான் நாட்டிற்கு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்வது குறித்து அவதானமாக இருக்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் சூடானில் இன மோதல்கள் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக அங்கு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்லும் இலங்கையர்கள் தமது பாதுகாப்பு தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கோரிக்கை விடுத்துள்ளது. தென்சூடானில்...

சனி, 21 டிசம்பர், 2013

காதலர் தின ராட்சதனை மடக்கிய பிரான்ஸ் பொலிசார்

இத்தாலி நாட்டைச் சேர்ந்த தொடர் கொள்ளைகாரன் பிரான்ஸ் பொலிசாரிடம் சிக்கியுள்ளான். இத்தாலியை சேர்ந்த கேலியாரே என்பவன் “கிரிமினல் மனநோயாளி”.இவன் கடந்த 1980ம் ஆண்டு 3 விலைமாதுக்களை கொன்று மற்றொருவரை காயப்படுத்தினான். இதனடிப்படையில் இவன் பல வருடங்கள் மருத்துவமனையில் கிரிமினல் மனநோயாளிகளின் வார்டில் உள்ள அறைகளில் தங்க வைக்கப்பட்டான். இதனைதொடர்ந்து கடந்த 1990ம் ஆண்டு அம்மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடிய இக்கொலைகாரன் தன் பெண் நண்பர் ஒருவரின் மீது துப்பாக்கிச்சூடு...

வியாழன், 19 டிசம்பர், 2013

பிரித்தானிய பாடகருக்கு 35 வருட சிறை பாலியல் துஷ்பிரயோக வழக்கில்!!

 இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த ராக் இசைக்குழு லாஸ்ட்புராபெட்ஸ் என்பதாகும். இந்த இசைக்குழுவின் பாடகர்களில் ஒருவரான இயன் வாட்கின்ஸ்(36) சிறுவர் பாலியல் குற்றங்களுக்காக நேற்று 35 வருட சிறைத்தண்டனை பெற்றுள்ளார். இவர் மீது மொத்தம் 13 வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தன. இவருடன் இரண்டு குழந்தைகளின் தாய்மார்களும் இந்தக் குற்றச்சாட்டில் இணைக்கப்பட்டிருந்தனர். கடந்த மாதம் நடைபெற்ற வழக்கு விசாரணையில் இவர்கள் அனைவரும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.   ...

திங்கள், 16 டிசம்பர், 2013

லஞ்சத்தில் மடங்கும் நாராயண் சாய் வழக்கு: குற்றவாளிகள் கைது

 பாலியல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நாராயண் சாயின் மீதான வழக்கை பலவீனப்படுத்த வலியுறுத்தி லஞ்சம் கொடுக்க வந்த அவரது ஆதரவாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பாலியல் வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள நாராயண் சாயின் வழக்கை வவிசாரித்து வரும் பொலிஸ் அதிகாரிகளுக்கு 5 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க வந்த அவரின் ஆதரவாளர்கள் 5 பேர் கைது செய்யயப்பட்டனர். அவர்களிமிடருந்த 5 கோடி ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. காவல்துறை அதிகாரிகள் தங்கள் தகவலில்,...

வெள்ளி, 29 நவம்பர், 2013

உலகெங்கும் உள்ள தமிழாசிரியர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு

உலகெங்கும் உள்ள பல நாடுகளில் தமிழ் மொழியை கற்பித்து வரும் தமிழாசிரியர்களின் நலன் கருதி உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் ஒரு டிப்ளோமா கற்கை நெறியை தமிழ் நாட்டின் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தோடு இணைந்து ஆரம்பித்துள்ளது. உலகெங்கும் தமிழ் கற்பித்தலில் ஆர்வமுடைய ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் ஆகியோர் மேற்படி கற்கை நெறியில் உடனடியாக இணைந்து எதிர்காலத்தில் ஒரு தகுதி வாய்ந்த தமிழாசிரியராகும் வாய்ப்பை பெற்றுக் கொள்ளுமாறு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின்...

வெள்ளி, 22 நவம்பர், 2013

58 இலட்சம் கி.கிராம் நிறையுடன் நகர்ந்த வாகனம் : பிரித்தானியாவின் மிகப்பெரிய சரக்கு போக்குவரத்து

         பிரித்தானியாவில் சுமார் 58 இலட்சத்து 598 கிலோ கிராம் நிறையுடைய பாரிய ஜெனரேட்டர் ட்ரான்ஸ்போமர் ஒன்று வீதி வழியாக சரக்கு வாகனத்தில் எடுத்துச்செல்லப்பட்டுள்ளமை பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.  இது பிரித்தானியாவின் மிகப்பெரிய சரக்குப் போக்குவரத்து என கூறப்படுகிறது. 100 மீற்றர் நீளமும் 5 மீற்றர் அகலமானதுமான ட்ரெய்லரில் (சுமார் 10 பயணிகள் பஸ்ஸுக்கு சமமானது) இந்த ட்ரான்ஸ்போமர் டிட்கொட் மின்சார நிலையத்திலிருந்து...

சச்சினினின் பிரியாவிடை பேச்சில் எனது பெயரும் இடம்பெற்றிருக்கலாம் -

சச்சின் டெண்டுல்கரின் பிரியாவிடை பேச்சில் எனது பெயரும் இடம்பெற்றிருக்கலாம் என தான் விரும்புவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் வினோத் கம்ப்ளி கவலை வெளியிட்டுள்ளார். பாடசாலைக் கிரிக்கெட்டில் கம்பளியும் (349) சச்சினும் (326) இணைந்து ஆட்டமிழக்காமல் 664 ஓட்டங்களைப் பெற்றனர். இதனைத் தொடர்ந்தே சச்சினும் கம்பளியும் இந்திய அணியில் வாய்ப்பு பெற்றார். இருப்பினும் சச்சின் பெற்ற இடத்தினை கம்ப்ளியால் தொடர்ந்து பெறமுடியாதது துரதிஷ்டமே. இந்நிலையில் அண்மையில்...

புதன், 13 நவம்பர், 2013

பயணத்தை தொடங்கும் ஒரு கிரகத்தை போல மங்கல்யான்

செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்ய அனுப்பப்பட்ட மங்கல்யான் திட்டமிட்டபடி வெற்றிகரமாக 1,20,000 கி.மீட்டர் உயரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, செவ்வாய் கிரகத்திற்கு மங்கல்யான் என்ற அதிநவீன விண்கலத்தை பி.எஸ்.எல்.வி. சி25 ராக்கெட் மூலம் கடந்த 5ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதன்பின் கர்நாடக மாநிலம் ஹசனை அடுத்த பையலாலு என்ற கட்டுப்பாட்டு மையத்திலிருந்து, தொலையுணர்வு சாதனங்கள் மூலம் மங்கல்யான் விண்கலத்தின்...

செவ்வாய், 29 அக்டோபர், 2013

அவுஸ்திரேலியா புகலிடக் கோரிக்கையாளர்களின் !

 அவுஸ்திரேலிய அரசாங்கம் புகலிடக் கோரிக்கையாளர்களின் உரிமைகளை மதிப்பதில்லை என அந்நாட்டு புகலிடச் செயற்பாட்டுக் குழுவின் உறுப்பினர் ட்ரவர் க்ரான்ட் தெரிவித்துள்ளார். புகலிடக் கோரிக்கையாளர்களின் உரிமைகளை மதிக்க வேண்டுமேன அண்மையில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் வலியுறுத்தியிருந்தது. எனினும், பிரதமர் டோனி அப்போட் தலைமையிலான புதிய அரசாங்கம் புகலிடக் கோரிக்கையாளர்களின் அடிப்படை உரிமைகளை உதாசீனம் செய்து வருவதாகக் குற்றம்...

சனி, 26 அக்டோபர், 2013

ஜப்பானை தாக்கிய பூகம்பம்-ரிக்டர் அளவு 7.3

நில அதிர்வுகளுக்கு பெயர் பொன ஜப்பானை வெள்ளியன்று ஒரு நில நடுக்கம் தாக்கியது.இந்திய நேரப்படி வெள்ளி இரவு 10.40 மணிக்கு நிகழ்ந்த இந்த பூகம்பத்தின் அளவு 7.3 ரிக்டர் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இதனை தொடர்ந்து ஜப்பானின் கடலோர பகுதிகளுக்கு சுனாமி அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.ஆயினும் இதுவரை சேதம் எதுவும் ஆனதாக தகவல்கள் இல்லை. ஏற்கனவே 2011-ல் ஏற்பட்ட 9.1 ரிக்டர் அளவு பூகம்பத்தில் ஜப்பான் நிர்மூலமானது குறிப்பிடத்தக்க...

புதன், 23 அக்டோபர், 2013

திருமணப் பந்தத்தில் இணைந்த இரு இளம் பெண்கள்

பீகார் மாநிலத்தில் இரண்டு இளம்பெண்கள் அவர்களின் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிப்பருவம் முதலே நெருங்கிய தோழிகளாக இருந்த இவர்களின் நட்பு காதலாக மாறியுள்ளது. இவர்களின் இந்த நெருக்கத்தை கண்டித்த பெற்றோர்கள், இவர்களை பிரிக்க முயற்சி செய்துள்ளனர். ஆண் - பெண் காதலை போன்று அனைத்து பிரச்சனைகளையும் சந்தித்த இவர்கள் அக்டோபர் மாதம் 4ம் திகதி வீட்டை விட்டு வெளியேறினர். இச்சம்பவத்திற்கு பின்னர் இரு பெண்களில்,...

செவ்வாய், 22 அக்டோபர், 2013

கூடங்குளத்தில் மின் உற்பத்தி ஸ்டார்ட்!

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் யூனிட்டில் இன்று மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகா வாட் மின் உற்பத்தித்திறன் கொண்ட இரண்டு அணு உலைகளை அமைத்துள்ளது. இந்த அணு மின் நிலைய கட்டுமான பணி முடிந்து, மின் உற்பத்தி துவங்கும் நேரத்தில் இதற்கு எதிராக அந்த ஏரியா மக்கள் நடத்திய போராட்டத்தால் மின் உற்பத்தி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னா் ஒரு வழியாக போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர...

திங்கள், 21 அக்டோபர், 2013

ஈராக்கில் இரட்டை குண்டுவெடிப்பு: 49 பேர் பலி

   பாக்தாத்தில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதல்களில் .ஈராக்கின் பாக்தாத் நகரில் ஷியா இஸ்லாமிய மக்கள் நிறைந்துள்ள அல்-அமில் பகுதியை ஒட்டிய ஒரு சிற்றுண்டி சாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டம் அலைமோதியது. அனைவரும் தொலைக்காட்சியில் சாக்கர் விளையாட்டை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது சிற்றுண்டி சாலையின் வாசல் பகுதியில் திடீரென புகுந்த வெடிகுண்டுகள் நிரம்பிய சிறுபேருந்து ஒன்று சாலையின் மீது மோதி வெடித்துச் சிதறியது. இதில்...

வெள்ளி, 11 அக்டோபர், 2013

கழிப்பறை செயல்படாததால் புறப்பட்ட இடத்திற்கே திரும்பிய

ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 787 டிரீம்லைனர் விமானம் மாஸ்கோவிலிருந்து டோக்கியோவிற்கு 141 பயணிகளுடன் நேற்று முன்தினம் மாலை புறப்பட்டது.புறப்பட்ட சிறிது நேரத்திற்கெல்லாம் விமானத்தின் கழிப்பறை வேலை செய்யவில்லை என்ற புகார் எழுந்தது. ஊழியர்கள் சோதனையிட்டபோது மின்னணுக் கோளாறினால் இந்தத் தடங்கல் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. தொலைதூரப் பயணத்தில் பயணிகளுக்கு ஒரு கழிப்பறை செயல்படாமல் இருப்பது அசௌகரியத்தை அளிக்கும் என்று கருதிய விமான நிறுவனம், விமானத்தை...

வியாழன், 10 அக்டோபர், 2013

2 சுரங்க தொழிலாளர்கள் உயிருடன் 10 நாள்களுக்குப் பின்பு மீட்பு

  சீனாவில் சுரங்க விபத்தில் சிக்கிய 2 தொழிலாளர்கள் 10 நாள்களுக்கு பிறகு செவ்வாய்க்கிழமை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் காணாமல் போன 10 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 28 ஆம் தேதி சீனாவில் உள்ள பென்யாங் நகர நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 12 தொழிலாளர்கள் காணாமல் போயினர். அவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், காணாமல் போனவர்களில் இடிபாடுகளில் சிக்கியிருந்த இருவரை...

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

விமானம்திடீரென விழுந்து நொறுங்கியது !

                                                             தீவிரவாதிகளின் சதி காரணமா? கொலம்பியாவில் விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில்...

பிரான்சில் கடிகார திருடர்கள் கைது

பிரான்சில் ஆடம்பர கடிகாரத்தை திருடியதற்காக மூன்று நபர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.பிரான்சின் தலைநகரான பாரீசில் உள்ள ஆரம்பரக் கடையில் நேற்று இந்த திருட்டானது நடைபெற்றுள்ளது. இவர்களை கைது செய்த பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களில் ஒருவர் ரோமானிய நாட்டையும், மற்றொருவர் மால்டோவா நாட்டையும் சேர்ந்தவர்கள் ஆவார். மேலும் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் ஆயிரக்கணக்கான யூரோக்கள் மதிப்புள்ளது என்று பொலிசார் தெரிவித்துள்ள...

சனி, 5 அக்டோபர், 2013

பிரமிக்க வைத்த கொள்ளை!!! (காணொளி புகைப்படங்கள் )

நேற்று வெள்ளிக்கிழமை இது வரை நிகழ்ந்திராத மாதிரியான பிம்மிப்பை ஊட்டும் கொள்ளை ஒன்று நடந்துள்ளது. கிட்டத்தட்ட 15 கொள்ளைக்காரர்கள் வெள்ளி மதியம் பரிஸ்  2, rue de la Paix  இலிருக்கும் ஆபரணம் மற்றும் அதியுச்சப் பொறுமதியுள்ள ஆடம்பரக் கடிகாரங்களின் விற்பனை நிலையம் ஒன்றைக் கொள்ளை அடித்துள்ளனர். 20ற்கும் மேற்ப்பட்ட ஒவ்வொன்றும் இலட்சக் கணக்கில் பெறுமதி உள்ள கடிகாரங்களைக் கொள்ளை அடித்துக் கொண்டு நடந்தே தப்பிச் சென்றுள்ளனர். இவர்களில் இருவர்...

வியாழன், 3 அக்டோபர், 2013

புவி வெப்பமடைவதற்கு மனித செயற்பாடுகளே காரணம்: ஐ.நா!

தற்போது புவி வெப்பமடைந்து வருவதற்கு மனிதச் செயற்பாடுகள் காரணம் என்பது உறுதியாகத் தெரிவதாக ஐ.நா விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.மாறிவரும் உலகப் பருவநிலை தொடர்பான சர்வதேச நிபுணர் குழு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், புவி வெப்பமடைந்து வருவதற்கான முக்கியக் காரணம் மனிதச் செயற்பாடுகள்தான் என்பது விஞ்ஞானிகளுக்கு 95% உறுதியாகத் தெரிவதாக கூறப்பட்டுள்ளது. இந்த நூற்றாண்டின் கடைசியில் உலகக் கடல் மட்டம் தற்போது உள்ள அளவிலிருந்து 82 செண்டிமீட்டர்கள் உயரலாம்...

புதன், 2 அக்டோபர், 2013

தலிபான்களுக்கு அலுவலகம் பாகிஸ்தானில்

 தலிபான்களுக்கு அலுவலகம் அமைக்க அனுமதி வழங்க வேண்டுமென முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கான் பாகிஸ்தானில் தொலைகாட்சி சானல் ஒன்றிற்கு அளித்த பேட்டி அளித்துள்ளார்.   அதில், பாகிஸ்தானில் அமைதி நிலவ வேண்டுமானால் தலிபான்கள் பாகிஸ்தானில் அலுவலகம் அமைத்து செயல்படுவதை அனுமதிக்க வேண்டும். நாடாளுமன்றத்தையும், ஜனநாயக நடைமுறைகளையும்...

செவ்வாய், 1 அக்டோபர், 2013

7 இலட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பாதிப்பு

அமெரிக்க அரசாங்கத்தின் சேவைகளில் ஒரு பகுதி ஸ்தம்பிதமடைந்துள்ளது. குடியரசு கட்சி தலைமையிலான அந்நாட்டு பிரதிநிதிகள் சபை அடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டத்தை நிறைவேற்றாமையே அதற்கு காரணமாகும். இதற்கமைய அமெரிக்கா அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. இது தொடர்பில் இணக்கப்பாடு எட்டுவதற்கு வழங்கப்பட்டிருந்த நேரம் முடிவடைந்தது. இந்த நிலையில் 7 இலட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க அரச ஊழியர்கள் சம்பளமற்ற விடுமுறையில்...

திங்கள், 30 செப்டம்பர், 2013

கழுத்தில் சுருக்கிட்டுபெண் தற்கொலை

கிருஷ்நப்பிள்ளை நிர்மலா என்ற இருபத்தைந்து வயதுடைய ஒருபெண் குழந்தையின் தாய் ,கட்டாரில் தொழில் புரியும் தனது கணவரான சத்தியசீலன் சீவரத்தினம் என்பவரோடு  SKYPEயில் கதைத்துக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் வீட்டு வளையில் தூக்கிட்டு மரணிக்கப்போகிறேன் என்று சொல்லிவிட்டு கணவர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே வளையில் நைலோன் கையிறை இட்டுவிட்டு கணணியை OFF செய்துவிட்டு கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். உடனடியாக இவரின் உறவினர்களுக்கு...

சனி, 28 செப்டம்பர், 2013

இரசாயான ஆயுதப் பயன்பாடு தொடர்பாக மறுபடியும்

 சிரியா மீது அமெரிக்கா இராணுவ நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டமைக்குக் காரணமான இரசாயன ஆயுதப் பயன்பாடு தொடர்பாக ஐ.நா சபை அங்கு மறுபடியும் மீளாய்வில் இறங்கியுள்ளது.  ஐ.நா சபையைச் சேர்ந்த ஆயுதப் பரிசோதகர்கள் சிரியாவில் இடம்பெற்றதாகக் குற்றஞ் சாட்டப் பட்ட 7 இரசாயன ஆயுதத் தாக்குதல்களை தற்போது ஆய்வு செய்ய முனைந்துள்ளனர். இதில் முக்கியமாக ஆகஸ்ட் 21 டமஸ்கஸ்ஸில் இடம்பெற்ற சம்பவத்துக்குப் பின்னரான 3 தாக்குதல்கள் உள்ளடக்கப் பட்டுள்ளன. மேலும்...

கடவை விபத்து! தொடருந்துக்

தொடருந்துக் கடவை ஒன்றில் வாகனம் பழுதாகிய நிலையில் வாகனத்திலிருந்து இறங்க முடியாது பெண்ணொருவர் விபத்திற்குள்ளாகி உள்ளார். நேற்று 19 மணியளவில் Saint-Emilion (Gironde)  உள்ள கிராமத்தில்  Sarlat மற்றும் Bordeaux இற்குமிடையில்  போக்குவரத்தை மேற்கொள்ளும் பிராந்தியக் கடுகதித் தொடருந்துடன் (TER), Saint-Emilion தொடருந்து நியைத்திற்குச் சிறிது முன்னதாக Libourne இற்கும் Saint-Emilion ற்கும் இடையிலுள்ள RUSTE தொடருந்துக் கடவையிலேயே இந்தப்...

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

மீண்டும் தாக்குதல் கென்யாவில் பயங்கரவாதிகள்

  கென்யாவின் எல்லைப்பகுதிகளில் சோமாலியா பயங்கரவாதிகள் நடத்திய இருவேறு தாக்குதல் சம்பவங்களில் 2 காவலர்கள் உட்பட 3 பேர் கொல்லப்பட்டதாகவும், 3 காவலர்கள் உட்பட 7 பேர் காயமடைந்ததாகவும் கென்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கென்யாவின் எல்லைப்பகுதியிலுள்ள மந்தெரா நகரத்தில் தீவிரவாதிகள் நேற்று வியாழக்கிழமை நடத்திய தாக்குதலில் காவலர்கள் 2 பேர் கொல்லப்பட்டனர். 3 பேர் காயமடைந்தனர். முன்னதாக புதன்கிழமை இரவு, அங்குள்ள மற்றொரு நகரமான வாஜிரில் தீவிரவாதிகள்...

வியாழன், 26 செப்டம்பர், 2013

உலக நாடுகளுக்கு மலாலாவின் கோரிக்கை

ஆப்கானிஸ்தானுக்கு ஆயுதங்களுக்கு பதிலாக புத்தகங்களை அனுப்புங்கள் என உலக நாடுகளுக்கு மலாலா கோரிக்கை விடுத்துள்ளார்.பாகிஸ்தானில் பெண் கல்விக்காக குரல் கொடுத்த வந்த மலாலா மீது, கடந்தாண்டு அக்டோபர் மாதம் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். தலையிலும், கழுத்திலும் குண்டுகுள் பாய்ந்த நிலையில் லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த மலாலா மீண்டு வந்தார். இதனை தொடர்ந்து உலக நாடுகள் ஆதரவளித்து வருகின்றன. தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரில்...

புதன், 25 செப்டம்பர், 2013

சீனாவில் சூறாவளி : 25 பேர் பலி

 நேற்று சீனாவில் ஏற்பட்ட பயங்கர சூறாவளியில் சிக்கி 23 பேர் பலியானார்கள். சீனாவின் ஹாங்காங் அருகே உள்ள தெற்கு பகுதி மாகாணமான குவாங்டோங்கில் நேற்று 'யுசாகி' என்ற சூறாவளி தாக்கியது. 180 கி.மீட்டர் வேகத்தில் வீசப்பட்ட இந்த சூறாவளி தாக்கியதில் அப்பகுதியில் 7100  வீடுகள் இடிந்து விழுந்தன. மரங்கள் அடியோடு சாய்ந்தன. ரோடுகளில் நின்ற கார்கள் உருண்டன. இந்த இடிபாடுகளில் சிக்கியும், வெள்ள நீரில் மூழ்கியும், காற்றில் தூக்கி வீசப்பட்ட பொருட்கள் தாக்கியதிலும்...

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

வாஷிங்மிஷினில் மறைந்திருந்த இரு குழந்தைகள் பலி

சீனாவின், கியோசி நகரிலுள்ள வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு பெண் குழந்தைகள், வாஷிங்மிஷினில் ஒளிந்த கொண்டிருந்தபோது மூச்சு திணறி இறந்தனர். வீ்ட்டில் இரண்டு மற்றும் மூன்று வயது கொண்ட இரு ச‌கோதரிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். தாய் சமையல் வேலை பார்த்துக் கொண்டிருக்க, தந்தை இசையை ரசித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில், குழந்தைகள் இருவரும் திறந்திருந்த வாஷிங்மிஷினுக்குள் புகுந்து, மூடிக் கொண்டனர். அப்போது ஏற்பட்ட மூச்சு திணறலால் அவர்கள் இருவரும்...

திங்கள், 23 செப்டம்பர், 2013

தீவிரவாதிகள் தாக்குதல் : பலி எண்ணிக்கை 60ஆக

                         கென்யாவின் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் கடந்த 1998-ம் ஆண்டு அல்கொய்தா தீவிரவாதிகள் மிகப்பெரிய தாக்குதல் நடத்தினார்கள். தலைநகர் நைரோபியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது அப்போது அவர்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 200-க்கும்...

தற்கொலை படைத் தாக்குதலில் 16 பேர் பலி

   ஈராக் நாட்டில் நேற்று தற்கொலை படையினர் நடத்திய தாக்குதலில் 16 பேர் பலியானார்கள். இராக் தலைநகர் பாக்தாத்தின் தெற்கு பகுதியில் உள்ள டோராவில், சன்னி அமைப்‌‌‌பினரின் இறுதி சடங்கு நேற்று நடைபெற்றது. அப்போது தற்கொலைப் படைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இந்த தாக்குதலில் 16 பேர் பலியானார்கள். மேலும் 35 பேர் பலத்த காயமடைந்தனர். முன்னதாக நேற்று முன் தினம் இராக்கில் நடைபெற்ற ஷியா பிரிவின் இறுதி ஊர்வலத்தின் போது பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைப்...

வியாழன், 19 செப்டம்பர், 2013

கிணற்றில் சிக்கியிருந்த பெண் 15 நாட்களின்பின்பு மீட்பு

கிண­றொன்றில் விழுந்த பெண்­ணொ­ருவர் 15 நாட்­களின் பின் உயி­ருடன் மீட்­கப்­பட்ட சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது. ஸு கிஸியு (38 வயது) என்ற மேற்­படி பெண் ஹெனான் மகா­ணத்­தி­லுள்ள ஸொங்பெங் கிரா­மத்­தி­லுள்ள 12 அடி ஆழ­மான கைவி­டப்­பட்ட கிணற்றில் விழுந்­துள்ளார். அவர் சோளத்தை உண்டும், மழை நீரை அருந்­தியும் உயிர் பிழைத்­தி­ருந்­துள்ளார். இத­னை­ய­டுத்து கடந்த திங்­கட்­கி­ழமை மாலை அவர் மீட்புப் பணி­யா­ளர்­களால் மீட்­கப்­பட்­டுள்ளார். அந்தக் கிணறு...

திங்கள், 16 செப்டம்பர், 2013

அஸாஞ்சே கட்சி தோல்வி அவுஸ்திரேலியாவில்

 நடைபெற்ற செனட் தேர்தலில் விக்கிலீக்ஸ் அதிபர் ஜூலியன் அஸாஞ்சே கட்சி தோல்வியடைந்ததுடன், அவர் போட்டியிட்ட விக்டோரியா பகுதியிலும் தோல்வியை தழுவியுள்ளார். விக்கிலீக்ஸ் அதிபரான ஜூலியன் அஸாஞ்சே, அமெரிக்க வெளியுறவுத்துறையின் ரகசியத் தகவல்களை அம்பலப்படுத்தி உலகையே பரபரப்பில் ஆழ்த்தி பிரபலமடைந்தார். இதையடுத்து அவருக்கு கடும் எதிர்ப்புகளும், மிரட்டல்களும் வந்தன. இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டில் அவர் மீது செக்ஸ் புகார்கள் கிளம்பின. இதையடுத்து லண்டனில்...

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

விண்ணில் ஏவியது மிகவும் செலவு குறைந்த ராக்கெட்டை

  ஜப்பான் விண்வெளி நிறுவனம் ஜாக்ஸா மிகவும் அணுகூலமான புதிய தலைமுறை விண்வெளி ராக்கெட்டை முதலாவதாக ஏவியுள்ளது. எப்சிலான் என்ற செயற்கை நுண்ணறிவு கருவிகளை உள்ளடக்கிய தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த அதி நவீன ராக்கெட்டின் எடையானது முன்பு அனுப்பப்பட்ட ராக்கெட்டுகளின் எடையின் பாதியளவே உள்ளது. 37 மில்லியன் டாலர் மதிப்பிலான இந்த அதி நவீன ராக்கெட் ஜப்பான் விண்வெளி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட உலகின் முதலாவது தொலைநோக்கியை எடுத்துச்சென்றது. பின்னர்...

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

பிரதமரிடம் நோர்வே வாழ் பெற்றோர்

  எமது பிள்ளைகளை மீட்டுத்தாருங்கள் புதிய பிரதமரிடம் நோர்வே வாழ் வெளிநாட்டுப் பெற்றோர் உருக்கம் நோர்வே நாட்டின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதமர் ERNA SOLBERG இற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள நோர்வே வாழ் வெளிநாட்டு வதிவாளர்கள் நோர்வேயின் சிறுவர் காப்பகங்களால் தாம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து காப்பகங்களில் சிக்கியுள்ள தமது பிள்ளைகளை தம்மிடம் பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள்விடுத்துள்ளனர். நோர்வேயின்...